reportervision
-
உணவு பாதுகாப்பு
தந்தூரி சிக்கன்,கிரில் சிக்கன் சவர்மா உள்ளிட்ட உணவுகளை விற்க தடை ! அதிரடி உத்தரவு நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
நாமக்கல் மாவட்டத்தில் தந்தூரி சிக்கன்,கிரில் சிக்கன் சவர்மா உள்ளிட்ட உணவுகளை தயாரிக்க தற்காலிகமாக தடை ! அதிரடி உத்தரவு மாவட்ட ஆட்சியர்! சவர்மா சாப்பிட்டு உடல் நலம்…
Read More » -
உணவு பாதுகாப்பு
கெட்டுப்போன சிக்கன் சவர்மா சாப்பிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் 12 பேர்வாந்தி மயக்கம்! மருத்துவமனையில் அனுமதி!
சவர்மா சாப்பிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் 12 பேர் மருத்துவமனையில் அனுமதி! நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவரின் பிறந்தநாள்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
வாடிப்பட்டி அய்யங்கோட்டை ஊராட்சியில் பலகோடி ரூபாய் ஊழல் முறைகேடு ! அலங்காநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட தலைவர் செயலாளர் ஆஜராக நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அய்யங்கோட்டை ஊராட்சியில் பலகோடி ஊழல் முறைகேடு ! அலங்காநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட அய்யங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் ஆஜராக…
Read More » -
காவல் செய்திகள்
சிறை கைதி மனைவிக்கு வாட்ஸ் ஆப் காலில் உல்லாசத்திற்கு அழைத்த சேலம் மத்திய சிறைக் காவலர் மீது நாமக்கல் எஸ்.பி அலுவலகத்தில் புகார்!
சிறையில் கணவனை பார்க்க சென்ற மற்றொரு சிறை கைதி மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறைக் காவலர் மீது நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க…
Read More » -
நகராட்சி
நகர்மன்றத் துணைத் தலைவரை அழைக்காமல் நடந்த ரகசிய ஆலோசனை கூட்டத்தால் பரபரப்பு!
பழனி நகர் மன்றத்தில் நடந்த ரகசிய ஆலோசனை கூட்டம் நகர்மன்ற துணைத் தலைவர் கந்தசாமி இல்லாமல் பழனி நகராட்சி மன்றத்தில் ரகசிய கூட்டம் நடத்தியநகர் மன்ற தலைவர்…
Read More » -
காவல் செய்திகள்
தலை மறைவாக இருந்த நடிகை மகாலட்சுமி கணவர் 25 கோடி பணம் மோசடியில் கைது! பல நபர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகஅதிர்ச்சி தகவல்!
தலைமறைவாக இருந்த நடிகை மகாலட்சுமியின் கணவர் கைது!போலி ஆவணங்களை வைத்து பல நபர்களிடம் 25 கோடி ரூபாய் வரை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளதாக அதற்கு தகவல்!…
Read More » -
மருத்துவம்
தேனியில் நடைபாதை தேர்வு Health walk )சுகாதார நடை திட்டம் மருத்துவத் துறை சார்பில் “நடப்போம் நலம் பெறுவோம்!
தினசரி நாம் உடல் ஆரோக்கியத்திற்காக செய்யும் உடற்பயிற்சிகளில் ஒன்று நடை பயிற்சி. தினசரி காலை மற்றும் மாலை வேளையில் குறைந்தது 30 நிமிடங்களாவது நடக்க வேண்டும் என…
Read More » -
Uncategorized
பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மண் சட்டவிரோதமாக சமூக விரோதிகள் திருடி விற்றதாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலம் 8 வது வார்டில் சட்டவிரோதமாக திருடப்பட்ட 100 லோடு மண் கடத்தல் தொடர்பாக உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டுமென சமூக…
Read More » -
காவல் செய்திகள்
அதிக வட்டி தருவதாக 3 கோடி மோசடி செய்த கம்பம் திமுக துணைச் சேர்மன்!
கம்பம் நகர் பகுதியில் சூர்யா சில்க்ஸ் ரெடிமேட்ஸ் என்ற நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தொடங்கி செயல்பட்டு வருகின்றது. இதன் உரிமையாளராக கம்பம் நகராட்சி…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
சமூக நலத் துறையில் நூதன முறையில் 6 கோடி வரை சுருட்டிய பலே கில்லாடி பெண் ஊழியர்! கதி கலங்கிய கடலூர் மாவட்ட ஆட்சியர்!
8 ஆண்டுகளில் 6 கோடி சுருட்டியது எப்படி!?.. அதிர்ச்சித் தகவல்! ஆறு கோடி மோசடி செய்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பெண் ஊழியர் அகிலா கடலூர் மாவட்டம், திட்டக்குடி…
Read More »