Month: December 2024
-
காவல் செய்திகள்
போலி இணையதள வர்த்தகம் மூலம் முன்னாள் ராணுவ வீரரிடம் 45 லட்சம் ரூபாய் மோசடி !குற்றவாளிகளை மேற்கு வங்கத்தில் தட்டி தூக்கிய நீலகிரி மாவட்ட சைபர் குற்றப் பிரிவு காவல்துறை!
நீலகிரி மாவட்டம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த 03/08/2024 அன்று நீலகிரி வெல்டிங்டன் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் 45 லட்சம் ரூபாய் பணத்தை (ஆன்லைன்…
Read More » -
காவல் செய்திகள்
வாடிப்பட்டி அருகே நிதி நிறுவன நிர்வாகியை காரில் கடத்தி 3 லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்து காரில் தப்பிச் சென்ற கடத்தல் கும்பல் !பொதுமக்களிடம் சிக்கியது எப்படி!? நடந்தது என்ன!?
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சிறுவதி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 42). இவர் மதுரையில் உள்ள நியூ மேக்ஸ் நிதி நிறுவனத்தில் முக்கிய நிர்வாகியாக இருந்து வருகிறார்.இவர்…
Read More » -
காவல் செய்திகள்
பூட்டி இருந்த வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்! தட்டி தூக்கிய உதகை உட்கோட்ட தனிப்படை காவல்துறை!
நீலகிரி மாவட்டம் உதகை உட்கோட்ட புதுமந்து காவல் எல்லைக்குட்பட்ட கௌடா சோலை என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பழனிச்சாமி என்ற செல்வம். இவர் தன் மனைவியுடன்…
Read More » -
காவல் செய்திகள்
தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை! ஏழு பேரை தட்டி தூக்கி கைது செய்த பழனி தனிப்படை காவல்துறை!52 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் !.
திண்டுக்கல் பழனி தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், அண்டை மாநிலமான கேரளாவில் விற்பனை செய்யப்படும் லாட்டரி சீட்டுக்கள் தமிழக எல்லையோர…
Read More » -
காவல் செய்திகள்
உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கும் கல் வரிகள்! கண்டு கொள்ளாத மதுரை மாவட்ட கனிமவளத்துறை!அம்பலப்படுத்திய சமூக ஆர்வலர் மீது கொடூர கொலைவெறி தாக்குதல்!
மதுரை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் உரிமம் முடிந்தவையும் பல உள்ளன. இவ்வகையில், வாடிப்பட்டி பகுதியில் உரிமம் முடிந்தும் தொடர்ந்து செயல்பட்டு வரும் கல்குவாரிகள்…
Read More » -
Uncategorized
ரேஷன் அரிசி கடத்தும் பிரபல மாபியா கும்பலுடன் செங்கல்பட்டு சரக நியாய விலை கடை மேலாளர்!
தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் சென்னையில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
லட்சங்களில் வசூல் வேட்டையில் கில்லி போல் சுற்றி வரும் திருப்பூர் வடக்கு வட்டாட்சியர்! லஞ்ச ஊழல் முறைகேட்டில் கொடிகட்டி பறக்கும் திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அவைகளில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதலுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்தது சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பொதுமக்களிடம் பெறப்படும்…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
நிழல் சார் பதிவாளராக மாதம் பல லட்சம் கல்லா கட்டி வளம் வரும் பேரணாம்பட்டு சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் !வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை எப்போது!?
தமிழகத்தில் சுமார் 30 சார் பதிவாளர் அலுவலகங்களில்செப்டம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில் லட்சக்கணக்கில் பணமும் முக்கிய ஆவணங்களும்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
தேங்கி நிற்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு…!சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்ட கால்வாய் !நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வட மதுரையின் ஒட்டுமொத்த கழிவுகளும் சேரும் இடமாக உள்ளது மந்தை குளம் இது சுமார் 30…
Read More » -
காவல் செய்திகள்
முன்கூட்டியே திட்டம் தீட்டி அரங்கேறிய கொலை! தகவல் தெரிந்தும் தடுக்க தவறினாரா சேலம் அம்மாபேட்டை காவல் உதவி ஆணையர்!!நடந்தது என்ன!?
சேலத்தில் பிரபல ரவுடியான காட்டூர் ஆனந்த் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு வழக்குகள் பல காவல் நிலையங்களில் உள்ளன. இவருடைய…
Read More »