Month: April 2025
-
காவல் செய்திகள்
மனைவியை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கியதில்
வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி!திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பள்ளபட்டியைச் சேர்ந்த பிச்சைமணி (38 )என்ற பெண் T.வாடிப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட விராலிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் திருமணம் செய்து …
Read More » -
ரயில்வே
சரியான திட்டமிடல் இன்றி இயக்கப்படும் ஏசி மின்சார ரயில்! கடும் வெயிலின் தாக்கத்தால் பயணிகள் வேதனை!
சென்னை மின்சார ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி மின்சார ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட நாள்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
முக்கியச் சோதனைச் சாவடிகளில் மட்டுமே இ-பாஸ் நடைமுறை கடைபிடிக்கப்படும் . நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற தலமானநீலகிரியானது கடல் மட்டத்திலிருந்து, 900 மீட்டர் முதல் 2636 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வடக்கே…
Read More » -
மாவட்டச் செய்திகள்
தேவாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மேலாளர் ஏழு லட்சம் ரூபாய் மோசடி!
நாட்டின் சிறந்த கால்நடை மேலாண்மைத் துறைகளில் ஒன்றாக இருப்பதால், அதிக லாபம் மற்றும் வருவாய்க்கான வாய்ப்புகளுடன் ஆடு வளர்ப்பு மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இது நீண்டகால தொலைநோக்குப்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
ஆக்கிரமித்து வைத்துள்ள நீர் வரத்து பாதைகளை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்து கொடுத்ததாக வருவாய்த் துறை அமைச்சர் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதவி விலக வேண்டி தலைமைச் செயலகம் முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த இருப்பதாக தமிழ் விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!
நீர் வரத்து பாதைகளை லவ்லி கார்ட்ஸ் கார்ப்பரேட் தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்து கொடுத்ததாக வருவாய்த் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என தலைமைச் செயலகம்…
Read More » -
கல்வி
மாணவர்களை தாக்கி வெறிச் செயலில் ஈடுபட்ட
பழனி திருக்கோவில் கலைக் கல்லூரி பேராசிரியர்!தப்பி ஓடிய மாணவர்கள்! வைரல் வீடியோ!திண்டுக்கல் மாவட்டம் பழனி அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உட்பட்ட அருள்மிகு பழனியாண்டவர் கலை கல்லூரியில் சுயநிதி பிரிவு வணிகவியல் துறை…
Read More » -
காவல் செய்திகள்
வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது லாரி மோதியதில் லாரியில் சிக்கி உயிரிழந்த நபரை
15 கிலோ மீட்டர் இழுத்துச் சென்ற பதபதைக்கும் சம்பவம்!மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகபட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் சூரிய பிரகாஷ் (30) வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில் உள்ள லாரி செட்டில் வேலை செய்து வந்தார்.இவர்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
தொடர் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி, வீடில்லாத, பட்டியல் சமூக பயனாளிகளுக்கு, வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டி தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்!
தேனி ( புதிய) பென்னிகுக் பேருந்து நிலையம் அருகே, பஞ்சமி நிலத்தில், சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்புகள் செய்துள்ளதாகவும், விதி மீறலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி , வீடில்லாத,…
Read More » -
நெடுஞ்சாலைத் துறை
வாடிப்பட்டியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில்கைவிடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை NH 7 வாடிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட கால்நடை மருத்துவமனை முதல் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் வரையிலான சாலையில் (ஆர் சி சி…
Read More » -
மின்சார வாரியம்
டிஜிட்டல் மின் மீட்டரில் 55,000 ரூபாய் வந்துள்ள மின் கட்டணத்தை ரத்து செய்ய 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும்
மின் கணக்கெடுப்பு ஊழியரின் அதிர்ச்சி வீடியோ!திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் ஐ. பெரியசாமி ஐந்து முறை வெற்றி வெற்றி பெற்றவர். தற்போது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும் இருக்கிறார்.திண்டுக்கல்…
Read More »