மாவட்டச் செய்திகள்
-
திறந்து வைத்த ஒரே மாதத்தில் மாடுகள் கட்டும் கூடாரமாக மாறிவரும் சமுதாய கூட வளாகம்!பொதுமக்கள் அவதி! நடவடிக்கை எடுக்குமா வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம்!
மதுரை மாவட்ட ஆட்சியர் !மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 15 வது வார்டில் பொட்டுலுபட்டியில் அயோத்திதாஸ் திட்டத்தின் கீழ் .37 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை…
Read More » -
பொன்னமராவதி பேரூராட்சி நிர்வாக சீர்கேட்டால் திறந்தவெளி கழிப்பிடமாக மாறிவரும் வாரச்சந்தை பகுதி! சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்!நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் நகரங்களில் பொன்னமராவதியும் ஒன்று. பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. தி.மு.க.வை சேர்ந்த சுந்தரி அழகப்பன் பொன்னமராவதி பேரூராட்சி தலைவராக இருக்கிறார்.…
Read More » -
பல நாட்களாக குண்டும் குழியுமாக இருக்கும் சாலையின் அவல நிலை! வாகன ஓட்டிகள் அவதி! சீர் செய்யாமல் கிடப்பில் போட்ட சின்னாளப்பட்டி பேரூராட்சி நிர்வாகம்! நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பேரூராட்சி பஸ் நிலையம் பின்புறம் மீன் மார்க்கெட் மற்றும் தனியார் பள்ளி தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் வழியில் சாலையில் கழிவுநீர் வாய்க்கால் சேதம்…
Read More » -
ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகளை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்க கூடாது! தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகளை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லாமல் வாகனங்கள் செல்லவும் அதுமட்டுமில்லாமல் ஜல்லிக்கட்டு காளைக்கு…
Read More » -
லட்சங்களில் வசூல் வேட்டையில் கில்லி போல் சுற்றி வரும் திருப்பூர் வடக்கு வட்டாட்சியர்! லஞ்ச ஊழல் முறைகேட்டில் கொடிகட்டி பறக்கும் திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அவைகளில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதலுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்தது சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பொதுமக்களிடம் பெறப்படும்…
Read More » -
தேங்கி நிற்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு…!சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்ட கால்வாய் !நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வட மதுரையின் ஒட்டுமொத்த கழிவுகளும் சேரும் இடமாக உள்ளது மந்தை குளம் இது சுமார் 30…
Read More » -
கள்ளக் காதலனுடன் கணவனுக்கு மது ஊத்தி கொடுத்து கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் போட்டுச் சென்ற மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது!
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ரயில் தண்டவாளத்தில் கடந்த 14ஆம் தேதி இரவு மர்மமான முறையில் ஒரு நபர் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தார். இது தொடர்பாக,…
Read More » -
மிகப்பெரிய ஆபத்தை உணராமல் வாகனத்திற்கு நிரப்பும் ஆட்டோ கேஸ் நிலையங்களில் சட்டவிரோதமாக வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரில் கேஸ் நிரப்பி விற்பனை ! அசம்பாவிதம் நடக்கும் முன்பு நடவடிக்கை எடுக்குமா திருப்பூர் மாவட்ட ஆட்சி நிர்வாகம் !?
தமிழ்நாட்டிற்கு வேலைக்காக வரும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் வரும் மாவட்டங்களில் திருப்பூர் முதன்மையாக உள்ளது. ஜவுளி நிறுவனங்கள் தான் இங்கு பிரதானம் என்றாலும் கட்டுமானம்,…
Read More » -
விவசாய நிலத்திற்குள் தஞ்சம் அடைந்துள்ள காட்டு மாடுகள் !விவசாயிகளை கொடூரமாக பாக்கி வரும் அதிர்ச்சி சம்பவம்!அச்சத்தில் விவசாயிகள்!அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் தேனி மாவட்ட வனத்துறை !
தேனி மாவட்டம் கீழ் வடகரை பெரிய குளத்தை சேர்ந்த விவசாயி நாகேந்திரன் (50) வழக்கம் போல் கும்பக்கரை பகுதியில் உள்ள மாந்தோப்பிற்கு இரண்டு சக்கர வாகனத்தில் வேலைக்கு…
Read More » -
தடை செய்யப்பட்ட கல் குவாரிக்கு அனுமதி வழங்க 25 லட்சம் ரூபாய் லஞ்சம் ! தேனி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் மீது சாட்டையை சுழற்றுவார்களா லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!?
தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட மலைப் பகுதிகளில் அதிக அளவில் கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போதைய கணக்கின் படி 53 குவாரியில் இயங்கி வருவதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம்…
Read More »