Month: May 2024
-
லஞ்ச ஒழிப்புத் துறை
பல கோடி ரூபாய் லஞ்சம் ஊழல் முறைகேடு செய்த ஆண்டிபட்டி வட்டாட்சியர்! மௌனம் காத்து வந்த தேனி மாவட்ட ஆட்சியர்!
அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!பல கோடி ரூபாய் லஞ்சம் ஊழல் முறைகேடு செய்த ஆண்டிபட்டி வட்டாட்சியர்! மௌனம் காத்து வந்த தேனி மாவட்ட ஆட்சியர்!அதிரடி நடவடிக்கையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!கடந்த மூன்று…
Read More » -
காவல் செய்திகள்
தேடப்பட்ட கொலை குற்றவாளி (முன்னாள் அமைச்சர் உதவியாளர் )காதலனுடன் கோவாவுக்கு தப்ப முயன்ற சைபர் கிரைம் பெண் காவல் ஆய்வாளர் கைது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமர் (வயது 60). அதே பகுதியை சோ்ந்தவர் ராமசாமி (65). இவருடைய மகன்கள் ராஜேந்திரன் (40),…
Read More » -
காவல் செய்திகள்
விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு கொண்டுவரச் சொன்ன 95 பவுன் நகையை 50 லட்சம் ரூபாய்க்கு வங்கியில் அடமானம் வைத்து மோசடி செய்த திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்!
விசாரணை என்ற பெயரில் 95 பவுன் நகையை வாங்கி 50 லட்சம் ரூபாய்க்கு தன்னுடைய வங்கியில் அடமானம் வைத்து மோசடி செய்தமதுரை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்…
Read More » -
Uncategorized
இரவில் மது போதையில் காரை ஓட்டி சென்று மூன்று பெண்கள் மீது மோதிய காங்கிரஸ் கட்சி நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யாத உடுமலை அமராவதி காவல் நிலையம்! திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா!
சாலையில் நடந்து சென்ற மூன்று இளம் பெண்கள் மீது மது போதையில் காரைவிட்டு ஏற்றிய திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அதிர்ச்சி வீடியோ! நடவடிக்கை…
Read More » -
காவல் செய்திகள்
வாடிப்பட்டி அருகே நகை வியாபாரியின் கழுத்தில் கத்தியை வைத்து 19 லட்சம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்து கோவைக்கு தப்பி ஓடிய பள்ளபட்டியைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல் !
வாடிப்பட்டி அருகே கத்தியை காட்டி நகை வியாபாரியிடம் 19 லட்சம் வழிப்பறி செய்து கோவைக்கு தப்பி ஓடிய ஓடிய பள்ளபட்டியைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல்…
Read More » -
காவல் செய்திகள்
தலை விரித்தாடும் கஞ்சா மற்றும் போலி மது பாட்டில் விற்பனை!
சிக்கி தவிக்கும் திண்டுக்கல் மாவட்ட குடும்பப் பெண்களை மீட்டெடுக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கைசுற்றுலா தளத்திற்கு பேர் கொடைக்கானல் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம் என்றாலே தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. ஆகையால் தான் திண்டுக்கல் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட்…
Read More » -
காவல் செய்திகள்
வழக்கு நிலுவையில் உள்ள நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி அடியாட்களை வைத்து நில உரிமையாளர்களை கொலை மிரட்டல் விடும் சேலம் சிசு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் !
வழக்கு நிலுவையில் உள்ள நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி அடியாட்களை வைத்து நில உரிமையாளர்களை கொலை மிரட்டல் விடும் சேலம் சிசு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் !சேலம்…
Read More » -
காவல் செய்திகள்
இளம்பெண்ணை கொலை செய்து காரில் கொண்டு சென்ற கொலையாளிகளை பிடித்த தேசிய நெடுஞ்சாலை இரவு ரோந்து விரைவு காவலர் குழு (QRT) (quick reaction team)
வாடிப்பட்டி காவல்துறையினரை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கிய தென் மண்டல ஐ ஜிஇளம்பெண்ணை கொலை செய்து காரில் கொண்டு சென்ற கொலையாளிகளை பிடித்த தேசிய நெடுஞ்சாலை இரவு ரோந்து விரைவு காவலர் குழு (QRT) (quick reaction team)வாடிப்பட்டி காவல்துறையினரை…
Read More » -
கல்வி
சிறு சேமிப்பு என்ற பெயரில் சட்ட விரோதமாக பள்ளி மாணவர்களிடம் நூதன முறையில் வசூல் செய்த 40 லட்சம் ரூபாய் பணம் மோசடி ! சோழவந்தான் காமராஜ் மெட்ரிக் பள்ளி நிர்வாகம் மீது
கல்வித்துறை நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியர்!சிறு சேமிப்பு என்ற பெயரில் சோழவந்தான் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களிடம் வசூல் செய்த 40 லட்சம் ரூபாய் பணம் சுருட்டல்!!கல்வித்துறை விதிகளை மீறிய தனியார் மெட்ரிக்…
Read More » -
காவல் செய்திகள்
அலங்காநல்லூர் பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் சுமார் 2.5 கோடி மதிப்புள்ள 500 பவுன் தங்க நகைகள் மற்றும் 5 லட்ச ரூபாய் ரொக்க பணம்….
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் உட்கோட்ட விளாம்பட்டி காவல் நிலையத்தில் சர்மிளா பெண் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அலங்காநல்லூரை அடுத்த பாசிங்காபுரம் கிராமத்தில் வீடு கட்டி…
Read More »