reportervision
-
Uncategorized
சட்டத்துக்கு புறம்பாக இரவு பகலாக கோவை மாவட்ட வீரப்ப கவுண்டனூர் சோதனைச் சாவடி வழியாக கேரளாவிற்கு கனிம வளம் கடத்திச் செல்லும் கனரக டாரஸ் லாரிகள் அதி…
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலத்திற்குள் கனிம வளம் எடுத்துச் செல்லும் கனரக டாரஸ் லாரிகள் செல்ல வேண்டுமென்றால் கோவை மாவட்டத்தில் தமிழக கேரளா எல்லையில்…
Read More » -
ஆன்மீகத் தளம்
பழனி கோவில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்களிடம் சர்வாதிகாரி போல் நடந்து கொண்டதாக பழனி கோவில் உதவி ஆணையர் லட்சுமி மீது குற்றச்சாட்டு!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அறுபடை வீடுகளில் 3 ஆம் படை வீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் பங்குனி உத்திரம் சிறப்பு வாய்ந்தது. இந்த…
Read More » -
காவல் செய்திகள்
ஆள் கடத்தல் குற்றவாளியிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் கைது!
தென்காசி மாவட்டம் கடையம்ஆள்கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான செல்வகுமாரை கடையம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சம்பந்தமாக…
Read More » -
காவல் செய்திகள்
மது போதையில் வழக்கறிஞரின் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி தப்பி ஓடிய சமூக விரோதிகள்!
அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர்!
நடவடிக்கை எடுப்பாரா !?திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பள்ளபட்டி, கவுண்டன்பட்டி தெருவில் வசித்து வருபவர் வழக்கறிஞர் சங்கர். இவர் தன்னுடைய வீட்டின் அருகே 10/04/25 அன்று ( KL 04…
Read More » -
கல்வி
மாணவி மீது ஒடுக்கு முறையை ஏவி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொள்ளாச்சி கிணத்துக்கடவு தனியார் சுவாமி சித்பவானந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் கேடுகெட்ட நிர்வாகத்தின் அவலம்! பள்ளியை நிரந்தரமாக மூட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே செங் குட்டை பாளையத்தில் சுவாமி சித்பவானந்த மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த எட்டாம்…
Read More » -
சினிமா
அஜித்தின் (GOOD BAD UGLY) டிக்கெட் 500, 750 ,1000 வரை விற்பனை செய்யுமாறு ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டுவதாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார்!
மதுரை மாவட்டம் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் 10/04/2025 அன்று உலகமெங்கும் வெளியாக உள்ள இயக்குநர் ஆதிக்…
Read More » -
வேளாண்துறை கடனுதவி
பட்டு வளர்ச்சித் துறை இயக்குனரின் அலட்சியப் போக்கால் நோயால் இறந்து போன பல கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டுப் புழுக்களை விவசாயிகள் எரிக்கும் அதிர்ச்சி வீடியோ!இயக்குனர் மீது நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!
சேலம் பட்டு வளர்ச்சித் துறை இயக்குனரின் அலட்சியப் போக்கால் நோயால் இறந்து போன பல கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டுப் புழுக்களை விவசாயிகள் எரித்து வரும் அதிர்ச்சி…
Read More » -
சட்ட விழிப்புணர்வு
நீலகிரி மாவட்ட சட்டப்பணி ஆணை குழு சார்பாக mission- பாவை மகளிருக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் !
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் அடிப்படையில் நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக, mission- பாவை மகளிருக்கான சிறப்பு சட்ட…
Read More » -
காவல் செய்திகள்
தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
சென்னை காவல் துறை தலைமையக ஐஜி விஜயேந்திர பிதாரி சென்னை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஐ ஜி இருந்த கார்த்திகேயன் சென்னை போக்குவரத்து காவல்துறை…
Read More » -
காவல் செய்திகள்
தந்தையை மகனே கூலிப்படை வைத்து கொலை செய்த பரபரப்பு சம்பவம்!
தலைமறைவாக இருந்த கூலிப்படை கும்பலை தட்டி தூக்கிய சங்ககிரி தனிப்படை காவல்துறையினர்!சேலம் மாவட்டம்சங்ககிரி நகர் திருச்செங்கோடு பிரதான சாலையில் ஸ்டேட் பேங்க் அருகே நியூட்ரிஷன் உடல் குறைக்கும் பவுடர் விற்கும் வியாபாரம் செய்பவர் ராஜேந்திரன் . இவர்…
Read More »