Uncategorized
-
நீலகிரி மாவட்டம் காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியின் கண்கொள்ளாக் காட்சி!
நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு வார விழா முன்னிட்டு உதகை பிங்கர் போஸ்ட் முதல் லவ்டேல் சந்திப்பு வரை தலை கவச விழிப்புணர்வு மற்றும்…
Read More » -
தான் செய்த தவறை மறைப்பதற்கு ஆதாரமில்லாமல் பொய்யான புகார் கொடுத்துள்ளதாக வாடிப்பட்டி நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் மீது சமூக ஆர்வலர் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார்!
மக்கள் சட்ட உரிமை இயக்கத்தின் மாநில பொருளாளர் வாடிப்பட்டியைச் சேர்ந்த பா மகராஜன் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார்.அந்த புகாரில் மதுரை மாவட்டம் T.வாடிப்பட்டி…
Read More » -
ரேஷன் அரிசி கடத்தும் பிரபல மாபியா கும்பலுடன் செங்கல்பட்டு சரக நியாய விலை கடை மேலாளர்!
தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் சென்னையில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல்…
Read More » -
பிரபல வழிப்பறிக் கொள்ளையன் மற்றும் கஞ்சா விற்ற கும்பலை சுற்றி வளைத்து கைது செய்த பழனி காவல்துறை!அதிரடி காட்டி வரும் பழனி டிஎஸ்பி! பொதுமக்கள் பாராட்டு!
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் வழிப்பறிக் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனை அடுத்து பழனி டிஎஸ்பி…
Read More » -
வருவாய்த்துறை அமைச்சரின் சொந்தத் தொகுதியின் அவல நிலை!இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கொடுக்கும் மனுக்கள் மீது தவறான தகவலை கூறி தொடர்ந்து நிராகரித்து வரும் அருப்புக்கோட்டை வருவாய்த்துறை அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?!
2021 திமுக கட்சி வெற்றி பெற்று தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பின்பு கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஏழை, எளியோருக்கு 6,52,559 இலவச வீட்டுமனை…
Read More » -
கொலை செய்த மகன்களை காப்பாற்ற கொலையாளிகளாக அப்ரூவரான அப்பா& அம்மா! வினோத சம்பவம்!உண்மையான கொலை குற்றவாளிகளை தேடும் மதுரை சோழவந்தான் காவல்துறை!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் வசித்து வரும் சதீஷ் என்ற சிவாஜி 45 கட்டிட வேலை செய்யும் கொத்தனாராக வேலை செய்து வருகிறார்! இவரது…
Read More » -
மது போதையில் ஓட்டிச் சென்ற வர்களின் இரு சக்கர வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்த சோக சம்பவம்!டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கை கடைபிடிக்கும் தேனி மாவட்ட ஆட்சியர்!
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் வடுகபட்டி ஊராட்சிக்குட்பட்டு டாஸ்மார்க் கடை என் 85 26 அமைந்துள்ளது. இந்த டாஸ்மாக்கில் கடையில் மது வாங்கி குடித்துவிட்டு மதுப்பிரிவீர்கள் இருசக்கர…
Read More » -
நெருப்பு என்று தெரிந்தும் அன்னபூர்ணா உரிமையாளர் மீது கை வைத்த நிர்மலா சீதாராமன்! தேர்தல் அரசியலிலும் பின்னடைவு ஏற்படுத்தப் போகும் கொங்கு மண்டலம்!
கோவை கொடிசியா வளாகத்தில் நடந்த ஜிஎஸ்டி குறைதீர்க்கும் ஆலோசனைக் கூட்டத்தில்சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காகவும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் நிர்மலா…
Read More » -
ஆக்கிரமிப்பு என்ற பெயரில் எடுத்த நடவடிக்கையால் அலங்கோலமாக காட்சி அளிக்கும் முள்ளிப்பள்ளம் ஊராட்சி! சீர் செய்யாமல் கிடப்பில் போட்ட மதுரை மாவட்ட ஆட்சி நிர்வாகம்!?
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் சோழவந்தான் முள்ளி பள்ளம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி…
Read More » -
பிரட் & பன் இரண்டுக்கும் ஜி எஸ் டி வரி இல்லை!ஆனால் அதற்குள் இருக்கும் கிரீம் மற்றும் ஜாம்க்கு 18% ஜி எஸ் டி ! இது நூதன மோசடி! ஹோட்டல் உரிமையாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
கோவை, அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், செய்தியாளர்களை சந்தித்தார். இதில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,கடந்த…
Read More »