-
காவல் செய்திகள்
வடலூர் வள்ளலார் ஜோதி கூட்ட நெரிசலில் பல பெண்கள் கழுத்தில் அணிந்து இருந்த தங்கச் செயின்களை பறித்து கைவரிசை காட்டிய மர்ம கும்பலை பிடிக்க வலை வீசி தேடி வரும்கடலூர் மாவட்ட காவல்துறையினர்!
கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டு 154வது ஜோதி…
Read More » -
மாவட்டக் கல்வித் துறை
குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்டதால் பேராவூரணி பள்ளத்தூர் பள்ளி மாணவி உயிரிழந்த சோக சம்பவம்! மூன்று மாணவிகள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதி!பெற்றோர்கள் உறவினர்கள் பொதுமக்கள் சாலை மறியல்!
தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, (10.02.2025) பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.ஒரு வயது முதல் 19…
Read More » -
Uncategorized
மறைந்த பத்திரிகை நிருபரின் நினைவு அஞ்சலி!பள்ளி மாணவிகளுக்கு புத்தகப்பை , மரக்கன்று வழங்கி அன்னதானம் மற்றும் இரத்ததானம்!
மக்கள் விருப்பம் பத்திரிகை ஆசிரியரும், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில தலைவருமான த.மு.தருமராஜா அவர்களின் அண்ணனும் ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள்…
Read More » -
காவல் செய்திகள்
வட மாநில கட்டிடத் தொழிலாளர்களுக்குள் பயங்கர தாக்குதலால் படுகாயம்!அச்சத்தில் ராக் மவுண்ட் சிட்டி குடியிருப்பு வாசிகள்! அசம்பாவிதம் நடக்கும் முன்பு நடவடிக்கை எடுப்பாரா ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை அடுத்த ராக் மௌன்ட் சிட்டியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட வில்லா வீடுகள் அமைந்துள்ளது . .இங்கு 500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு…
Read More » -
கல்வி
மாநில அளவில் புதுக்கோட்டையில் நடைபெறும் குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் ஆய்வு கட்டுரை போட்டியில் பங்கேற்க நீலகிரி மாணவர்கள் சாதனை!
நீலகிரி மாவட்டம் ஊட்டி. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் என்ற அறிவியல் ஆய்வுக் கட்டுரை போட்டி கடந்த 32 ஆண்டுகளாக…
Read More » -
உணவு பாதுகாப்பு
கெட்டுப்போன கிரில் சிக்கன் விற்பனை! சாப்பிட்ட 22 பேர் வயிற்றுப் போக்கால் சோழவந்தான் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி ! கோமாவில் இருக்கும் மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்
சோழவந்தான் வைகை பாலம் அருகே உள்ள ப்ரிடோ ஹோட்டலில் கெட்டுப் போன கிரில் சிக்கன் சாப்பிட்டகூடை பந்தாட்ட விளையாட்டு வீரர் பிரசன்னா உட்பட 10 பேரும் மற்றும்…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
மாதம் 30 லட்சம் ரூபாய் கல்லா கட்டும் புதுக்கோட்டை டாஸ்மாக் மேலாளர்! லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கை பாயுமா!?
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 186 டாஸ்மாக் மதுபான கடைகள் இருந்த நிலையில் தற்போது 143 கடைகள் இயங்கி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மட்டும்…
Read More » -
காவல் செய்திகள்
இரவு நேரங்களில் அத்துமீறல்களில் ஈடுபடும் அம்மையநாயக்கனூர் உதவி காவல் ஆய்வாளர் மீது திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!
இரவு நேரங்களில் வீடு புகுந்து விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் உதவி காவல் ஆய்வாளரின் வீடியோ வைரல்!https://youtu.be/NRo5GFzoFQc?si=opdGNDIPpSfo-1jy திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் பள்ளபட்டியைச்…
Read More » -
காவல் செய்திகள்
வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை விலைக்கு வாங்கியதாக போலியான ஆவணங்களை வைத்து கொலை மிரட்டல் விடுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விவசாயி புகார்!
மதுரையிலிருந்து 40 கி.மீ. (25 மைல்கள்) தொலைவில் உள்ள சிறுமலை60000 ஏக்கர் பரப்பளவுள்ளவை (200 கி.மீ) மலைப்பகுதியில் சவ் சவ், எலுமிச்சை, அவரை, காப்பி, ஏலக்காய் உள்ளிட்டவை…
Read More » -
காவல் செய்திகள்
வசமாக சிக்கிய இருசக்கர வாகன திருடன்! கைது செய்து சிறையில் அடைத்த திருச்செங்கோடு காவல் ஆய்வாளர்!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு. தொடர் திருட்டில் ஈடுபட்ட வசமாக சிக்கிய நபர் !திருச்செங்கோடு நகர் காவல்நிலை எல்லைக்குட்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அதிகமாக வாகன…
Read More »