புற்றுக்கு பால் ஊத்துகிறோமே..! அது ஏன் என்று தெரியுமா?

உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விஷயமும் என்ன வென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.
பின்னர் எதற்குப் புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்..?
ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக பாம்புகள் இருந்தன.
காரணம் அடர்ந்த காடுகள் மத்தியில் மனித நடமாட்டம் மிக மிகக் குறைவு. மனிதனை விடப் பாம்புகள் அதிகம் காணப்பட்டது .
ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.
அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள். ஆகவே அதனைக் கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.
பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை (பரோமோன்ஸ்) அனுப்பும். அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி வரும்.
பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையைக் கட்டுப்படுத்தும் வேலையை, பால், முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .
ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள்.
அதனாலேயே புற்றுக்குள் பால் ஊற்றி முட்டை வைக்கப்படுகிறது.
நம்ம முன்னோர்கள் எவ்வளவு யோசித்து இருக்கின்றார்கள்.




buy amoxicillin tablets – comba moxi cheap amoxicillin sale
cialis reviews photos – https://ciltadgn.com/ cost of cialis for daily use
With thanks. Loads of erudition! https://ondactone.com/product/domperidone/
This website exceedingly has all of the tidings and facts I needed about this participant and didn’t know who to ask.
https://doxycyclinege.com/pro/topiramate/
The reconditeness in this piece is exceptional. http://www.fujiapuerbbs.com/home.php?mod=space&uid=3618584
order dapagliflozin 10mg generic – https://janozin.com/ dapagliflozin usa
buy generic orlistat for sale – buy xenical generic order xenical pills
This is a keynote which is in to my heart… Myriad thanks! Faithfully where can I notice the acquaintance details in the course of questions? http://www.kiripo.com/forum/member.php?action=profile&uid=1193184