Uncategorized
-
சட்டத்துக்கு புறம்பாக இரவு பகலாக கோவை மாவட்ட வீரப்ப கவுண்டனூர் சோதனைச் சாவடி வழியாக கேரளாவிற்கு கனிம வளம் கடத்திச் செல்லும் கனரக டாரஸ் லாரிகள் அதி…
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலத்திற்குள் கனிம வளம் எடுத்துச் செல்லும் கனரக டாரஸ் லாரிகள் செல்ல வேண்டுமென்றால் கோவை மாவட்டத்தில் தமிழக கேரளா எல்லையில்…
Read More » -
தமிழ்நாட்டில் லஞ்சம் ஊழல் முறைகேட்டில் தொடர்ந்து முதலிடத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள்!
தமிழகத்தில் மாவட்ட வருவாய்த்துறை அமைப்பில் வருவாய் கிராமம், உள்வட்டம், வருவாய் வட்டம் மற்றும் மாவட்டம் வரை கீழ்கண்ட வருவாய்த் துறை அலுவலர்கள் நிர்வகிக்கின்றனர்.இந்த வருவாய்த்துறையின் அலுவலர்களின் வழியாகத்தான்…
Read More » -
இளைஞர்கள் இரண்டுபேர் கள்ளச் சாராயம் வியாபாரிகளால் வெட்டிப் படுகொலை!
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட பெரம்பூர் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் நாக வள்ளி காரணமா!?..
நடந்தது என்ன?மயிலாடுதுறை முட்டம் இளைஞர்கள் படுகொலைக்கு பெரம்பூர் பெண் காவல் ஆய்வாளர் நாக வள்ளி கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாக செயல்பட்டதனால் தான் கொலையில் முடிந்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!…
Read More » -
மறைந்த பத்திரிகை நிருபரின் நினைவு அஞ்சலி!பள்ளி மாணவிகளுக்கு புத்தகப்பை , மரக்கன்று வழங்கி அன்னதானம் மற்றும் இரத்ததானம்!
மக்கள் விருப்பம் பத்திரிகை ஆசிரியரும், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில தலைவருமான த.மு.தருமராஜா அவர்களின் அண்ணனும் ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள்…
Read More » -
திறந்து வைத்த ஒரே மாதத்தில் மாடுகள் கட்டும் கூடாரமாக மாறிவரும் சமுதாய கூட வளாகம்!பொதுமக்கள் அவதி! நடவடிக்கை எடுக்குமா வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம்!
மதுரை மாவட்ட ஆட்சியர் !மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 15 வது வார்டில் பொட்டுலுபட்டியில் அயோத்திதாஸ் திட்டத்தின் கீழ் .37 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை…
Read More » -
பொன்னமராவதி பேரூராட்சி நிர்வாக சீர்கேட்டால் திறந்தவெளி கழிப்பிடமாக மாறிவரும் வாரச்சந்தை பகுதி! சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்!நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் நகரங்களில் பொன்னமராவதியும் ஒன்று. பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. தி.மு.க.வை சேர்ந்த சுந்தரி அழகப்பன் பொன்னமராவதி பேரூராட்சி தலைவராக இருக்கிறார்.…
Read More » -
பொதுமக்களின் குறைகளை நீதிமன்றம் மூலம் தீர்த்து வைக்கப்படும். கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட கோத்தகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி வனிதா!
76 வது குடியரசு தினமான, 26 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊட்டி,குன்னுார்,கோத்தகிரி, கூடலுார் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியத்தின் கீழ், 35 கிராம ஊராட்சிகள்…
Read More » -
நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கி தலைக் கவசம் பற்றியும் விழிப்புணர்வு !
நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம்வழங்கி விழிப்புணர்வு ! ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் முழுவதும்…
Read More » -
வாகன போக்குவரத்து நெரிசலை சீர் செய்யாமல் கட்டாய மாமூல் வசூல் !மாதம் 10 லட்சம் வரை கல்லா கட்டும் கிளாம் பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்! காவல்துறை உயர் அதிகாரிகளின் நடவடிக்கை எப்போது!?
கட்டாய மாமூல் வசூலில் மாதம் 10 லட்சம் வரை கல்லா கட்டும் கிளாம்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்! கிளாம்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளராக இருக்கும் ஹேமத்குமார் இதற்கு…
Read More » -
பல கோடி செலவில் கட்டப்பட்ட படகு இல்லம் கழிவு நீர் சூழ்ந்து சுகாதாரமற்ற நிலையில் மாசடைந்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் அவதி!நடவடிக்கை எடுக்காத வால்பாறை நகராட்சி நிர்வாகம்! கோவை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
கோவை மாவட்டம் வால்பாறைக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்கோவை மாவட்டம் வால்பாறை முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு கண்கொள்ள…
Read More »