-
உச்ச நீதிமன்றம்
அரசியலமைப்பு சட்டத்தை மீறி அமலாக்கத்துறை செயல்படுவதாகவும்
அரசியலமைப்பு கட்டமைப்பை யாராலும் தொடக் கூட முடியாது!
உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி கடும் கண்டனம்!
டாஸ்மாக் நிறுவனம் 1000 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு விசாரணை செய்ய அமலாக்கத்துறைக்கு தடை விதித்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி முறைகேடு நடந்து உள்ளதாக டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம். டாஸ்மாக் நிறுவனத்தில்…
Read More » -
போக்குவரத்து காவல்துறை
எப்சி, இன்சூரன்ஸ், பர்மிட் இல்லாமல் போக்குவரத்து விதிகளை மீறி மதுரையில் ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் இயங்குவதாக அதிர்ச்சி தகவல்!
கண்டுகொள்ளாமல் மாதம் பல லட்சம் ரூபாய் கல்லாக்கட்டும் மதுரை மாநகர் போக்குவரத்து காவலர்கள் மற்றும் மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர்கள்! நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாநகர காவல் ஆணையர்!இந்திய மோட்டார் வாகனச் சட்டம், சாலைகளில் வாகனங்கள் ஓட்டுவது மற்றும் போக்குவரத்து விதிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான விதிகளை கொண்டுள்ளது. மோட்டார் வாகன சட்டங்களின்படி, சட்டவிரோதமாக கருதப்படுவதை தவிர்க்க…
Read More » -
Uncategorized
மதுரை மாநகரில் ஓடும் ஆயிரக்கணக்கான ஆட்டோக்களுக்கு எப்சி, இன்சூரன்ஸ், பர்மிட் இல்லை என அதிர்ச்சி தகவல்!
கண்டுகொள்ளாமல் மாதம் பல லட்சம் ரூபாய் கல்லாக்கட்டும் மதுரை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மதுரை மாநகர் போக்குவரத்து காவலர்கள்!இந்திய மோட்டார் வாகனச் சட்டம், சாலைகளில் வாகனங்கள் ஓட்டுவது மற்றும் போக்குவரத்து விதிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான விதிகளை கொண்டுள்ளது. மோட்டார் வாகன சட்டங்களின்படி, சட்டவிரோதமாக கருதப்படுவதை தவிர்க்க…
Read More » -
மாவட்டச் செய்திகள்
20 ஆண்டுகளுக்கு மேல் சீரமைகாமல் கிடப்பில் போடப்பட்ட சலை ! பாலம் இல்லாததால் ஆற்றுக்குள் உயிரை பணயம் வைத்து செல்லும் பொதுமக்கள்! பொதுமக்களின் உயிரை துச்சமாக நினைக்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம்!
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் தொகுதியில் சின்னாளபட்டி, அகரம், தாடிக்கொம்பு, கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், அய்யம்பாளையம், சித்தையன்கோட்டை ஆகிய ஏழு பேரூராட்சிகள் உள்ளன. மேலும் ஆத்தூர், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட 48…
Read More » -
உயர் கல்வித்துறை
பல்கலைக் கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் குழுவின் விதிகளை மீறி ஆசிரியர்களுக்கு மூன்று மாத சம்பளத்தை தராமல் மோசடி செய்து வருவதாக கோவை VSB கல்லூரி நிர்வாகத்தின் மீது புகார்!
கோவை வி எஸ் பி பொறியியல் கல்லூரியில் பணியில் சேரும்போது கட்டாயப்படுத்தி பத்திரம் எழுதி வாங்குவதாக கல்லூரி நிர்வாகம் மீது புகார்! தமிழ்நாட்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளில்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
100 நாள் வேலை திட்டத்தில் செயலி மூலம் வருகை பதிவு பயனாளிகளின்
புகைப்படத்தை பலமுறை பயன்படுத்தி இலட்சக்கணக்கான ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட
வாடிப்பட்டி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட மதுரை மாவட்ட ஆட்சியர்!மதுரை மாவட்டம் டீ வாடிப்பட்டி.மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை அமல்படுத்தியது. 2009-ம் ஆண்டு இத்திட்டம் மகாத்மா காந்தி தேசிய…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
கள ஆய்வுக்கு செல்லாமல் கள ஆய்வு மேற்கொண்டதாக அறிக்கையை தயார் செய்து ஆவணங்களை வழங்க 5000 முதல் ஒரு லட்சம் வரை லஞ்சம் அதிர்ச்சி தகவல்! திருமயம் சார் பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கை எப்போது!?
புதுக்கோட்டை பதிவு மாவட்டத்திற்குட்பட்ட 1 எண் இணை சார்பதிவகம், ஆலங்குடி, அன்னவாசல், குளத்தூர், கீழாநிலை, திருமயம், கந்தர்வகோட்டை, பெருங்கூர், மணமேல் குடி மற்றும் விராலிமலை சார்பதிவகங்களுக்குட்பட்ட வருவாய்…
Read More » -
நகராட்சி
சுகாதாரமற்ற குடி நீரால் கம்பம் நகராட்சியில் பொதுமக்கள் அவதி ! நடவடிக்கை எடுப்பார்களா நகர் மன்றத்தலைவர் மற்றும் கம்பம் நகராட்சி ஆணையர்!
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது வனிதா நெப்போலியன் கம்பம் நகராட்சி மன்ற தலைவராவும் ஆணையராக தற்போது செல்வி பார்கவி இருக்கிறார்.கம்பம் நகராட்சி குடிநீருக்காக…
Read More » -
மாவட்டச் செய்திகள்
பிறப்புச் சான்றிதழை பதிவு செய்ய தேவகோட்டை சார் ஆட்சியர் உத்தரவிட்டு இரண்டு மாதம் ஆகியும் உத்தரவை காற்றில் பறக்க விட்டு லஞ்ச ஊழல் முறைகேட்டில் கொடிகட்டி பறக்கும் பள்ளத்தூர் பேரூராட்சி நிர்வாகம்!
நடவடிக்கை எடுப்பார்களா சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊரக உள்ளாட்சி துறை செயலாளர்!?சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பள்ளத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட அ மு. குடியிருப்பில் வசித்து வருபவர் சோலையம்மாள் வயது 37 நாராயணன் கணவர் பெயர் நாராயணன். சோலையம்மாளுக்கு பிறப்புச் சான்றிதழ்…
Read More »