மாவட்டச் செய்திகள்
-
பூட்டி கிடப்பில் போடப்பட்ட கருப்பட்டி கிராம ஊராட்சி மருத்துவ சேவை மையம் ! மக்கள் வரிப்பணம் வீணடிப்பு!பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியர்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம் பொம்மன் பட்டி மேல் நாச்சிகுளம் அம்மச்சியாபுரம் கணேசபுரம் சின்ன இரும்பாடி கரட்டுப்பட்டி சாலாச்சிபுரம் ஆகிய பத்துக்கும் மேற்பட்ட…
Read More » -
சாக்கடை கால்வாயில் குடிநீர் குழாய் இணைப்பு! செயலிழந்து கோமாவில் இருக்கும் மதுரை மாவட்ட ஆட்சி நிர்வாகம்!
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா பெரியவாகைகுளம் ஊராட்சியில் சுமார் 2000 பேர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில்500க்கும் மேற்பட்டோர் வசிக்கும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் உள்ள…
Read More » -
திடீரென நிறுத்தப்பட்ட உசிலம்பட்டி அரசுப் பேருந்து! 3கிலோமீட்டர் நடந்து செல்லும்
பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் அவல நிலை!
நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியர்மதுரை மாவட்டம்உசிலம்பட்டி பேரையூர் நடுவே பழையூர் கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் சுமார் 900 வீடுகள் உள்ளன .3000 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.குறிப்பாக சுமார் 1800…
Read More » -
உயிரை பணயம் வைத்து மரண குழிகளில் பயணிக்கும் கிராம மக்களின் அதிர்ச்சி வீடியோ!
கோமாவில் இருக்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம்!திண்டுக்கல் மாவட்டம் பழனி! விபத்துகளை தடுத்து சாலை பாதுகாப்பை உறுதிபடுத்த கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களில் புழுதி பறக்காமல் இருக்க தார்ப்பாய் மூலம் மூட…
Read More » -
அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக செயல்படும் கோழிப்பண்ணை! சுகாதாரக் கேடால் பொதுமக்கள் உயிரிழக்கும் அபாயம் ! 5 லட்சம் கையூட்டு பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காத உடுமலை வருவாய்த்துறை அதிகாரிகள் !நடவடிக்கை எடுப்பாரா
திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா குப்பம்பாளையம் பஞ்சாயத்து வெள்ளை செட்டிபாளையம் என்ற கிராமத்தில் *நத்தம் பட்டா 142 (புல எண்.134/16) “அம்மன் பார்ம்ஸ்” தாய் கோழி பண்ணையானது…
Read More » -
தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக (சுமார் 60 டன்) வரை ஒரு டாரஸ் லாரி என தினம் தோறும் 100க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளில் தொடர்ந்து கனிம வளம் கடத்தல்! கண் இருந்தும் பார்வை செயல் இழந்தவர்கள் போல் தேனி மாவட்ட ஒட்டுமொத்த ஆட்சி நிர்வாகத்தின் அவலம்!
கனரக லாரிகளில் சரக்குகள் கொண்டு செல்ல, குறிப்பிட்ட அளவு மற்றும் எடை வரம்புகள் உள்ளன. பொதுவாக, லாரிகளின் நீளம், அகலம் மற்றும் உயரத்திற்கு சட்டப்பூர்வ வரம்புகள் உள்ளன.…
Read More » -
எத்தனை விவசாயிகளை காவு வாங்க காத்திருக்கிறதோ!? அச்சத்தில் விவசாயிகள்! திண்டுக்கல் செட்டிநாடு சிமெண்ட் ஸ்டோன் கிரசிங் பிளான்ட் தொழிற்சாலையை அகற்ற நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!
சிமெண்ட் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகைகள் மற்றும் தூசிகள் விவசாய நிலங்களை பாதிக்கும், மண் மற்றும் நீர் ஆதாரங்களை மாசுபடுத்தும், பயிர் உற்பத்தியைக் குறைக்கும். சிமெண்ட் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும்…
Read More » -
கோமாவில் இருக்கும் உடுமலை வருவாய்த் துறை அதிகாரிகள்!குடும்பத்துடன் தற்கொலை செய்ய அனுமதி கேட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த விவசாயி!
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு நாள் அன்று திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் சின்னவாளவாடி கிராமத்தைச் சேர்ந்த முரளிதாஸ் தந்தை…
Read More » -
செலவு செய்த தொகையை வழங்க மறுப்பதாக வாடிப்பட்டி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது
ஊராட்சி மன்ற முன்னாள்
தலைவர்கள்
குற்றச்சாட்டு !
மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிகுளம் கருப்பட்டி இரும்பாடி காடுபட்டி திருவாலவாயநல்லூர் ரிஷபம் கட்டக்குளம் ராமையன்பட்டி கச்சை கட்டி விராலிப்பட்டி குட்லாடம்பட்டி உள்ளிட்ட ஊராட்சி மன்ற…
Read More » -
20 ஆண்டுகளுக்கு மேல் சீரமைகாமல் கிடப்பில் போடப்பட்ட சலை ! பாலம் இல்லாததால் ஆற்றுக்குள் உயிரை பணயம் வைத்து செல்லும் பொதுமக்கள்! பொதுமக்களின் உயிரை துச்சமாக நினைக்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம்!
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் தொகுதியில் சின்னாளபட்டி, அகரம், தாடிக்கொம்பு, கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், அய்யம்பாளையம், சித்தையன்கோட்டை ஆகிய ஏழு பேரூராட்சிகள் உள்ளன. மேலும் ஆத்தூர், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட 48…
Read More »