-
Uncategorized
நீலகிரி மாவட்டம் காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியின் கண்கொள்ளாக் காட்சி!
நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு வார விழா முன்னிட்டு உதகை பிங்கர் போஸ்ட் முதல் லவ்டேல் சந்திப்பு வரை தலை கவச விழிப்புணர்வு மற்றும்…
Read More » -
Uncategorized
தான் செய்த தவறை மறைப்பதற்கு ஆதாரமில்லாமல் பொய்யான புகார் கொடுத்துள்ளதாக வாடிப்பட்டி நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் மீது சமூக ஆர்வலர் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார்!
மக்கள் சட்ட உரிமை இயக்கத்தின் மாநில பொருளாளர் வாடிப்பட்டியைச் சேர்ந்த பா மகராஜன் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார்.அந்த புகாரில் மதுரை மாவட்டம் T.வாடிப்பட்டி…
Read More » -
காவல் செய்திகள்
மன்னிக்க மனமில்லாமல் கல்லூரி மாணவனின் வாழ்க்கையில் விளையாடிய மனிதநேயமற்ற ஈவு இரக்கமற்ற குடியாத்தம் பெண் காவல் ஆய்வாளர்!மாணவனின் நலன் கருதி கல்லூரி படிப்பை தொடர வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா!
தமிழக முழுவதும் கனிம வள கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று சொன்னால் அதை யாராலும் மறுக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை! குறிப்பாக வேலூர் மாவட்டத்தில்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகளை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்க கூடாது! தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகளை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லாமல் வாகனங்கள் செல்லவும் அதுமட்டுமில்லாமல் ஜல்லிக்கட்டு காளைக்கு…
Read More » -
காவல் செய்திகள்
போலி இணையதள வர்த்தகம் மூலம் முன்னாள் ராணுவ வீரரிடம் 45 லட்சம் ரூபாய் மோசடி !குற்றவாளிகளை மேற்கு வங்கத்தில் தட்டி தூக்கிய நீலகிரி மாவட்ட சைபர் குற்றப் பிரிவு காவல்துறை!
நீலகிரி மாவட்டம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த 03/08/2024 அன்று நீலகிரி வெல்டிங்டன் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் 45 லட்சம் ரூபாய் பணத்தை (ஆன்லைன்…
Read More » -
காவல் செய்திகள்
வாடிப்பட்டி அருகே நிதி நிறுவன நிர்வாகியை காரில் கடத்தி 3 லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்து காரில் தப்பிச் சென்ற கடத்தல் கும்பல் !பொதுமக்களிடம் சிக்கியது எப்படி!? நடந்தது என்ன!?
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சிறுவதி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 42). இவர் மதுரையில் உள்ள நியூ மேக்ஸ் நிதி நிறுவனத்தில் முக்கிய நிர்வாகியாக இருந்து வருகிறார்.இவர்…
Read More » -
காவல் செய்திகள்
பூட்டி இருந்த வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்! தட்டி தூக்கிய உதகை உட்கோட்ட தனிப்படை காவல்துறை!
நீலகிரி மாவட்டம் உதகை உட்கோட்ட புதுமந்து காவல் எல்லைக்குட்பட்ட கௌடா சோலை என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பழனிச்சாமி என்ற செல்வம். இவர் தன் மனைவியுடன்…
Read More » -
காவல் செய்திகள்
தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை! ஏழு பேரை தட்டி தூக்கி கைது செய்த பழனி தனிப்படை காவல்துறை!52 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் !.
திண்டுக்கல் பழனி தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், அண்டை மாநிலமான கேரளாவில் விற்பனை செய்யப்படும் லாட்டரி சீட்டுக்கள் தமிழக எல்லையோர…
Read More » -
காவல் செய்திகள்
உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கும் கல் வரிகள்! கண்டு கொள்ளாத மதுரை மாவட்ட கனிமவளத்துறை!அம்பலப்படுத்திய சமூக ஆர்வலர் மீது கொடூர கொலைவெறி தாக்குதல்!
மதுரை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் உரிமம் முடிந்தவையும் பல உள்ளன. இவ்வகையில், வாடிப்பட்டி பகுதியில் உரிமம் முடிந்தும் தொடர்ந்து செயல்பட்டு வரும் கல்குவாரிகள்…
Read More » -
Uncategorized
ரேஷன் அரிசி கடத்தும் பிரபல மாபியா கும்பலுடன் செங்கல்பட்டு சரக நியாய விலை கடை மேலாளர்!
தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் சென்னையில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல்…
Read More »