Month: July 2025
-
மாவட்டச் செய்திகள்
கோமாவில் இருக்கும் உடுமலை வருவாய்த் துறை அதிகாரிகள்!குடும்பத்துடன் தற்கொலை செய்ய அனுமதி கேட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த விவசாயி!
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு நாள் அன்று திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் சின்னவாளவாடி கிராமத்தைச் சேர்ந்த முரளிதாஸ் தந்தை…
Read More » -
வருவாய்த்துறை
எட்டு மாதங்களாக கோரிக்கையை நிறைவேற்ற மனமில்லாமல் கல் நெஞ்சகாரர்கள் போல் உடுமலை வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் நடந்து கொண்டதால்
வட்டாட்சியர் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்த கிராம நிர்வாக அலுவலக உதவியாளரின் அதிர்ச்சி வீடியோ!திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் முக்கூடு ஜல்லிபட்டி கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்த திலீப் என்பவர் மீது கடந்த 06-10-2024 ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு…
Read More » -
உணவு பாதுகாப்பு
சுகாதாரமற்ற இடத்தில் தரமற்ற மூலப் பொருள்களால் மூலம் தயாரிக்கும் தின்பண்டங்களை சேலம் சங்ககிரி பாலாஜி பேக்கரியில் விற்பனை செய்து வருவதாக அதிர்ச்சி தகவல்!
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர சட்டம் 2006-ன்படி, தெருவில் கூவி விற்கும் உணவுப் பொருளாக இருந்தாலும், பெரிய உணவகங் களில் விற்கப்படும் உணவாக இருந்தாலும், உணவுப் பொருளை…
Read More »