கல்வி
-
மாணவர்களை தாக்கி வெறிச் செயலில் ஈடுபட்ட
பழனி திருக்கோவில் கலைக் கல்லூரி பேராசிரியர்!தப்பி ஓடிய மாணவர்கள்! வைரல் வீடியோ!திண்டுக்கல் மாவட்டம் பழனி அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உட்பட்ட அருள்மிகு பழனியாண்டவர் கலை கல்லூரியில் சுயநிதி பிரிவு வணிகவியல் துறை…
Read More » -
மாணவி மீது ஒடுக்கு முறையை ஏவி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொள்ளாச்சி கிணத்துக்கடவு தனியார் சுவாமி சித்பவானந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் கேடுகெட்ட நிர்வாகத்தின் அவலம்! பள்ளியை நிரந்தரமாக மூட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே செங் குட்டை பாளையத்தில் சுவாமி சித்பவானந்த மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த எட்டாம்…
Read More » -
சிபிஎஸ்சி அங்கீகாரம் இல்லாமல் பல ஆண்டுகளாக போலி விளம்பரம் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் பல கோடி ரூபாய் கல்வி கட்டணம் வசூல் செய்து மெகா மோசடி!
மயிலாடுதுறை அழகு ஜோதி அகாடமி (வித்யாலயா குருகுலம்) கோமாவில் இருந்த மயிலாடுதுறை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள்!மயிலாடுதுறை மேலையூர் காவேரி நகர் பூம்புகார் பிரதான சாலை நம்பர்.3. என்ற இடத்தில் அழகு ஜோதி அகாடமி (வித்யாலயா குருகுலம் ) என்ற தனியார் பள்ளி கடந்த…
Read More » -
மாநில அளவில் புதுக்கோட்டையில் நடைபெறும் குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் ஆய்வு கட்டுரை போட்டியில் பங்கேற்க நீலகிரி மாணவர்கள் சாதனை!
நீலகிரி மாவட்டம் ஊட்டி. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் என்ற அறிவியல் ஆய்வுக் கட்டுரை போட்டி கடந்த 32 ஆண்டுகளாக…
Read More » -
ஆன்மீக நிகழ்ச்சி என்ற போர்வையில் மாணவர்களை தவறாக வழி நடத்த சதி முயற்சி! மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது . ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு!
ஆன்மீக நிகழ்ச்சி என்ற போர்வையில் மாணவர்களை தவறாக வழி நடத்த முயற்சி!மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது . ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு! மதுரை சோழவந்தானில் வாடிப்பட்டி…
Read More » -
சிறு சேமிப்பு என்ற பெயரில் சட்ட விரோதமாக பள்ளி மாணவர்களிடம் நூதன முறையில் வசூல் செய்த 40 லட்சம் ரூபாய் பணம் மோசடி ! சோழவந்தான் காமராஜ் மெட்ரிக் பள்ளி நிர்வாகம் மீது
கல்வித்துறை நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியர்!சிறு சேமிப்பு என்ற பெயரில் சோழவந்தான் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களிடம் வசூல் செய்த 40 லட்சம் ரூபாய் பணம் சுருட்டல்!!கல்வித்துறை விதிகளை மீறிய தனியார் மெட்ரிக்…
Read More » -
2021 திமுக தேர்தல் வாக்குறுதி (181) 2024 தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பு நிறைவேற்ற கோரிக்கை!
2021 திமுகவின் தேர்தல் வாக்குறுதி (181)12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய காலதாமதம் ஏன் ?உங்கள் தொகுதி ஸ்டாலின்’ கலந்துரையாடலின் போது பகுதி நேர…
Read More » -
அரசு மேல் நிலைப் பள்ளியா!? ஆடுகளை அடைக்கும் கூடாரமா!?எந்தவித உட் கட்டமைப்பு இல்லாமல் படிக்கும் 1500 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ள அவலம்! கோமாவில் இருக்கும் கல்வித்துறை அதிகாரிகள்!
1500 மாணவ மாணவிகள் படிக்கும் அரசுப் பள்ளியில் சமையல் செய்து வழங்க சுகாதாரமான இடம் மற்றும் விளையாட்டு மைதானமே இல்லாத அவலம்!கோமாவில் இருக்கும் கல்வித்துறை அதிகாரிகள்! பொது…
Read More » -
கல்வி நிர்வாக சீர்கேட்டால் கழிவறை மற்றும் அடிப்படை வசதி இல்லாத இல்லாத அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குடியரசு தின விழா! நடவடிக்கை எடுப்பாரா நாமக்கல் மாவட்ட ஆட்சியர்!?
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுகாதாரமற்ற நிலையில் உள்ள கழிவறையை மறைத்து குடியரசு தின விழா கொண்டாடிய பள்ளியின் அவல நிலை!…
Read More » -
நன்கொடை என்ற பெயரில் மாணவர்களிடம் பல லட்சம் ரூபாய் நூதன மோசடி !?
கோவை ஸ்ரீ சக்தி கல்லூரி நிர்வாகம் மீது மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்குமா அண்ணா பல்கலைக்கழகம் !நன்கொடை என்ற பெயரில் மாணவர்களிடம் பல லட்சம் ரூபாய் நூதன மோசடி !?கோவை ஸ்ரீ சக்தி கல்லூரி நிர்வாகம் மீது மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்குமா…
Read More »