Month: January 2025
-
காவல் செய்திகள்
வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை விலைக்கு வாங்கியதாக போலியான ஆவணங்களை வைத்து கொலை மிரட்டல் விடுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விவசாயி புகார்!
மதுரையிலிருந்து 40 கி.மீ. (25 மைல்கள்) தொலைவில் உள்ள சிறுமலை60000 ஏக்கர் பரப்பளவுள்ளவை (200 கி.மீ) மலைப்பகுதியில் சவ் சவ், எலுமிச்சை, அவரை, காப்பி, ஏலக்காய் உள்ளிட்டவை…
Read More » -
காவல் செய்திகள்
வசமாக சிக்கிய இருசக்கர வாகன திருடன்! கைது செய்து சிறையில் அடைத்த திருச்செங்கோடு காவல் ஆய்வாளர்!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு. தொடர் திருட்டில் ஈடுபட்ட வசமாக சிக்கிய நபர் !திருச்செங்கோடு நகர் காவல்நிலை எல்லைக்குட்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அதிகமாக வாகன…
Read More » -
Uncategorized
திறந்து வைத்த ஒரே மாதத்தில் மாடுகள் கட்டும் கூடாரமாக மாறிவரும் சமுதாய கூட வளாகம்!பொதுமக்கள் அவதி! நடவடிக்கை எடுக்குமா வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம்!
மதுரை மாவட்ட ஆட்சியர் !மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 15 வது வார்டில் பொட்டுலுபட்டியில் அயோத்திதாஸ் திட்டத்தின் கீழ் .37 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை…
Read More » -
Uncategorized
பொன்னமராவதி பேரூராட்சி நிர்வாக சீர்கேட்டால் திறந்தவெளி கழிப்பிடமாக மாறிவரும் வாரச்சந்தை பகுதி! சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்!நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் நகரங்களில் பொன்னமராவதியும் ஒன்று. பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. தி.மு.க.வை சேர்ந்த சுந்தரி அழகப்பன் பொன்னமராவதி பேரூராட்சி தலைவராக இருக்கிறார்.…
Read More » -
Uncategorized
பொதுமக்களின் குறைகளை நீதிமன்றம் மூலம் தீர்த்து வைக்கப்படும். கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட கோத்தகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி வனிதா!
76 வது குடியரசு தினமான, 26 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊட்டி,குன்னுார்,கோத்தகிரி, கூடலுார் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியத்தின் கீழ், 35 கிராம ஊராட்சிகள்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
பல நாட்களாக குண்டும் குழியுமாக இருக்கும் சாலையின் அவல நிலை! வாகன ஓட்டிகள் அவதி! சீர் செய்யாமல் கிடப்பில் போட்ட சின்னாளப்பட்டி பேரூராட்சி நிர்வாகம்! நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பேரூராட்சி பஸ் நிலையம் பின்புறம் மீன் மார்க்கெட் மற்றும் தனியார் பள்ளி தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் வழியில் சாலையில் கழிவுநீர் வாய்க்கால் சேதம்…
Read More » -
Uncategorized
நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கி தலைக் கவசம் பற்றியும் விழிப்புணர்வு !
நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம்வழங்கி விழிப்புணர்வு ! ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் முழுவதும்…
Read More » -
Uncategorized
வாகன போக்குவரத்து நெரிசலை சீர் செய்யாமல் கட்டாய மாமூல் வசூல் !மாதம் 10 லட்சம் வரை கல்லா கட்டும் கிளாம் பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்! காவல்துறை உயர் அதிகாரிகளின் நடவடிக்கை எப்போது!?
கட்டாய மாமூல் வசூலில் மாதம் 10 லட்சம் வரை கல்லா கட்டும் கிளாம்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்! கிளாம்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளராக இருக்கும் ஹேமத்குமார் இதற்கு…
Read More » -
Uncategorized
பல கோடி செலவில் கட்டப்பட்ட படகு இல்லம் கழிவு நீர் சூழ்ந்து சுகாதாரமற்ற நிலையில் மாசடைந்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் அவதி!நடவடிக்கை எடுக்காத வால்பாறை நகராட்சி நிர்வாகம்! கோவை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
கோவை மாவட்டம் வால்பாறைக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்கோவை மாவட்டம் வால்பாறை முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு கண்கொள்ள…
Read More » -
Uncategorized
அதிக கட்டண வசூல்! ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்லும் பொதுமக்களின் அவல நிலை!உள்ளூர் சாமானிய ஏழை எளிய மக்களின் படகு சவாரி கனவை நிறைவேற்றுவாரா திருப்பூர் மாவட்ட ஆட்சியர்
ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாதலங்களை விட, திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரிக்கு அதிக கட்டணம் வசூல் செய்வதாக சுற்றுலாப் பயணிகள் குற்றச்சாட்டு! திருப்பூர் – மங்கலம்…
Read More »