-
பண மோசடி
23 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஈவிபி பிலிம் சிட்டி சந்தோஷ் ரெட்டி மற்றும் மேலாளர்
வினோத் கைது!
உதவியாளர்கள் கிரண் ராஜ் தலை மறைவு!சென்னை சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள சுமார் 34.75 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பாக சந்தோஷ் ரெட்டியுடன் வேல்ஸ் குழுமம் ஒப்பந்தம் போட்டுள்ளனர். இந்த நிலத்தை வாங்குவதற்காக…
Read More » -
மாநகராட்சி
சமூக விரோதிகளின் கூடாரமாக
கலைஞர் பேருந்து நிலைய அதி நவீன கட்டணமில்லா இலவச கழிப்பறை கட்டிடம்! அச்சத்தில் சென்று வரும் பயணிகள்!
செயலிழந்து கோமாவில் இருக்கும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம்!திருப்பூர் பழைய பேருந்து நிலையம் மாநகரின் பிரதான போக்குவரத்து மையமாக உள்ளது. நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வெளி மாவட்டங்களில்…
Read More » -
Uncategorized
கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடைத்தரகர்கள் பிடியில் சிக்கித் தவிக்கும் வட்டாட்சியர் அலுவலகம்!
திணறும் சென்னை அமைந்தகரை வட்டாட்சியர்!
அதிர்ச்சி தகவல்!தமிழக அரசின் அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் வருவாய்த் துறை மூலம் தான் வழங்கமுடியும். வருவாய்த் துறை ஒன்றுதான் மக்களோடு நேரடித் தொடர்பில் உள்ளது.தேர்தல், வாக்காளர் அடையாள…
Read More » -
தைப்பூசம் சாராய பூமியாக மாறிய பழனி ஆன்மீக பூமி! கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது பாட்டில் அமோக விற்பனை! கல்லாக்கட்டும் மதுவிலக்கு காவல்துறை!
திண்டுக்கல் மாவட்டம் பழனி! கள்ளச் சந்தையில் போலி மது பாட்டில் அதிக விலைக்குஅமோக விற்பனை! வைரல் வீடியோ.. தைப்பூசம் வள்ளலார் இராமலிங்கனார் நினைவு தினமான 01/02/26 திண்டுக்கல்…
Read More » -
சினிமா பிரபலங்கள்
திரைப்பட இயக்குனர் கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோட்டூர்புரம் வரதராஜபுரம் பகுதியில் கோவத்தில் இறந்த நிலையில் உடல் ஒன்று மிதந்துள்ளது. உடனே அந்தப் பகுதியில் உள்ளவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் …
Read More » -
காவல் செய்திகள்
ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவில் அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மண் மற்றும் கனிம கடத்திச் சென்ற லாரியை சுற்றி வளைத்து பிடித்து பறிமுதல் செய்த காவல்துறையினர்!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும், குறிப்பாக வேடசந்தூர், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து நள்ளிரவில் அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக நூற்றுக்கும்…
Read More » -
தீ விபத்து
வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து பற்றி எரியும் வீடியோ ! வாடிப்பட்டியில் பரபரப்பு!
வாடிப்பட்டியில் வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் மின் கம்பி உரசி தீப்பிடித்து எரிந்ததால் அசம்பாவிதம் நடக்கும் முன்பு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்த வாடிப்பட்டி…
Read More » -
மதுவிலக்கு காவல்துறை
கள்ளச் சந்தையில் போலி மதுபாட்டில் அமோக விற்பனை! அதிர்ச்சி வீடியோ!கண்டுகொள்ளாமல் கல்லாக கட்டும் திண்டுக்கல் மாவட்டம் பழனி மதுவிலக்கு காவல்துறை!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அவள் உட்கோட்ட பகுதியில் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது பாட்டில் அமோக விற்பனை செய்யும் வைரல் வீடியோ! 77-வது குடியரசு தினத்தை…
Read More » -
காவல் செய்திகள்
பொங்கல் விளையாட்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுப்பு! இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 50க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் ! பதட்டமான சூழ்நிலையில் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் காவல் துறையினர்!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மேட்டு நீரேத்தான் கிராமத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு பிரிவுகளாக இருந்து வருகின்றனர். தைப்பொங்கல் அன்று விளையாட்டு போட்டி…
Read More » -
கலால் துறை
வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக வந்த கார் இரண்டு சக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் தந்தை, மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோக சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி குரங்கு தோப்பு பகுதியை – சேர்ந்தவர் கண்ணன் (52) இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் பணி செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் தனது மகள்…
Read More »