Month: March 2025
-
காவல் செய்திகள்
விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் எடுத்துச் செல்ல அரசு அனுமதி இருந்தும் நடை ஒன்றுக்கு 500 ரூபாய் லஞ்சம் கொடுக்காவிட்டால் வழக்குப் போட்டு கைது செய்வேன் என எரியோடு காவல் ஆய்வாளர் மிரட்டுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு!
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் விவசாயிகள் தங்கள் விவசாய நிலம் மேம்பாட்டிற்க்காக வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட …
Read More » -
காவல் செய்திகள்
வீட்டில் தனியாக இருந்த நபரை கொலை செய்து கட்டிலில் போட்டு விட்டு தப்பிச்சென்ற கொலையாளிகளை பிடிக்க சங்ககிரி காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்ட சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கொலை செய்யப்பட்ட ராஜேந்திரன் சேலம் மாவட்டம் சங்கரி திருச்செங்கோடு சாலைகள் ஸ்டேட் பேங்க் அருகே ராஜேந்திரன் என்பவர் தனியாக வசித்து வருகிறார். இவரது மனைவி பெயர் ராணி …
Read More » -
காவல் செய்திகள்
உசிலம்பட்டி காவலர் படுகொலை – குற்றவாளி பொன்வண்ணன் என்கவுன்ட்டர்!
மதுரை மாவட்டம்உசிலம்பட்டி காவல் நிலைய காவலர் முத்துக்குமாரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி, தேனி கம்பம் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக உசிலம்பட்டி தனிப்படை காவல்…
Read More » -
காவல் செய்திகள்
கஞ்சா வழக்கில் ஜாமீனில் வந்தவனை திருந்தி வாழ அறிவுரை சொன்ன போலீசை கல்லால் தாக்கி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கஞ்சா வியாபார கும்பல்!
குற்றவாளிகளை கைது செய்ய உசிலம்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்ட மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் கொலை செய்யப்பட்ட காவலர் முத்துக்குமார் முத்துக்குமார், 2009 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த இவர் தற்போது உசிலம்பட்டி…
Read More » -
கல்வி
பல்கலைக்கழக விதிகளை மீறி சிறை கைதிகளிடம் நடந்து கொள்வது போல டார்ச்சர் செய்து வந்ததாக
கரூர்
VSB கல்லூரி நிர்வாகம் மீது உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக பெண் உதவி பேராசிரியர்(கரூர் VSB கல்லூரி நிர்வாகம் மீது கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்) பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனம் என்பது பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி)…
Read More » -
காவல் செய்திகள்
ஸ்பிரிட் வாங்கி வந்து அதில் கலர் (சாயம்) கலந்து தயாரிக்கும்
போலி மது பாட்டில் மது பானக் கூடங்களில் விற்பனை! அதிர்ச்சி தகவல்!
கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் குளித்தலை காவல் உட்கோட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பாரா? கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!கரூர் மாவட்டம் நிர்வாக ரீதியாக கரூர், குளித்தலை என 2 வருவாய் கோட்டங்கள், கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கடவூர், மண்மங்கலம், புகழூர் என 7 வருவாய் வட்டங்கள்,…
Read More » -
மாவட்டச் செய்திகள்
நில அளவை செய்து கொடுக்காமல் அலைக்கழிக்கப்பட்ட
உத்தமபாளையம் வட்டாட்சியர் விவசாயிக்கு 40 ஆயிரம் இழப்பீடு வழங்க
தேனி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!ஒரு நிலத்தை விற்பனை செய்வதற்கும், அதை தனித்தனியாக பிரித்து அளவீடு செய்து வீட்டுமனைகளாக விற்பதற்கும், டிடிசிபி அங்கீகாரம் பெறுவதற்கும், வீட கட்டுவதற்கும், வீடு கட்ட கடன் வாங்குவதற்கும்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
தொடரும் தெரு நாய்களின் அட்டகாசம்! வாடிப்பட்டியில்வளர்ப்பு ஆடு மாடுகளை இழந்து வாழ்வாதாரம் இன்றி இருப்பதாக கண்ணீர் விட்டு நிவாரணம் கேட்கும் பெண்ணின் அதிர்ச்சி வீடியோ! முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து, உடனடியாக இழப்பீடு வழங்க மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
மதுரை மாவட்டம் டி வாடிப்பட்டி பேரூராட்சி 18 வார்டுகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லாததால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆடு மாடுகளை வளர்த்து அதில்…
Read More » -
Uncategorized
தமிழ்நாட்டில் லஞ்சம் ஊழல் முறைகேட்டில் தொடர்ந்து முதலிடத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள்!
தமிழகத்தில் மாவட்ட வருவாய்த்துறை அமைப்பில் வருவாய் கிராமம், உள்வட்டம், வருவாய் வட்டம் மற்றும் மாவட்டம் வரை கீழ்கண்ட வருவாய்த் துறை அலுவலர்கள் நிர்வகிக்கின்றனர்.இந்த வருவாய்த்துறையின் அலுவலர்களின் வழியாகத்தான்…
Read More » -
கல்வி
சிபிஎஸ்சி அங்கீகாரம் இல்லாமல் பல ஆண்டுகளாக போலி விளம்பரம் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் பல கோடி ரூபாய் கல்வி கட்டணம் வசூல் செய்து மெகா மோசடி!
மயிலாடுதுறை அழகு ஜோதி அகாடமி (வித்யாலயா குருகுலம்) கோமாவில் இருந்த மயிலாடுதுறை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள்!மயிலாடுதுறை மேலையூர் காவேரி நகர் பூம்புகார் பிரதான சாலை நம்பர்.3. என்ற இடத்தில் அழகு ஜோதி அகாடமி (வித்யாலயா குருகுலம் ) என்ற தனியார் பள்ளி கடந்த…
Read More »