Month: April 2024
-
காவல் செய்திகள்
ஒரு லட்சம் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு கொடுப்பதாக
பெண்களிடம் நூதன முறையில் 10 கோடி வரை வசூல் செய்து உல்லாச வாழ்க்கை நடத்தும் மோசடி மன்னன்!நடவடிக்கை எடுப்பாரா கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?ஒரு லட்சம் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு 5000 ரூபாய் கொடுத்தால் 10000 ரூபாய் பொருள் வழங்கப்படும் என போலி விளம்பரம் செய்து பெண்களிடம்நூதன…
Read More » -
Uncategorized
பழனியில் சட்ட விரோதமாக இயற்கை கனிம வளங்களை வெட்டி கடத்திச் செல்ல பல லட்சம் லஞ்சம் பெற்று உடந்தையாக செயல்படும் திண்டுக்கல் மாவட்ட (கனிம வளம்)உதவி இயக்குனர் மற்றும் பழனி கோட்டாட்சியர் மீது
நடவடிக்கை எடுக்க தயங்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர் !இயற்கை வளங்களில் உள்ள செம்மண், விவசாயத்திற்கே விவசாய நிலங்களை பண்படுத்தவோ சீர்படுத்தவோ பயன்படுத்தாமல் பல்வேறு தனியார் சேம்பர் மற்றும் புகாரிகள் நடத்தும் உரிமையாளர்களின் டிப்பர் லாரிகளில் கொண்டு…
Read More » -
மாநகராட்சி
வேலூர் மாநகராட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள துப்புரவு பணி மேற்பார்வையாளர்!
நடவடிக்கை எடுக்கத் தயங்கும் வேலூர் மாநகராட்சி ஆணையர்! சாட்டையை சுழற்றுவார்களா லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல், வேலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இம்மாநகராட்சி, மேயர், துணை மேயர் உள்ளிட்ட 60 மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டது. காட்பாடி பேரூராட்சி…
Read More » -
Uncategorized
கள்ள நாட்டு துப்பாக்கிகள் வைத்து வனவிலங்குகளை வேட்டையாடி விட்டு தலைமறைவாக உள்ள கும்பலை தேடும் பணியில் நீலகிரி வன கோட்டம்
நடுவட்டம் வனச் சரகம் தனிப்படை!கள்ள நாட்டு துப்பாக்கிகள் வைத்து வனவிலங்குகளை வேட்டையாடி விட்டு தலைமறைவாக உள்ள கும்பலை தேடும் பணியில் தனிப்படை!நீலகிரி மாவட்டம் வனப் பரப்பு மிகுந்த பகுதியாகும். ஆகையால் நீலகிரி…
Read More » -
காவல் செய்திகள்
சாலை போக்குவரத்து விதிகளை மீறி இரவு நேரங்களில் கனிம வளம் கடத்திச் செல்லும் டிப்பர் லாரிகள்! மாதம் பல லட்சம் லஞ்சம் வாங்கிகொண்டு கண்டுகொள்ளாத தாராபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் போக்குவரத்துகாவலர்கள்!
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கை பாயுமா!?சாலை போக்குவரத்து விதிகளை மீறி இரவு நேரங்களில் கனிம வளம் ஏற்றுச்செல்லும் கனரக டிப்பர் லாரிகள். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சின்ன புதூரில் இரவு நேரத்தில் பயணிகள் …
Read More » -
கனிம வளங்கள்
சட்ட விரோதமாக கனிம வளம் கடத்தும் அதிமுக பிரமுகர் பிடியில் சிக்கி இருக்கும் கனிம வளத் துறை வருவாய் துறை மற்றும் அதிகாரிகளை மீட்டெடுப்பார
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் !? சாட்டையை சுழற்றுவார்களால் லஞ்ச ஒழிப்பு துறை உயர் அதிகாரிகள்!தமிழ்நாடு முழுவதும் 2,000கல் குவாரிகள், 3,500 கிரஷர்யூனிட்கள் உள்ளன.மத்திய அரசு அண்மையில் சிலபுதிய விதிமுறைகளை வகுத்துஅறிவித்தது. தமிழ்நாட்டில் குவாரிகள் இயங்குவதற்கான விதிகளில் முறைகேடு இல்லை என்றும் குவாரிகள்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
அடிப்படை வசதி கேட்டு 25 வருடங்களாக சுதந்திர தின விழாவில் தேசிய கொடியேற்றாத அதிசய கிராமம்! கைவிட்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள்!? சுதந்திர தின விழாவில் கொடியேற்ற நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
நீலகிரி (ஆங்கிலம்: Blue Mountains ) என்பது தமிழ்நாடு , கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் எல்லைகளில் பரந்து விரிந்து கிடக்கும் மலைத் தொடருக்குப் பெயர் .…
Read More » -
Uncategorized
குன்னூர் பகுதிகளில் சட்டவிரோதமாக ராட்சத பாறைகளை வெடிவைத்து உடைத்து கட்டுமான பணிக்கு பயன்படுத்தும் அதிர்ச்சி வீடியோ!நிலச்சரிவு ஏற்படும் அபாயத்தை தடுக்க
நடவடிக்கை எடுப்பாரா நீலகிரி மாவட்ட ஆட்சியர்!?உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது மிகப் பழமையான மலைத்தொடர்களுள் ஒன்றான மேற்குத்தொடர்ச்சி மலைகளின் பகுதியான நீலகிரி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் முக்கியமான…
Read More » -
நெடுஞ்சாலைத் துறை
அரசு வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு அவசரக் கோளத்தில் போடப்பட்ட தார் சாலையில் பல லட்சம் ஊழல் முறைகேடு! வாடிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா!?
அரசு வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு அவசரக் கோளத்தில் போடப்பட்ட தார் சாலையில் பல லட்சம் ஊழல் முறைகேடு! வாடிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா!?…
Read More » -
காவல் செய்திகள்
திறந்தவெளி மதுபான கூடங்களாக மாறிய பழனி ஆன்மீக தளம். அதிர்ச்சி வீடியோ! கண்டுகொள்ளாமல் மாதம் 10 லட்ச ரூபாய் கல்லா கட்டும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை!? சமூகவிரோதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பழனி ஆன்மிக தளத்தை மீட்டெடுப்பாரா தமிழக முதல்வர் !?
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இந்தியாவிலேயே மிகவும் செல்வச் செழிப்பு மிக்க கோவில்களில் ஒன்றாகும். பழனி மலை கோயில்…
Read More »