கல்வி
-
ஆன்மீக நிகழ்ச்சி என்ற போர்வையில் மாணவர்களை தவறாக வழி நடத்த சதி முயற்சி! மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது . ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு!
ஆன்மீக நிகழ்ச்சி என்ற போர்வையில் மாணவர்களை தவறாக வழி நடத்த முயற்சி!மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது . ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு! மதுரை சோழவந்தானில் வாடிப்பட்டி…
Read More » -
சிறு சேமிப்பு என்ற பெயரில் சட்ட விரோதமாக பள்ளி மாணவர்களிடம் நூதன முறையில் வசூல் செய்த 40 லட்சம் ரூபாய் பணம் மோசடி ! சோழவந்தான் காமராஜ் மெட்ரிக் பள்ளி நிர்வாகம் மீது
கல்வித்துறை நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியர்!சிறு சேமிப்பு என்ற பெயரில் சோழவந்தான் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களிடம் வசூல் செய்த 40 லட்சம் ரூபாய் பணம் சுருட்டல்!!கல்வித்துறை விதிகளை மீறிய தனியார் மெட்ரிக்…
Read More » -
2021 திமுக தேர்தல் வாக்குறுதி (181) 2024 தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பு நிறைவேற்ற கோரிக்கை!
2021 திமுகவின் தேர்தல் வாக்குறுதி (181)12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய காலதாமதம் ஏன் ?உங்கள் தொகுதி ஸ்டாலின்’ கலந்துரையாடலின் போது பகுதி நேர…
Read More » -
அரசு மேல் நிலைப் பள்ளியா!? ஆடுகளை அடைக்கும் கூடாரமா!?எந்தவித உட் கட்டமைப்பு இல்லாமல் படிக்கும் 1500 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ள அவலம்! கோமாவில் இருக்கும் கல்வித்துறை அதிகாரிகள்!
1500 மாணவ மாணவிகள் படிக்கும் அரசுப் பள்ளியில் சமையல் செய்து வழங்க சுகாதாரமான இடம் மற்றும் விளையாட்டு மைதானமே இல்லாத அவலம்!கோமாவில் இருக்கும் கல்வித்துறை அதிகாரிகள்! பொது…
Read More » -
கல்வி நிர்வாக சீர்கேட்டால் கழிவறை மற்றும் அடிப்படை வசதி இல்லாத இல்லாத அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குடியரசு தின விழா! நடவடிக்கை எடுப்பாரா நாமக்கல் மாவட்ட ஆட்சியர்!?
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுகாதாரமற்ற நிலையில் உள்ள கழிவறையை மறைத்து குடியரசு தின விழா கொண்டாடிய பள்ளியின் அவல நிலை!…
Read More » -
நன்கொடை என்ற பெயரில் மாணவர்களிடம் பல லட்சம் ரூபாய் நூதன மோசடி !?
கோவை ஸ்ரீ சக்தி கல்லூரி நிர்வாகம் மீது மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்குமா அண்ணா பல்கலைக்கழகம் !நன்கொடை என்ற பெயரில் மாணவர்களிடம் பல லட்சம் ரூபாய் நூதன மோசடி !?கோவை ஸ்ரீ சக்தி கல்லூரி நிர்வாகம் மீது மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்குமா…
Read More » -
அரசு பள்ளி மாணவர்கள் எழுத இருக்கும் பொதுத் தேர்வு வினாத்தாளுக்கு 75 ரூபாய் வசூல் !? ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மீது பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்குமா!?
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 11 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளிடம் எழுதவிருக்கும் பொதுத் தேர்வுக்கான வினாத்தாளுக்கு…
Read More » -
தமிழ்வழிக் கல்விச் சான்று வழங்க பணம் மற்றும் சாக்பீஸ் பாக்ஸ் லஞ்சம் கேட்கும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்!! கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் அரசு தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமா பள்ளிக்கல்வித்துறை!?
தமிழ்நாட்டில் டிஎன்பிசி குரூப் 4 தேர்வு நடக்க உள்ளது. தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.இதைத்தொடர்ந்து மாணவர் மாணவிகள் பலர் குரூப்-4 தேர்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தமிழ்வழிக்…
Read More » -
குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கல்வி மேம்பட நடவடிக்கை!
2021-22 ஆம் கல்வி ஆண்டில் பள்ளிச் செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி…
Read More »