மாவட்டச் செய்திகள்
-
அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக செயல்படும் கோழிப்பண்ணை! சுகாதாரக் கேடால் பொதுமக்கள் உயிரிழக்கும் அபாயம் ! 5 லட்சம் கையூட்டு பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காத உடுமலை வருவாய்த்துறை அதிகாரிகள் !நடவடிக்கை எடுப்பாரா
திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா குப்பம்பாளையம் பஞ்சாயத்து வெள்ளை செட்டிபாளையம் என்ற கிராமத்தில் *நத்தம் பட்டா 142 (புல எண்.134/16) “அம்மன் பார்ம்ஸ்” தாய் கோழி பண்ணையானது…
Read More » -
தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக (சுமார் 60 டன்) வரை ஒரு டாரஸ் லாரி என தினம் தோறும் 100க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளில் தொடர்ந்து கனிம வளம் கடத்தல்! கண் இருந்தும் பார்வை செயல் இழந்தவர்கள் போல் தேனி மாவட்ட ஒட்டுமொத்த ஆட்சி நிர்வாகத்தின் அவலம்!
கனரக லாரிகளில் சரக்குகள் கொண்டு செல்ல, குறிப்பிட்ட அளவு மற்றும் எடை வரம்புகள் உள்ளன. பொதுவாக, லாரிகளின் நீளம், அகலம் மற்றும் உயரத்திற்கு சட்டப்பூர்வ வரம்புகள் உள்ளன.…
Read More » -
எத்தனை விவசாயிகளை காவு வாங்க காத்திருக்கிறதோ!? அச்சத்தில் விவசாயிகள்! திண்டுக்கல் செட்டிநாடு சிமெண்ட் ஸ்டோன் கிரசிங் பிளான்ட் தொழிற்சாலையை அகற்ற நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!
சிமெண்ட் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகைகள் மற்றும் தூசிகள் விவசாய நிலங்களை பாதிக்கும், மண் மற்றும் நீர் ஆதாரங்களை மாசுபடுத்தும், பயிர் உற்பத்தியைக் குறைக்கும். சிமெண்ட் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும்…
Read More » -
கோமாவில் இருக்கும் உடுமலை வருவாய்த் துறை அதிகாரிகள்!குடும்பத்துடன் தற்கொலை செய்ய அனுமதி கேட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த விவசாயி!
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு நாள் அன்று திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் சின்னவாளவாடி கிராமத்தைச் சேர்ந்த முரளிதாஸ் தந்தை…
Read More » -
செலவு செய்த தொகையை வழங்க மறுப்பதாக வாடிப்பட்டி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது
ஊராட்சி மன்ற முன்னாள்
தலைவர்கள்
குற்றச்சாட்டு !
மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிகுளம் கருப்பட்டி இரும்பாடி காடுபட்டி திருவாலவாயநல்லூர் ரிஷபம் கட்டக்குளம் ராமையன்பட்டி கச்சை கட்டி விராலிப்பட்டி குட்லாடம்பட்டி உள்ளிட்ட ஊராட்சி மன்ற…
Read More » -
20 ஆண்டுகளுக்கு மேல் சீரமைகாமல் கிடப்பில் போடப்பட்ட சலை ! பாலம் இல்லாததால் ஆற்றுக்குள் உயிரை பணயம் வைத்து செல்லும் பொதுமக்கள்! பொதுமக்களின் உயிரை துச்சமாக நினைக்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம்!
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் தொகுதியில் சின்னாளபட்டி, அகரம், தாடிக்கொம்பு, கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், அய்யம்பாளையம், சித்தையன்கோட்டை ஆகிய ஏழு பேரூராட்சிகள் உள்ளன. மேலும் ஆத்தூர், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட 48…
Read More » -
100 நாள் வேலை திட்டத்தில் செயலி மூலம் வருகை பதிவு பயனாளிகளின்
புகைப்படத்தை பலமுறை பயன்படுத்தி இலட்சக்கணக்கான ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட
வாடிப்பட்டி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட மதுரை மாவட்ட ஆட்சியர்!மதுரை மாவட்டம் டீ வாடிப்பட்டி.மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை அமல்படுத்தியது. 2009-ம் ஆண்டு இத்திட்டம் மகாத்மா காந்தி தேசிய…
Read More » -
பிறப்புச் சான்றிதழை பதிவு செய்ய தேவகோட்டை சார் ஆட்சியர் உத்தரவிட்டு இரண்டு மாதம் ஆகியும் உத்தரவை காற்றில் பறக்க விட்டு லஞ்ச ஊழல் முறைகேட்டில் கொடிகட்டி பறக்கும் பள்ளத்தூர் பேரூராட்சி நிர்வாகம்!
நடவடிக்கை எடுப்பார்களா சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊரக உள்ளாட்சி துறை செயலாளர்!?சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பள்ளத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட அ மு. குடியிருப்பில் வசித்து வருபவர் சோலையம்மாள் வயது 37 நாராயணன் கணவர் பெயர் நாராயணன். சோலையம்மாளுக்கு பிறப்புச் சான்றிதழ்…
Read More » -
பேருந்து நிலையமே இல்லாத பேரூராட்சி..?
சுட்டெரிக்கும் வெயிலில்
பேருந்துக்காக கை குழந்தைகளுடன் சாலைகளில் தாய்மார்கள் காத்திருக்கும் அவலம்!
நடவடிக்கை எடுப்பாரா உள்ளாட்சித் துறை அமைச்சர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!?திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பேரூராட்சி அவல நிலை!? தமிழ்நாட்டில் உள்ள 490 பேரூராட்சிகளை மாநில அளவில் நிர்வகிக்க, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ்…
Read More » -
முக்கியச் சோதனைச் சாவடிகளில் மட்டுமே இ-பாஸ் நடைமுறை கடைபிடிக்கப்படும் . நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற தலமானநீலகிரியானது கடல் மட்டத்திலிருந்து, 900 மீட்டர் முதல் 2636 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வடக்கே…
Read More »