Month: January 2022
-
மாவட்டச் செய்திகள்
கோடிக்கணக்கில் கல்லாக் கட்டும் தேனி மாவட்ட மின் வாரிய பொறியாளர்கள்!!போலி நிலம் போலி ஆவணம் மூலம் பத்திர பதிவு செய்து ,பெயர் மாற்றம் செய்து ,கோட்டம் விட்டு கோட்டம் மின் இணைப்பு கொடுத்து மோசடி!!
போலி ஆவணம் தயாரித்து இலவச மின்சாரம் முறைகேடு கோடியில் புரளும் தேனி மாவட்ட மின் வாரியம் .போலி ஆவணம் தயாரித்து ,இலவச மின்சாரம் மோசடியாக வழங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது…
Read More » -
மத்திய அரசு
2000 கோடி ரூபாய் மதிப்புள்ள மத்திய அரசின் ( சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்)CEL கம்பெனியைப் வெறும் 210 கோடி ரூபாய்க்கு திவாலான நிறுவனத்திற்கு மோடி அரசு விற்றுள்ளது அம்பலமாகியுள்ளது!
Manufacturing Equipment & ConsumablesIndia’s Central Electronics Limited seeks partners to expand capacity of PV module factor ரூபாய் மதிப்புள்ள சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ்…
Read More » -
அரசியல்
தேர்தல் அறிவிப்பு வெளியிட தயார் – மாநில தேர்தல் ஆணையம் தகவல்
உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் விளக்கம்தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன – தமிழக அரசு தரப்புநீதிமன்ற உத்தரவின்படி…
Read More » -
மாவட்டச் செய்திகள்
சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சியளிக்கும் மூடிக்கிடக்கும் சோழவந்தான் பேருந்து நிலையம்!
பல கோடி ரூபாய் வீணாய் போன அரசின் பணம்…!!
அதிமுக ஆட்சியில் செய்த ஊழலில் புழுதி காடாக காட்சியளிக்கும் அவல நிலை!!கண்டுகொள்ளாத மதுரை மாவட்ட நிர்வாகம்!!சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சியளிக்கும் மூடிக்கிடக்கும் சோழவந்தான் பேருந்து நிலையம்பல கோடி ரூபாய் வீணாய் போன அரசின் பணம்…அதிமுக ஆட்சியில் செய்த…
Read More » -
அரசியல்
50 லட்சம் செலவு செய்பவர்களுக்கு மட்டுமே மதுரை மாநகராட்சி தேர்தலில் அதிமுக கவுன்சிலர் சீட்! செல்லூர் ராஜூ!? அதிர்ச்சியில் மதுரை மாநகர அதிமுக தொண்டர்கள் !?
தேர்தலில் மக்கள் தான் எஜமானர்கள், மக்களை நம்பியே அதிமுக தேர்தலை எதிர் கொள்கிறது என செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை மாநகராட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில்…
Read More » -
காவல் செய்திகள்
ஐஸ் பாக்கெட் என்றபெயரில் கள்ளச்சாராயம் அமோக விற்பனை ! கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி மதுவிலக்கு காவல்துறை!?நடவடிக்கை எடுக்குமா மாவட்ட ஆட்சித் துறை &காவல் துறை!?
சீர்காழி .வைத்தீஸ்வரன் கோயில். கொள்ளிடம் பகுதியில் சட்ட விரோதமாக பெருகி வரும் போலி பாக்கெட் கள்ளச்சாராயம்….. கண்டுகொள்ளாத சீர்காழி மதுவிலக்கு காவல்துறை!! சுகுணா சிங்! காவல் கண்காணிப்பாளர்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
அதிமுக மாவட்டச் செயலாளர் கட்டுப்பாட்டில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் குத்தாலம் திமுக சேர்மேன்!? இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படும் திமுக & அதிமுக மாவட்டச் செயலாளர்கள்!? திமுக கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்குமா!??
மயிலாடுதுறை மாவட்ட அதிமுக&திமுக மாவட்ட பொறுப்பாளர் இரண்டு பேரும். இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுகிறார்கள் !?? மயிலாடுதுறை மாவட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் &திமுக மாவட்ட…
Read More » -
சென்னை மாவட்டச் செய்தி
20 லட்சம் மதிப்பிலான பெட்ரோலில் இயங்கும் ஸ்கூட்டர் வாகனங்களை 46 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வழங்கிய சென்னை மாவட்ட ஆட்சியர்!
20 லட்சம் மதிப்பிலான பெட்ரோலில் இயங்கும் ஸ்கூட்டர் 46 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் அவர்கள் முதல்வர்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
லஞ்சம் தலைவிரித்தாடும் பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகத்தின் அவல நிலை!?இடைத்தரகர்கள் இல்லாமல் பத்திரப்பதிவு நடக்குமா!? நடவடிக்கை எடுப்பார்களா சம்பந்தப்பட்ட அதிகாரிகள்!?
கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரப் பதிவுத் துறையில் மோசடி முறைகேடுகள் ஊழல் நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தனிப்பிரிவுக்கு புகார்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
லஞ்ச ஊழலில் கொடி கட்டி பறக்கும் மதுரை மாவட்டம் T.வாடிப்பட்டி பேரூராட்சி!கழிவுநீர் கால்வாய்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் டெங்கு போன்ற வைரஸ் நோயால் பொதுமக்கள் அவதி! கோமாவில் இருக்கும் பேரூராட்சி நிர்வாகம்!நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியின் அவல நிலை!கடந்த இரண்டு வருடமாக எந்தவித கட்டமைப்பு மற்றும் நிர்வாக செயல்பாடுகள் இல்லாமல் கோமாவில் இருக்கும் வாடிப்பட்டி பேரூராட்சி ! வசூல்…
Read More »