Uncategorized
-
துணை ஆட்சியர்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண் 2025.pdf
news_20251107_3.pdf https://share.google/gtOTPZtHmBuBkaVfd
Read More » -
கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடைத்தரகர்கள் பிடியில் சிக்கித் தவிக்கும் வட்டாட்சியர் அலுவலகம்!
திணறும் சென்னை அமைந்தகரை வட்டாட்சியர்!
அதிர்ச்சி தகவல்!தமிழக அரசின் அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் வருவாய்த் துறை மூலம் தான் வழங்கமுடியும். வருவாய்த் துறை ஒன்றுதான் மக்களோடு நேரடித் தொடர்பில் உள்ளது.தேர்தல், வாக்காளர் அடையாள…
Read More » -
100 தயாரிப்பாளர்களுக்கு முன்பு மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதிக் கொடுக்கச் சொன்னதாக மகளிர் ஆணையத்தில் பெண் திரைப்பட தயாரிப்பாளர் ராஜேஸ்வரி புகார்! நடந்தது என்ன!?
கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பொதுக்குழு நடத்தாததற்கு என்ன காரணம் என பெண் திரைப்பட தயாரிப்பாளர் ராஜேஸ்வரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்…
Read More » -
மலை போல் காட்சியளிக்கும் தேங்கி கிடக்கும் கழிவு குப்பைகள்! அதிர்ச்சி வீடியோ!துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம்! அச்சத்தில் பக்தர்கள்!
நடவடிக்கை எடுக்குமா! பழனி கோவில் நிர்வாகம்பழனியில் உள்ள இடும்பனை முதலில் வழிபட்டு, பின்னர் முருகனை வழிபட்டால் முழு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இன்னும் சில தினங்கள் இருக்கும் நிலையில் பழனி பாலதண்டாயுதபாணி…
Read More » -
7 அடி ஆழம் மட்டுமே ஆழ்துளை கிணறு அமைத்து பல லட்சம் மோசடி! கோவை செட்டிபாளையம் பேரூராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பாரா கோவை மாவட்ட ஆட்சியர்.
https://youtu.be/4lqtqbuFvE4?si=nFsFV67rG-yApJzOhttps://youtu.be/4lqtqbuFvE4?si=nFsFV67rG-yApJzO கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டத்தில் இருக்கும் செட்டிபாளையம் பேரூராட்சி ஆகும் மொத்தம் 15 வார்டுகளைக் கொண்டதாகும். பேரூராட்சி தலைவராக ரங்கசாமி பதவி வைக்கிறார். செட்டிபாளையம் பேருராட்சி…
Read More » -
மதுரை மாநகரில் ஓடும் ஆயிரக்கணக்கான ஆட்டோக்களுக்கு எப்சி, இன்சூரன்ஸ், பர்மிட் இல்லை என அதிர்ச்சி தகவல்!
கண்டுகொள்ளாமல் மாதம் பல லட்சம் ரூபாய் கல்லாக்கட்டும் மதுரை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மதுரை மாநகர் போக்குவரத்து காவலர்கள்!இந்திய மோட்டார் வாகனச் சட்டம், சாலைகளில் வாகனங்கள் ஓட்டுவது மற்றும் போக்குவரத்து விதிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான விதிகளை கொண்டுள்ளது. மோட்டார் வாகன சட்டங்களின்படி, சட்டவிரோதமாக கருதப்படுவதை தவிர்க்க…
Read More » -
வனப்பகுதியில் மது அருந்திவிட்டு மது போதையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய வனச்சரக அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பார்களா கோவை மாவட்ட வனச்சரக உயர் அதிகாரிகள்!?
கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் வனப்பயிற்சி கல்லூரியில் வனச்சரக அலுவலராக பணிபுரியும் சுரேஷ் உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் வனச்சரக அலுவலராக பணிபுரியும் மணிகண்டன் என்பவரும் 6.5.2025 தேதியன்று இரவு…
Read More » -
சட்டத்துக்கு புறம்பாக இரவு பகலாக கோவை மாவட்ட வீரப்ப கவுண்டனூர் சோதனைச் சாவடி வழியாக கேரளாவிற்கு கனிம வளம் கடத்திச் செல்லும் கனரக டாரஸ் லாரிகள் அதி…
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலத்திற்குள் கனிம வளம் எடுத்துச் செல்லும் கனரக டாரஸ் லாரிகள் செல்ல வேண்டுமென்றால் கோவை மாவட்டத்தில் தமிழக கேரளா எல்லையில்…
Read More » -
தமிழ்நாட்டில் லஞ்சம் ஊழல் முறைகேட்டில் தொடர்ந்து முதலிடத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள்!
தமிழகத்தில் மாவட்ட வருவாய்த்துறை அமைப்பில் வருவாய் கிராமம், உள்வட்டம், வருவாய் வட்டம் மற்றும் மாவட்டம் வரை கீழ்கண்ட வருவாய்த் துறை அலுவலர்கள் நிர்வகிக்கின்றனர்.இந்த வருவாய்த்துறையின் அலுவலர்களின் வழியாகத்தான்…
Read More »