-
காவல் செய்திகள்
காவல் துறையினருக்கு சவாலாக கஞ்சா விற்பனை செய்து வந்த
9 பேரை தட்டி தூக்கிய பழனி காவல் உட்கோட்ட காவல் துறையினர்!திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போதை பொருள் விற்பனையை தடுக்க திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவுப்படி பழனி நகர துணை கண்காணிப்பாளர் தனஞ்செயன் அறிவுறுத்தலின்படி பழனி நகர…
Read More » -
நகராட்சி
கழிப்பிட கட்டிடத்தில் அதிக கட்டணம் வசூல்!
அதிரடி நடவடிக்கை எடுத்த பழனி நகராட்சி அதிகாரி கள்!பழனி பேருந்து நிலையத்தில் இரவு, பகலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது .நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், இந்த பஸ்நிலையங்களில் இயற்கை…
Read More » -
மாவட்டச் செய்திகள்
பல லட்சம் மதிப்புள்ள பனை விதைகள் கெட்டுப் போய் காட்சிப் பொருளாக வட்டாட்சியர் அலுவலகத்தில் கிடக்கும் அவல நிலை!
பல லட்சம் ரூபாய் அரசுக்கு ஏற்படுத்திய திருமயம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!2021-22 வேளாண் பட்ஜெட்டில் பனை மேம்பாட்டு இயக்கம் என்ற பெயரில் தனி இயக்கம் அறிவிக்கப்பட்டது.அதன்மூலம், 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள், 1 லட்சம் பனங்கன்றுகள்…
Read More » -
காவல் செய்திகள்
போக்சோ வழக்கில் ஜாமினில் வெளிவந்த ஒரு வருடத்திற்குள்
17 வயதுடைய மற்றொரு சிறுமியை கர்ப்பம் ஆக்கிய காமக் கொடூரன் கைது!திண்டுக்கல் மாவட்டம்பழனி அடுத்த பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஆறுமுகம் (25) , அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் காதல் ஆசை வார்த்தை காட்டி…
Read More » -
வருவாய்த்துறை
வட்டாட்சியரா!?
வசூல் ராஜாவா!?கொட்டும் கரன்சி மழையில் வேலூர் வட்டாட்சியர் அலுவலகமா!?
வேலூர் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை எப்போது!வேலூர் வட்டாட்சியர் தே.முரளிதரன் அலுவலகத்தில் தினந்தோறும் கொட்டும் (கரன்சி) மழையா?வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரின் பார்வை எப்போது!?வேலூர் மாவட்டம். வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்…
Read More » -
காவல் செய்திகள்
வரதட்சணை கொடுமை புகார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை குழந்தையை வடமதுரை மகளிர் காவல் நிலையத்தில் விட்டுச்சென்ற குடும்பத்தினர்!
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா!?திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வரதட்சனை புகார் மீது 8 மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக கூறி இளம்பெண் குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
நீர்நிலைகளை பட்டா போட்டு விற்பனை செய்து கோடிகளில் புரளும்
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வருவாய் துறை தில்லாலங்கடி அதிகாரிகள் மீது
வேலூர் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை எப்போது!?வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பல லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு நீர் நிலைகளை பட்டா போட்டு கொடுத்த அதிர்ச்சி சம்பவம்! 2000…
Read More » -
காவல் செய்திகள்
மக்களவை உறுப்பினர் காரை மறித்து வாக்குவாதம் செய்த காவல்துறையினரால் பரபரப்பு!
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி வீட்டுக் காவலில் இருந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவரை மக்களவை உறுப்பினர் அழைத்துச் சென்றபோது காரை மறித்து வாக்குவாதம் செய்த காவல்துறையினர்!…
Read More » -
காவல் செய்திகள்
வாடிப்பட்டி சுடுகாட்டு அருகே அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடைகள் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க இருக்கிறதோ !?
உயர் மின் கோபுர விளக்கு அமைத்து உயிர் பலியை தடுக்க நடவடிக்கை எடுக்குமா வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம்!மதுரை டி.வாடிப்பட்டியில் தாலுகா அலுவலகத்தில் இருந்து சுடுகாடு வரை மூன்று அரசு மதுபான கடைகள் உள்ளது . மதுபான கடைகள் அமைந்துள்ள இந்தப் பகுதி எப்போதுமே இருள்…
Read More » -
சுகாதாரத் துறை
7 லட்சம் பெற்றுக் கொண்டு முறையான சிகிச்சை அளிக்காததால் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த நிலையில் உயிருக்கு போராடிய கர்ப்பிணிப் பெண்! பழனி பாலாஜி கருத்தரிப்பு மையம் மீது காவல் நிலையத்தில் புகார்!
நடவடிக்கை எடுப்பார்களா சுகாதாரத்துறை அதிகாரிகள்!?தமிழ்நாட்டில் சமீபகாலமாக செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகளுக்கான தேவை மிக அதிகமாகவே உள்ளது. ஒவ்வொரு தம்பதியும் விரைவில் குழந்தை பெற்றுக் கொள்வது சமூக கட்டாயமாக உள்ளது. எதேனும் உடலியல்…
Read More »