-
காவல் செய்திகள்
பணியிட மாற்றம் கேட்டு (grievance)இரண்டு முறைவிருப்பம் மனு கொடுத்து பணியிட மாற்றம் கிடைக்காததால் மன உளைச்சலில் காவலர்கள்! விரைவில் பணியிட மாற்றம் செய்ய ஆவடி காவல் ஆணையருக்கு கோரிக்கை!
ஆவடி காவல் ஆணையரகத்தில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.கடந்த மூன்று ஆண்டுகளாக…
Read More » -
காவல் செய்திகள்
அலங்காநல்லூர் அருகே 400 சிலிண்டர்களை சட்டத்திற்கு புறம்பாக பதுக்கி வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மதுரை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோவில் பாப்பாகுடி பகுதியை சேர்ந்த மதன்குமார் (27), பழனி (47) என இருவர் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய மானிய சிலிண்டர்…
Read More » -
துணை ஆட்சியர்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண் 2025.pdf
news_20251107_3.pdf https://share.google/gtOTPZtHmBuBkaVfd
Read More » -
மாவட்டச் செய்திகள்
பூட்டி கிடப்பில் போடப்பட்ட கருப்பட்டி கிராம ஊராட்சி மருத்துவ சேவை மையம் ! மக்கள் வரிப்பணம் வீணடிப்பு!பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியர்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம் பொம்மன் பட்டி மேல் நாச்சிகுளம் அம்மச்சியாபுரம் கணேசபுரம் சின்ன இரும்பாடி கரட்டுப்பட்டி சாலாச்சிபுரம் ஆகிய பத்துக்கும் மேற்பட்ட…
Read More » -
காவல் செய்திகள்
குமாரபாளையம் 7 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரனை
தூக்கிலிட பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகை!காமக்கொடூரன் 7 வயது குழந்தையை அழைத்துச் சென்ற சிசிடிவி காட்சி! நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பேக்கரியில் வேலை செய்யும் தொழிலாளியின் 7 வயது மகள் 07/03/26…
Read More » -
மாவட்டச் செய்திகள்
சாக்கடை கால்வாயில் குடிநீர் குழாய் இணைப்பு! செயலிழந்து கோமாவில் இருக்கும் மதுரை மாவட்ட ஆட்சி நிர்வாகம்!
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா பெரியவாகைகுளம் ஊராட்சியில் சுமார் 2000 பேர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில்500க்கும் மேற்பட்டோர் வசிக்கும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் உள்ள…
Read More » -
காவல் செய்திகள்
கடன் வசூல் நெருக்கடி கொடுத்து வரும் தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள்!தொடரும் தற்கொலைகள்!
நடவடிக்கை எடுக்காமல் கோமாவில் இருக்கும் சேலம் மாவட்டம் குற்றப்பிரிவு காவல்துறை!தமிழ்நாட்டில் கடன் வசூல் முறையை நெறிப்படுத்த 2025 ஜூலை மாதம் ‘கடன் வழங்கும் நிறுவனங்கள் – நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ (Tamil Nadu Money Lending Entities-Prevention…
Read More » -
காவல் செய்திகள்
புதிய கோவில் கட்டிடம் கட்டுவதில் ஏற்பட்ட மோதலில் நள்ளிரவில் தீ வைத்து எரித்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்!
10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் நாசம்!மதுரை மாவட்டம் மேலமாத்தூர் ஊராட்சி காமாட்சிபுராத்தில் உள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது இதனால் இங்குள்ள…
Read More » -
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பசுமாடு!தவிக்கும் கன்று குட்டி! கதறி அழுகும் பெண்கள்! சோகத்தில் மூழ்கிய கிராமம்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் சனீஸ்வரன் கோவில் அருகில் வசிப்பவர் காளியம்மாள் இவர் தனது வாழ்வாதாரத்திற்காக மூன்று பசு மாடுகளை வளர்த்து வந்தார் இந்த மாடுகளை தினசரி மேச்சலுக்கு…
Read More » -
பத்திரிகையாளர் சங்கம்
ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கத்தின் 5 ஆம் ஆண்டு துவக்க விழா!
ஆதரவற்ற முதியோர்களுக்கு உடை மற்றும் உணவு வழங்கப்பட்டதுசென்னை வேலப்பன் சாவடியில் உள்ள அக்ஷயா டிரஸ்ட் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கத்தின் 5 ஆம் ஆண்டு துவக்க …
Read More »