காவல் செய்திகள்
-
மூன்று கோடி மதிப்புள்ள 300 பவுன் நகைகள் மற்றும் பல லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவாக இருந்த மோசடி நபர் 3000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு சிக்கிக் கொண்ட அதிர்ச்சி சம்பவம்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் இரும்பாடி நடுத்தெருவை சேர்ந்தவர் சேதுராமன் மகன் ஜீவானந்தம் வயது 50 . நகை அடமானக் கடை த்தி வந்த ஜீவானந்தம் வயது 50…
Read More » -
வாடிப்பட்டியில் மாதா கோயில் பகுதியில் அதிகாலையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள்!மாதா கோவில் பகுதியில் நவீன கண்காணிப்பு கேமராவுடன் காவல் உதவி மையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக வியாபாரிகள், வர்த்தக சங்கத்தினர், தொழிலதிபர்கள் தன்னார்வலர்கள் பங்களிப்போடு 2024 நவம்பர் மாதம் 19ஆம் தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…
Read More » -
சங்ககிரியில் போக்குவரத்தை சீா்செய்ய காவலர்கள் இல்லாததால் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு பல மணி நேரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்! அதிர்ச்சி வீடியோ!
சங்ககிரி சிறப்பு நிலை பேரூராட்சியிலிருந்து 2025 மார்ச் மாதம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு மே மாதம் சங்ககிரி நகராட்சி முதல் ஆணையராக சிவரஞ்சனி பொறுப்பேற்றுக்கொண்டார்.தற்போது சங்ககிரி நகராட்சிக்கு…
Read More » -
காதலித்து திருமணம் செய்வதாக கூறி இளம் பெண் பொறியாளரை கர்ப்பமாக்கி ஏமாற்றிய நபரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல உதவிய கோயம்பேடு மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் இருவரும் காத்திருப்போர் பட்டியல் மாற்றம்!
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசிக்கும் இளம் பெண் பொறியாளரை கனடா நாட்டில் வேலை செய்து வரும் நபர் காதலித்து திருமணம் செய்வதாக கர்ப்பம் ஆக்கி ஏமாற்றி விட்டதாக…
Read More » -
புகார் அளிக்க சென்ற இளம் பொறியாளரிடம் உல்லாசத்திற்கு ஆசைப்பட்ட சென்னை விருகம்பாக்கம் காவல் உதவி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
புகார் அளிக்க வந்த இளம் பெண் பொறியாளரை உல்லாசத்திற்கு அழைத்து பாலியல் தொந்தரவு செய்த விருகம்பாக்கம் காவல் உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் பெண் எஸ்ஐ …
Read More » -
240 உதவி காவல் ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்ட பொறுப்பு டிஜிபி!
தமிழ்நாடு காவல்துறையில் நேரடி உதவி காவல் ஆய்வாளர்கள் . பணிக்கான தேர்வை 1991 முதல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்துகிறது.உதவி காவல் ஆய்வாளர்களுக்கு (SI)…
Read More » -
போலி ஆவணங்கள் தயாரித்து தயாரிப்பாளருக்கு தெரியாமல் திரைப்படத்தின் OTT டிஜிட்டல் உரிமம் விற்று மோசடியா!?திரைப்பட உதவி இயக்குனர் தனபால் கணேசன் மீது
ஆவடி காவல் ஆணையரிடம் தயாரிப்பாளர் புகார்!குன்றம் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் , இயக்குனர் அருண் கே பிரசாத் இயக்கத்தில், ஒளிப்பதிவாளர் எம் ஏ ஆனந்த் , எம் எஸ் பாஸ்கர் ஆகாஷ்…
Read More » -
வேலை செய்த கூலி கேட்ட மூதாட்டி மற்றும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி இரண்டு பேரை கொடூரமாக கொலை செய்த கொடூரன்! துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சங்ககிரி காவல் உதவி ஆய்வாளர்!
பாராட்டும் பொதுமக்கள்!சேலம் மாவட்டம் சங்ககிரி காவல் நிலையத்திற்கு உட்பட்டஇளம்பிள்ளை மகுடஞ்சாவடி அருகே உள்ள தூதனூா், காட்டுவளவு பகுதியில் உள்ள கல்குவாரி கடந்த 4ஆம் தேதி இருவரின் சடலங்கள் இருப்பதாக…
Read More » -
34 ஆண்டுகளாக காவல்துறையில் நீடித்து வந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி!
சீருடை பணியாளர் தேர்வு வாரிய மதிப்பெண் அடிப்படையில் உதவி காவல் ஆய்வாளர்களின் பதவி உயர்வு!
உச்சநீதிமன்றம் உத்தரவை அடுத்து தமிழக அரசு ஆணை!நேரடி உதவி காவல் ஆய்வாளர்கள் . பணிக்கான தேர்வை 1991 முதல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்துகிறது. உதவி காவல் ஆய்வாளர்களுக்கு (SI) அரசுத்…
Read More » -
வைகை ஆற்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் மாயம்!
தேடி வரும் சமயநல்லூர் காவல்துறை மற்றும் சோழவந்தான் தீயணைப்புத் துறை மீட்பு குழுவினர்!தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் 3-ம் பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு 27/10/25 அன்று 2,500 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.இதனால் தேனி,…
Read More »