மாவட்டச் செய்திகள்
-
பொதுமக்களிடம் வசூல் செய்யும் வரிப்பணத்தை நூதன முறை கேடு செய்யும் பேரூராட்சி இளநிலை உதவியாளர்!
திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியரின் நடவடிக்கை பாயுமா!?பொதுமக்களிடம் வசூல் செய்யும் வரிப்பணத்தை முறை கேடு செய்யும் பேரூராட்சி கிளார்க்!?திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியரின் நடவடிக்கை பாயுமா!?திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால்…
Read More » -
காலாவதியான உரிமத்தை வைத்து சட்ட விரோத மாக இயங்கும் சேலம் கல் குவாரிகள்!
கனிமவளத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா!?சேலம் மாவட்ட ஆட்சியராக மே 18, 2021 அன்று கார்மேகம் பொறுப் பெற்று 30 மாதங்கள் ஆன நிலையில் சேலம் மாவட்டத்தில் வருவாய்த்துறை கனிமவளத்துறை அதிகார்கள் மீது…
Read More » -
தமிழ் கலாச்சாரத்தின் மரபை மதிக்காமல்
கடமைக்கு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறாரா தேனி மாவட்ட ஆட்சியர் !தமிழ் கலாச்சாரத்தின் மரபை மதிக்காமல்கடமைக்கு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் தேனி மாவட்ட ஆட்சியர்! தேனி மாவட்ட அமர்வு நீதிபதி அறிவொளி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி…
Read More » -
கண்மாயில் இருந்த பல லட்ச ரூபாய் மரங்களை அதிகாரிகள் உடந்தையுடன் சட்ட விரோதமாக வெட்டி கடத்தல்! கண்டுகொள்ளாத புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்! சாட்டையை கையில் எடுப்பாரா தமிழக முதல்வர்!
பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மரங்களை வருவாய்த்துறை அதிகாரிகளுடன் வெட்டி கடத்தல்! புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா காட்டு நாவல் வருவாய் கிராமத்தின் பெரிய ஏரி (காட்டுநாவல்…
Read More » -
இறப்புச் சான்றிதழ் வழங்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் வருவாய் ஆய்வாளர்! செயலிழந்து இருக்கும் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் நிர்வாகம்!
கந்தர்வகோட்டை வட்டத்தில் உள்ள வருவாய் கிராமம்குடிக்காடு,குளத்தூர்,நடுப்பட்டி,நம்புரான்பட்டி,பெரியகோட்டை,புதுப்பட்டிமட்டங்கால்,காட்டுநாவல்வளவம்பட்டி,சோத்துப்பாளை,ஆத்தங்கரைவிடுதிதுவார்சுந்தம்பட்டி,,நெப்புகைஅண்டனூர்சங்கம்விடுதி,வெள்ளாளவிடுதி,கல்லாக்கோட்டைஆகிய 16 வருவாய் கிராமங்கள் இருக்கின்றன.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா கல்லாகோட்டை வருவாய் ஆய்வாளர் சந்தான லெட்சுமி சங்கம் விடுதி ஊராட்சி…
Read More » -
வாடிப்பட்டி அய்யங்கோட்டை ஊராட்சியில் பலகோடி ரூபாய் ஊழல் முறைகேடு ! அலங்காநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட தலைவர் செயலாளர் ஆஜராக நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அய்யங்கோட்டை ஊராட்சியில் பலகோடி ஊழல் முறைகேடு ! அலங்காநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட அய்யங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் ஆஜராக…
Read More » -
ஆன்லைன் இலவச வீட்டு மனை பட்டா வழங்க VAO லஞ்சம் கேட்கும் அதிர்ச்சி வீடியோ! புதுக்கோட்டை மாவட்ட வருவாய் நிர்வாகத்தின் அவல நிலை!
வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மற்றும் வீடு இல்லாத நபர்களுக்கு இலவச வீடு மற்றும் இலவச வீட்டு மனை பட்டா மத்திய மாநில அரசு வழங்கப்பட்டு வருகிறது.…
Read More » -
கழிவுநீர் கால்வாய் கட்டுவதில் வந்த பிரச்சனை! பாலம் கட்டும் பணி 50 நாட்களாக வாடிப்பட்டி பேரூராட்சி கிடப்பில் போட்டதால் மக்கள் அவதி!நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர்!
வாடிப்பட்டி மேட்டு நீரே தான் கிராமத்தில் கழிவு நீர் கால்வாய் கட்டுவதில் வந்த பிரச்சினையால் பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தியதால் 50 நாட்களாக கிடப்பில் போட்ட…
Read More » -
கண்மாயில் இருக்கும் ஆக்கிரமிப்பை5 கிராம மக்களிடம் ஒப்படைக்கா விட்டால் தேனி மாவட்டம் முழுவதும் ஸ்தம்பிக்க வைப்போம் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம் !
ஆக்கிரமிப்பில் இருக்கும் உடை குளம் கண் மாய் 5 கிராம மக்களிடம் ஒப்படைக்காவிட்டால் தேனி மாவட்டம் முழுவதும் ஸ்தம்பிக்க வைப்போம் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம்!…
Read More » -
சாலைகள் போட அரசு புறம்போக்கு குட்டையில் கிராவல் மண் எடுத்துச் செல்லும் அதிர்ச்சி வீடியோ! உடுமலைப் பேட்டை வருவாய்த் துறையினர் பல லட்சம் லஞ்சம்!?நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்டம் ஆட்சியர்!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகா பெரிய வாளவாடி ஊராட்சியில் சாலைகள் போடுவதற்கு ஒப்பந்தம் எடுத்தவர்கள் அரசு புறம்போக்கு குட்டையில் கிராவல் மண் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருவதாக வீடியோ…
Read More »