Month: November 2023
-
காவல் செய்திகள்
திருப்பூரில் தினக்கூலி நபர்கள் பெயரில் GST நம்பர் வாங்கி 50 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு மோசடி !நடவடிக்கை எடுக்காத வணிக வரித்துறை கமிஷனர் மற்றும் அமலாக்க பிரிவு கமிஷனர்!?
திருப்பூர் திகில் !போலி பில் டிரேடர்கள் பிடியில் வணிகவரித்துறை! கட்டப்பஞ்சாயத்து அலுவலகமாக திருப்பூர் வணிகவரித்துறை மாறிவருகிறதா!? திருப்பூரில், அவிநாசி அருகே கைகாட்டிப்புதுாரில் உள்ள ஏ.இ.பி.சி., வளாகத்தில், கடந்த…
Read More » -
அரசியல்
10 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் திமுக இளைஞரணி மாநாடு
10 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் திமுக இளைஞரணி மாநாடு!கலைஞர் நூற்றாண்டில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக இளைஞரணி மாநில மாநாடு ! 1980 ஜூலை 20 அன்றுமதுரை…
Read More » -
உணவு பாதுகாப்பு
பேக்கரி மற்றும் உணவகங்களில் ஆய்வு என்ற பெயரில் மாதம் பல லட்சம் லஞ்சம் வாங்கும் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்!?
பேக்கரி மற்றும் உணவகங்களில் ஆய்வு என்ற பெயரில் மாதம் பல லட்சம் லஞ்சம் வாங்கும் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்!? திருப்பூர் மாவட்டம் முழுவதும்…
Read More » -
காவல் செய்திகள்
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 200 சவரன் நகைகள் கொள்ளை!
கோவை காந்திபுரம் சாலையில் உள்ள பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 200 சவரன் நகைகள் கொள்ளை; 5 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை..!!கோவை: நவ.29 கோவை காந்திபுரம்…
Read More » -
Uncategorized
ஆட்டோவில் தவறவிட்ட மூன்று லட்ச ரூபாய் பணம் மற்றும் பாஸ்போர்ட் விசா ஆவணங்களை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து ஒப்படைத்த மாம்பழம் காவல் உதவி ஆய்வாளருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த இலங்கை தம்பதியினர்.
ஆட்டோவில் தவறவிட்ட மூன்று லட்ச ரூபாய் பணம் மற்றும் பாஸ்போர்ட் விசா ஆவணங்களை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து ஒப்படைத்த மாம்பழம் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு…
Read More » -
காவல் செய்திகள்
வால்பாறையில் தேயிலைத் தோட்ட கூலித் தொழிலாளிகளை குறிவைத்து தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் போலி மது பாட்டில் அமோக விற்பனை கண்டு கொள்ளாத காவல்துறை! நடவடிக்கை எடுப்பாரா கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
வால்பாறையில் கூலித் தொழிலாளிகளை குறிவைத்து தடை செய்யப்பட்ட லாட்டரி அமோக விற்பனை கண்டு கொள்ளாத காவல்துறை! நடவடிக்கை எடுப்பாரா கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்! தமிழகத்தில் லாட்டரி…
Read More » -
காவல் செய்திகள்
கோவை சூலூர் R V S கல்லூரியில் நடக்கும் ராக்கிங் தற்கொலை! மாணவர்களை அச்சுறுத்தும் நிர்வாகம்!?
கோவை கல்லூரிகளில் தொடரும் ராக்கிங்! தலைமறைவான மாணவர்கள் கைது!கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சீனியர் மாணவர்கள் இரண்டாம் ஆண்டு…
Read More » -
அரசியல் காமெடி
30 நாட்களுக்குள் ரூ.300 கோடியா..?சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிவரும் உரையாடல் !
30 நாட்களுக்குள் ரூ.300 கோடியா..?அமைச்சர் துரைமுருகன் உதவியாளராக சந்தேகிக்கப்படும் ஒருவருடன் மணல் கூட்டணியின் இடைத்தரகர் ஒருவர் பேசுவதாக சமூக வலைத்தளங்களில் ஆடியோ உரையாடல் ஒன்று வேகமாகப் பரவி…
Read More » -
மத்திய அரசு
தலைமறைவாக உள்ள மணல் மாபியாக்கள் ராமச்சந்திரன், ரத்தினம் இருவரையும் கைது செய்ய அமலாக்கத்துறை முடிவு!
மணல் கொள்ளை விவகாரம் தொடர்பாக, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா முக்கிய ஆவணங்களை அளித்துள்ள நிலையில், ஒப்பந்ததாரர்கள் ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோரை கைது செய்ய, அமலாக்கத்துறை…
Read More » -
தமிழக அரசு
4,000க்கும் மேற்பட்ட குவாரிகள் உரிமம் இல்லாமல் முறைகேடாக இயங்குவதால்தமிழக அரசுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு! முதல்வர் நடவடிக்கை எடுக்க லாரி உரிமையாளர்கள் கோரிக்கை!
கனிமவள கொள்ளையால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு!முதல்வரிடம் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை மனு! ஆற்று மணல், கருங்கல், கிராவல் குவாரிகளில், ஓவர் லோடு முறையில் கனிம வள…
Read More »