-
மோசடி
3 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நத்தம் புறம்போக்கு நிலத்திற்கு 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு சீர்காழி வட்டாட்சியர் கொள்ளிடம் சார்பதிவாளர் ஆகியோர் போலிஆவணங்கள் மூலம் பட்டா வழங்கி பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக அதிர்ச்சி தகவல்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கூத்தியம் பேட்டை கிராம நிர்வாகத்திற்கு உட்பட்ட கதவு எண் (2/18 ) வீட்டில் வசித்து வருபவர் சந்தான கோபால் (தந்தை பெயர்…
Read More » -
காவல் செய்திகள்
பழிக்கு பழி! பிரபல ரவுடி ஜானை காரில் வைத்து சரமாரியாக வெட்டி சாய்த்த அதிர்ச்சி வீடியோ! பிடிக்கச் சென்ற காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பி சென்ற கொலையாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவல்துறை!
சேலம் கிச்சி பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜான் சாணக்யா.இவர் மீது பிரபல ரவுடிகள் நெப்போலியன் மற்றும் சின்னதுரை கொலை வழக்குகள்,பல்வேறு கொலை கொள்ளை வழிப்பறி ஆகிய…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
மாதம் 25 லட்சம் வரை கல்லாகட்டும் ஆணவத்தின் உச்சத்தில் பொதுமக்களை மதிக்காத
புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்!
சாட்டையை சுழற்று வார்களா!? லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்திற்கு கட்டவிழ்த்து விடப்பட்ட புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடராஜன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடராஜன் மற்றும் புதுக்கோட்டை மோட்டார்…
Read More » -
காவல் செய்திகள்
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பாதுகாப்பு பிரிவில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை! கொலைக்கு காரணம் நெல்லை டவுன் காவல் ஆய்வாளர் நெல்லை காவல் உதவி ஆணையர் ஆகிய இரண்டு பேர்தான்!கொலை செய்யப்படும் முன்பு பேசிய வீடியோ வைரல்!
திருநெல்வேலி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில் அவர்களின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவில் பணியாற்றி கொலை செய்யப்பட்ட…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற ரயிலில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள்!
பணத்தை பறிமுதல் செய்த திண்டுக்கல் இருப்புப் பாதை காவல்துறையினர்திண்டுக்கல்நாகர்கோயிலைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நவநீதகிருஷ்ணன் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூபாய். 13…
Read More » -
ஆன்மீகத் தளம்
17 லட்சம் மதிப்பிலான
பேட்டரி பேருந்தை பழனி கோவில் நிர்வாகத்திடம் வழங்கிய புதுச்சேரியை சேர்ந்த முருகனின் தீவிர பக்தர் !திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா துவங்க உள்ள நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு ஞாயிற்று கிழமை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான…
Read More » -
காவல் செய்திகள்
கார் சர்வீஸ் சென்டரில் பயங்கர தீ விபத்து!
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 25க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்! சோகத்தில் மூழ்கிய கார் உரிமையாளர்கள்!திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் உள்ள செம்மடைப்பட்டியை சேர்ந்தவர் சிவரத்தினம். இவர் கார் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இந்நிலையில் பழுது நீக்குவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…
Read More » -
நகராட்சி
பழனியில் 71 லட்சம் ரூபாய் வரியை கட்டாமல் புதிதாக நாமக்கலில் மருத்துவமனை திறப்பு விழா நடத்திய ஐஸ்வர்யா கருத்தரித்தல் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சந்திரலேகா! பழனி மருத்துவமனையை ஜப்தி செய்து பொருட்களை ஏற்றுச் சென்ற பழனி நகராட்சி அதிகாரிகள்
தமிழக முழுவதும் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வரும் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்திற்கு பழனி நகராட்சி சார்பில் ஜப்தி நோட்டீஸ் வழங்கப்பட்டது.மேலும் ஜப்தி செய்ய பழனி நகராட்சி வாகனம்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் நூதன முறையில் மோசடி செய்த வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி கொடுத்த கொத்தனாருக்கு கொடுக்க வேண்டிய 5 லட்சம் ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றியதாக அமைச்சர் ஐ.பெரியசாமி…
Read More » -
காவல் செய்திகள்
செங்கல் சேம்பரில் பணம் கேட்டு மிரட்டிய போலி வருமான வரித்துறை அதிகாரி கைது !
திண்டுக்கல் பழனி தாலுகா அடுத்த சத்திரப்பட்டி பகுதியில் செங்கல் சூலைகள் அதிகம் செயல்பட்டு வருகிறது. அப்போது தனியார் செங்கல் சூளைக்குள் காரில் வந்த சந்திரசேகர் என்பவர் தன்னை…
Read More »