-
மாவட்டக் கல்வித் துறை
பள்ளியில் மாணவ மாணவிகளை தவறாக பயன்படுத்தி வரும் விராலிமலை லஞ்சமேடு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்! கோமாவில் இருக்கும் புதுக்கோட்டை மாவட்ட பள்ளி கல்வித்துறை நிர்வாகம்!
நடவடிக்கை எடுப்பாரா!? பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்!அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களைப் பள்ளி பராமரிப்பு வேலைகளுக்கோ அல்லது ஆசிரியர்களின் சொந்த வேலைகளுக்கோ பயன்படுத்துவது மற்றும்மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையை பாதிக்கும் எந்தவொரு…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய் சொத்து சேர்த்து வேலூர் மாவட்ட நிழல் ஆட்சியராக
வலம் வரும் ஊழல் பெருச்சாளி தாசில்தார்! நடவடிக்கை எடுக்க தயங்கும் வேலூர் மாவட்ட ஆட்சியர்!
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை எப்போது!?வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆய்வுக்குழு (District Inspection Cell / Monitoring Committee Office) என்பது தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் அரசு அலுவலகங்களின் செயல்பாடு,…
Read More » -
காவல் செய்திகள்
சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் உட்பட 538 காவலர்கள் பணியிட மாற்றம் செய்து ஆவடி காவல் ஆணையர் உத்தரவு ஆணை பிறப்பித்து ஒரு மாதம் ஆகியும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல் நிலையங்களில் ரிப்போர்ட் செய்யவில்லை என அதிர்ச்சி தகவல்!
சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து, 25 காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டு, 2022ம் ஆண்டில், ஆவடி காவல் ஆணையர் அலுவலகம் உருவாக்கப்பட்டது.ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் …
Read More » -
மாவட்டச் செய்திகள்
வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை உதாசீனப்படுத்தி வரும் உத்தமபாளையம் வட்டாட்சியர்!
நடவடிக்கை எடுக்க தயங்கும் தேனி மாவட்ட ஆட்சியர்!?தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்ன ஓவுலாபுரம் சின்ன ஓவுலாபுரம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் தன்னுடைய உறவினரான நிலத்தின் பட்டாவில்…
Read More » -
காவல் செய்திகள்
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி நூதன முறையில் பல கோடி ரூபாய் மோசடி செய்த பணத்தில் பினாமி பெயரில் அசையா சொத்துக்களை வாங்கி இரண்டாவது கணவருடன் உல்லாசமாக சுற்றி வரும் ( Cheating and Fraud)) உல்லாச ராணி !
நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறும் காவல்துறை!
நடந்தது என்ன !?கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் அண்ணாமலைபுரம் அஞ்சல்கதவு எண் 130/40பழைய பண்டிட் கோர்ஸ்சி.கொத்தங்குடி முகவரியில் இரண்டாவது கணவர் அருண்குமார் உடன் வசித்து வரும் அஜந்தாஎன்ற பெண்மணி…
Read More » -
லஞ்ச ஒழிப்புத்துறை
சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஏக்கர் நிலத்தை புதுக்கோட்டை அன்னவாசல் சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணம் மூலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்து கொடுக்க பல லட்சம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர்கள்!
லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை எப்போது!?தமிழ்நாட்டில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க அரசு கடுமையான ஆன்லைன் கண்காணிப்பு முறைகளைக் கொண்டு வந்துள்ளது.கடந்த ஜூன் மாதம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்…
Read More » -
காவல் செய்திகள்
கட்டிய மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளை விட்டு வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்திக் கொண்டு கொலை மிரட்டல் விடுவதாக கல்லூரி உதவி பேராசிரியர் மீது புகார் !
நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் உசிலம்பட்டி மகளிர் காவல் ஆய்வாளர் ! மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென்மண்டல ஐ ஜி நடவடிக்கை எடுப்பார்களா,!?பெண்கள் மற்றும் பொதுமக்கள் அளிக்கும் அவர்கள் மீது விரைந்து வாடிக்கை எடுத்து முடிக்கவும், குறிப்பாக பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது தாமதமின்றி உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கவும்…
Read More » -
கலால் துறை
அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக செயல்படும்
தனியார் மதுபான கூடம் !
கண்டுகொள்ளாமல் கல்லாக கட்டும் வாடிப்பட்டி காவல்துறை..! நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்..!?மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த மதுபான கடையின் விற்பனையாளர் அரசு அனுமதி இல்லாமல்ஒரு கட்டிடத்தைக் கட்டி அதில் …
Read More » -
காவல் செய்திகள்
சோழவந்தான் 24 மணி நேரம் மது பாட்டில் விற்பனை! டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்!https://youtu.be/y9p916tqOMs?si=p7N7Qbivb3WsTj2W
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அயப்பன் நாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி கம்யூனிஸ்ட்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
வாடிப்பட்டியில் துரத்தி துரத்தி கடித்து அச்சுறுத்தி வரும் விஷப் பூச்சிகள்!வலியால் துடிக்கும் குழந்தைகள் அதிர்ச்சி வீடியோ!
நடவடிக்கை எடுப்பாரா மதுரை மண்டலம் மேலாளர்!மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கிட்டங்கியில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்காமல் முறையாக பராமரிக்கப்படாததால் விஷப் பூச்சிகள் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் கண்களில் கடித்ததால் வலியால் துடிக்கும் அதிர்ச்சி வீடியோ!…
Read More »