Month: May 2023
-
மாவட்டச் செய்திகள்
ஆறு சென்ட் நிலத்திற்கு ஆறு ஆட்சியாளர்களிடம் மனு கொடுத்தும் பட்டா வழங்க மறுக்கும் தேனி மாவட்ட வருவாய் துறை நிர்வாகத்தின் அவல நிலை!?
கூட்டுப் பட்டா பெயர் மாற்றம் செய்ய 10 வருடங்களாக ஆறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் மனுதாரரை அலைக்கழித்து அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் ஆண்டிபட்டி வட்டாட்சியர் மற்றும்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
ஊருக்குள் நுழைந்த
அரிசி கொம்பன் யானை அட்டகாசம் செய்யும் அதிர்ச்சி வீடியோ! ஊரை விட்டு வெளியேற பொதுமக்களுக்கு எச்சரிக்கை!உயிரைப் பலி கொடுக்கும் முன் யானையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்குமா தேனி மாவட்ட ஆட்சி நிர்வாகம்!?ஆக்ரோஷமாக ஊருக்குள் நுழைந்தஅரி கொம்பன் செய்யும் அட்டகாசம்!அச்சத்தில் பொதுமக்கள் ! தேனி மாவட்டம் கம்பம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த அரிசிக்கொம்பன் காட்டு யானை! கேரள தேயிலைத் தோட்டத்தில்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
நிர்வாக செயல் திறனை இழந்து நிற்கும் தேனி பள்ளத்தாக்கு மாவட்டம்…! கனிம வளம் சுரண்டலால் பள்ளமான மாவட்டமாக மாறி வரும் அவல நிலை! இயற்கை வளங்களை பாதுகாக்க
நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?நிர்வாக செயல் திறனை இழந்து நிற்கும் தேனி மாவட்ட ஆட்சித் துறை&காவல்துறை !?தமிழக அரசிற்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு !?நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?தமிழகத்தில்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
குட்டைகளில் வண்டல் மண் கடத்தல் ! கண்டும் காணாமல் இருக்கும் உடுமலை வருவாய்த்துறை & காவல்துறை அதிகாரிகள்! நடவடிக்கை எடுப்பார்களா!? புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
திருப்பூர் மாவட்ட புதிய ஆட்சியாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களது மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்! திருப்பூர் மாவட்ட புதிய தா.கிறிஸ்துராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏரிகள்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
பல மாதங்களாக திறந்தவெளி கழிவுநீர் கால்வாய்கள் சேதம் அடைந்து கழிவுநீர் தேங்கி சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம்! கண்டுகொள்ளாத அருப்புக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் !விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
பல மாதங்களாக கழிவுநீர் கால்வாயில் சேதம் அடைந்து கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம்! விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!? தமிழக அரசின்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
மூன்று சிறுவர்கள் மாயம்! புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத தேனி மாவட்ட காவல்துறை! மீட்டெடுப்பாரா தேனி மாவட்ட ஆட்சியர்!!
மத்திய பிரதேசத்தில் வேலை இருப்பதாக சென்ற மலைவாழ் பழங்குடியின சிறுவர்கள் மூன்று பேர் மாயம்!தங்கள் குழந்தைகளை மீட்டுத் தரும்படி தேனி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க சிறுவர்களின்…
Read More » -
வனத்துறை
மலையை விட்டு வெளியேற நிபந்தனை விதிக்கும் மழை வாழ் மக்கள்!
திணறும் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை!மலையை விட்டு வெளியேற நிபந்தனை விதிக்கும் மழை வாழ் மக்கள்!திணறும் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை!இந்தியாவில் மலைப் பகுதியில் வாழும் பழங்குடிகள், ஆதிவாசிகள் என அனைவரும்…
Read More » -
காவல் செய்திகள்
பெண்ணை கற்பழித்து கொலை செய்த ஐந்து பேர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி !? அதிர்ச்சி தகவல்
ஜேடர்பாளையம் அருகே ஆடு மேய்க்க சென்ற 21 வயது பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் துறை 17 வயது சிறுவனை கைது செய்ய ஐந்து…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்ட விரோதமாக பட்டா வழங்கி பத்திரப்பதிவு செய்து கொடுத்த அம்பத்தூர் வட்டாட்சியர்மீது நடவடிக்கை எடுப்பாரா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்!
வாரம் ஒருமுறை கோட்டாட்சியர்கள், பட்டா தவறு திருத்தப் பணியில் ஈடுபட வேண்டுமென தமிழக முதல்வரின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் .திருவள்ளூர் மாவட்டத்தில்…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
கோவிலுக்குச் சொந்தமான கட்டிடத்தை சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்து கொடுக்க பல லட்சம் லஞ்சம்! பொள்ளாச்சி சார் பதிவாளர் மீது சாட்டையை சுழற்றுவார்களா லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!?
பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் அரசு உத்தரவுகளை காட்டில் பறக்க விட்டு கொடி கட்டி பறக்கும் லஞ்ச ஊழல் முறைகேடு! கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறை…
Read More »