Month: May 2022
-
தமிழக அரசு
சென்னை வரைபடத்தில் இல்லாத சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு பட்டா வழங்க மறுத்ததால்
சென்னை கலெக்டர் விஜயராணி IAS மாற்றம் !? திடுக்கிடும் தகவல் !!
வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் மூலம் பழி வாங்கிய முதல்வர் தனிச் செயலாளர்!?சென்னை மாவட்ட ஆட்சியர் மாற்றத்திற்கு யார் காரணம்!? அதன் பின்னணி என்ன!? வருவாய் துறை நிர்வாக ஆணையர் மே 25 ஆம் தேதி திடீரென்று சென்னை மாவட்ட…
Read More » -
மாநகராட்சி
மதுரை கோவை திருச்சி நெல்லை நாகர்கோவில் ஆவடி ஆறு மாநகராட்சிக்கு புதிய ஆணையர்கள் நியமனம்!!
தமிழகத்தில் திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் ஆவடி ஆகிய 6 மாநகராட்சி ஆணையர் கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.1.மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்2.கோவை மாநகராட்சி…
Read More » -
அரசியல்
உசிலம்பட்டி நகர சேர்மன் பதவிக்கு இரண்டு கோடி ரூபாய் !?
காண்ட்ராக்ட் வேலை தருவதாக 13 கோடி ரூபாய் !?
இரண்டு முறை கட்சியில் நீக்கப்பட்டவருக்கு மீண்டும் உசிலம்பட்டி திமுக நகரச் செயலாளர் பதவிக்கு பல லட்சம் ரூபாய் !?
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட மாவட்ட செயலாளர் மணிமாறன் மீது அடுக்கடுக்கான புகார்!
நடவடிக்கை எடுக்குமா திமுக தலைமை !?உசிலம்பட்டி நகர சேர்மன் பதவிக்கு இரண்டு கோடி ரூபாய் !?காண்ட்ராக்ட் வேலை தருவதாக 13 கோடி ரூபாய் !?இரண்டு முறை கட்சியில் நீக்கப்பட்டவருக்கு மீண்டும் உசிலம்பட்டி திமுக…
Read More » -
அரசியல் காமெடி
திமுக கட்சியில் நீக்கப்பட்ட நிர்வாகி வீட்டில் விருந்து சாப்பிட்ட அமைச்சர் மூர்த்தி!கட்சியில் குழப்பம்! இரண்டு திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மத்தியில் நடக்கும் கோஷ்டி மோதல்! உற்று நோக்கும் ஒட்டு மொத்த மதுரை மாவட்ட அரசியல் கட்சிகள்!!
திமுக தலைமை நீக்கப்பட்ட முன்னால் நிர்வாகி வீட்டில் விருந்து சாப்பிட்டுமதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் மதுரை புற நகர் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர்…
Read More » -
காவல் செய்திகள்
50 லட்ச ரூபாய் கொடுக்காவிட்டால் பத்திரிகையில் வெளியிடுவோம் என்று மிரட்டியதாக முன்னணி வாரப் பத்திரிக்கை மீது ஜி ஸ்கொயர் நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு!!
முதல்வரின் மருமகன் சபரீசன் நிறுவனம் என்பதால்ஆட்சி அதிகார பலத்தை வைத்து பத்திரிகையாளர்கள் மீது வழக்குப் போட்டு மிரட்டி வருவதாக டிடிவி கண்டனம் தெரிவித்துள்ளார்!! சவுக்கு சங்கர் மீது…
Read More » -
காவல் செய்திகள்
Watch “குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைக்கும் கொடூர சம்பவம்! கோமாவில் குழந்தைகள் நல அதிகாரிகள் !?” on YouTube
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பேருந்து நிலையங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைக்கும் கொடூர சம்பவம்!!கோமாவில் இருக்கும் நாகர்கோவில் மாநகராட்சி!!நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர்பேருந்து நிலையத்தில்பச்சிளம் குழந்தைகளைவைத்து பிச்சை…
Read More » -
மருத்துவம்
லஞ்சம் வாங்கியதை மறைக்க லஞ்சம் கொடுத்த முதியவரை மிரட்டி எழுதிய காகிதத்தில் கையெழுத்து வாங்கிய பொள்ளாச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம்!? நடவடிக்கை எடுக்குமா சுகாதாரத்துறை!!?
பத்திரிகை செய்தி எதிரொலிக்குப்பின்பு குருசாமி முதியவரை அழைத்து பேசியது. 50 ரூபாய் கொடுத்தேன் என்று முதியவர் குருசாமி கூறிய போது கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில்…
Read More » -
காவல் செய்திகள்
பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டார நியாய விலைக் கடையிலிருந்து கேரளாவுக்கு மாதம் 100 டன் ரேசன் அரிசி கடத்தல் !?
கண்டுகொள்ளாத காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு மாதம் மூன்று லட்ச ரூபாய் மாமூல் கப்பம் கட்டுவதாக அதிர்ச்சித் தகவல்!?
கோமாவில் இருக்கும் பொள்ளாச்சி உதவி ஆட்சியர் அலுவலகம்!? தடுத்து நிறுத்த முன் வருவாரா கோவை மாவட்ட ஆட்சித் துறை & காவல் துறை!?பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டார நியாய விலைக் கடையிலிருந்து கேரளாவுக்கு மாதம் 100 டன் ரேசன் அரிசி சட்ட விரோதமாக கடத்தல் !?கண்டுகொள்ளாத காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு…
Read More » -
காவல் செய்திகள்
குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துவரும் ஊர்க்காவல் படை வீரர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல் நிலையம்!கண்டுகொள்ளாத மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்!?கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகளுடன் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி செய்த அதிர்ச்சி சம்பவம்!!
பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்து வருவதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு பெண் குழந்தைகளுடன்…
Read More »