Month: August 2025
-
வனத்துறை
சாலை அமைக்க பூஜை போட்ட சோழவந்தான் எம்எல்ஏ!
எதிர்ப்பு தெரிவிக்கும்
வனத்துறையினர் !
50 ஆண்டுகளாக சாலை வசதி கேட்டு போராடும் பொதுமக்கள்!மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடு பட்டியில் வனத்துறைக்கு சொந்தமான சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்க வருவாய்த்துறை நெடுஞ்சாலைத்துறை…
Read More » -
நகராட்சி
சுகாதார சீர் கேட்டால் சீரழிந்து கிடக்கும் சிவகங்கை நகரம் !
கோமாவில் இருக்கும் சிவகங்கை நகராட்சி நிர்வாகத்தை மீட்டெடுப்பாரா
நகராட்சி நிர்வாக இயக்குனர் !?சிவகங்கை மாவட்டத்தின் நிர்வாக தலைமையிடமாகவும் நகராட்சியாக சிவகங்கை இருந்தும் அதற்கான தகுதியை பெறாத நிலையிலேயே உள்ளது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் (19.08.2025) தலைமைச்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக (சுமார் 60 டன்) வரை ஒரு டாரஸ் லாரி என தினம் தோறும் 100க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளில் தொடர்ந்து கனிம வளம் கடத்தல்! கண் இருந்தும் பார்வை செயல் இழந்தவர்கள் போல் தேனி மாவட்ட ஒட்டுமொத்த ஆட்சி நிர்வாகத்தின் அவலம்!
கனரக லாரிகளில் சரக்குகள் கொண்டு செல்ல, குறிப்பிட்ட அளவு மற்றும் எடை வரம்புகள் உள்ளன. பொதுவாக, லாரிகளின் நீளம், அகலம் மற்றும் உயரத்திற்கு சட்டப்பூர்வ வரம்புகள் உள்ளன.…
Read More » -
காவல் செய்திகள்
ஆபாச படங்களை காண்பித்து அதேபோல் செய்து காட்ட சொல்லி பாலியல் தொல்லை! ஞான வித்யமந்திர் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க மாணவனின் தந்தை கன்னியாகுமரி காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தனேஷ் குமார் (43), என்பவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:என் மகன் அஸ்விந்த் பிரகாஷ் சிங் (14) கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்…
Read More » -
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
கொடி கட்டி பறக்கும் லஞ்சம் ஊழல் முறைகேடு! மோட்டார் வாகன ஆய்வாளர் இல்லாமல் வாகனங்களுக்கு சட்டவிரோதமாக உரிமம் புதுப்பித்து அனுப்பும் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக உதவியாளரின் அதிர்ச்சி வீடியோ! நடவடிக்கை எடுக்காமல் கோமாவில் இருக்கும் உயர் அதிகாரிகள்!
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக சிவக்குமார் இருக்கிறார். இவர் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் அலுவலகத்திற்கு எப்போது வருவார்…
Read More » -
காவல் செய்திகள்
அரசு மதுபான கூடங்களில் அதிகாலை முதல் மீண்டும் களைகட்ட தொடங்கிய மது பாட்டில் விற்பனை! அதிர்ச்சி வீடியோ !
கண்டுகொள்ளாமல் கல்லா கட்டி வரும் திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினர்!திருப்பூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்ட அரசு டாஸ்மார்க் மதுபான கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மதுபான கூடங்களில் அதிகாலை முதல் மது பாட்டில்…
Read More » -
காவல் செய்திகள்
உடுமலை குடிமங்கலம் அதிமுக எம் எல் ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பில்
சிறப்பு உதவி காவல் ஆய்வாளரை வெட்டி கொலை செய்த ரவுடிகள்!
நடந்தது என்ன.!?
அதிர்ச்சி தகவல்!குடிமங்கலம் அதிமுக எம் எல் ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பில் வைத்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வெட்டி படுகொலை !நடந்தது என்ன.!?அதிர்ச்சி தகவல்!திருப்பூர் மாவட்டம் உடுமலை…
Read More » -
வனத்துறை
வனத்துறை அலுவலகத்தில் நடந்தது கொலைதான்! தற்கொலையாக மாற்ற முயற்சிக்கும் முக்கிய குற்றவாளிகளான உடுமலை மற்றும் அமராவதி வன சரகர்கள் மீது
நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கும் (PCCF).
முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்!?
நடந்தது என்ன!
அதிர்ச்சித் தகவல்வன உயிரின பாதுகாப்புச் சட்டம் -1972 (திருத்தப்பட்டது 2022)ன் படி அரசால் தடை செய்யப்பட்ட வன உயிரினங்கள் மற்றும் இதர கடல்வாழ் உயிரினங்களை வேட்டையாடுதல், துன்புறுத்துதல், வாழ்விடங்களை…
Read More »