-
இலவச மருத்துவ முகாம்
மதுரை வட மலையான் மருத்துவமனை சார்பாக
வாடிப்பட்டி அருகே இலவச மருத்துவ முகாம்! பலன்பெற்ற 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் !மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ராமையன்பட்டி சமுதாய கூடத்தில் மதுரை வட மலையான் மருத்துவமனை சார்பாக இலவச இருதயம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடந்தது. இந்த…
Read More » -
மாவட்டச் செய்திகள்
திடீரென நிறுத்தப்பட்ட உசிலம்பட்டி அரசுப் பேருந்து! 3கிலோமீட்டர் நடந்து செல்லும்
பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் அவல நிலை!
நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியர்மதுரை மாவட்டம்உசிலம்பட்டி பேரையூர் நடுவே பழையூர் கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் சுமார் 900 வீடுகள் உள்ளன .3000 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.குறிப்பாக சுமார் 1800…
Read More » -
கலால் துறை
நள்ளிரவில் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடிய சமூக விரோதிகள்!
சோழவந்தானில் மர்ம நபர்களால் சமூக ஆர்வலரின் இருசக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு போலீசார் விசாரணை! மதுரை மாவட்டம் சோழவந்தான் பூமேட்டு தெரு சிவன் கோவில் அருகில்…
Read More » -
கலால் துறை
உயிரிழந்த நிலையில் முதியவர் ! சடலத்தை கைப்பற்றி சோழவந்தான் காவல்துறையினர் விசாரணை!
சோழவந்தான் அருகே தென்கரை பகுதியில் முதியவர் பிணம் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை ! மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை கண்மாய் கன்னிமார் கோயில் பகுதியில்…
Read More » -
பண மோசடி
23 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஈவிபி பிலிம் சிட்டி சந்தோஷ் ரெட்டி மற்றும் மேலாளர்
வினோத் கைது!
உதவியாளர்கள் கிரண் ராஜ் தலை மறைவு!சென்னை பூந்தமல்லி அமைந்துள்ள சுமார் 34.75 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பாக சந்தோஷ் ரெட்டியுடன் வேல்ஸ் குழுமம் ஒப்பந்தம் போட்டுள்ளனர். இந்த நிலத்தை வாங்குவதற்காக…
Read More » -
மாநகராட்சி
சமூக விரோதிகளின் கூடாரமாக
கலைஞர் பேருந்து நிலைய அதி நவீன கட்டணமில்லா இலவச கழிப்பறை கட்டிடம்! அச்சத்தில் சென்று வரும் பயணிகள்!
செயலிழந்து கோமாவில் இருக்கும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம்!திருப்பூர் பழைய பேருந்து நிலையம் மாநகரின் பிரதான போக்குவரத்து மையமாக உள்ளது. நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வெளி மாவட்டங்களில்…
Read More » -
Uncategorized
கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடைத்தரகர்கள் பிடியில் சிக்கித் தவிக்கும் வட்டாட்சியர் அலுவலகம்!
திணறும் சென்னை அமைந்தகரை வட்டாட்சியர்!
அதிர்ச்சி தகவல்!தமிழக அரசின் அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் வருவாய்த் துறை மூலம் தான் வழங்கமுடியும். வருவாய்த் துறை ஒன்றுதான் மக்களோடு நேரடித் தொடர்பில் உள்ளது.தேர்தல், வாக்காளர் அடையாள…
Read More » -
தைப்பூசம் சாராய பூமியாக மாறிய பழனி ஆன்மீக பூமி! கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது பாட்டில் அமோக விற்பனை! கல்லாக்கட்டும் மதுவிலக்கு காவல்துறை!
திண்டுக்கல் மாவட்டம் பழனி! கள்ளச் சந்தையில் போலி மது பாட்டில் அதிக விலைக்குஅமோக விற்பனை! வைரல் வீடியோ.. தைப்பூசம் வள்ளலார் இராமலிங்கனார் நினைவு தினமான 01/02/26 திண்டுக்கல்…
Read More » -
சினிமா பிரபலங்கள்
திரைப்பட இயக்குனர் கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோட்டூர்புரம் வரதராஜபுரம் பகுதியில் கோவத்தில் இறந்த நிலையில் உடல் ஒன்று மிதந்துள்ளது. உடனே அந்தப் பகுதியில் உள்ளவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் …
Read More » -
காவல் செய்திகள்
ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவில் அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மண் மற்றும் கனிம கடத்திச் சென்ற லாரியை சுற்றி வளைத்து பிடித்து பறிமுதல் செய்த காவல்துறையினர்!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும், குறிப்பாக வேடசந்தூர், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து நள்ளிரவில் அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக நூற்றுக்கும்…
Read More »