காவல் செய்திகள்
-
பழனி இடும்பன் கோவிலில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்த
குற்றவாளிகளை கண்டுபிடிக்க நேரடியாக களத்தில் இறங்கிய திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!திண்டுக்கல் மாவட்டம்பழநி சிவகிரிப்பட்டியில் ராஜேஸ்வரி அம்மன் உடன் இடும்பன் கோயில் அமைந்துள்ளது. 200 ஆண்டுகள் பழமையான இக்கோயில்தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்குச் சமீபத்தில்…
Read More » -
சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் உட்பட 538 காவலர்கள் பணியிட மாற்றம் செய்து ஆவடி காவல் ஆணையர் உத்தரவு ஆணை பிறப்பித்து ஒரு மாதம் ஆகியும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல் நிலையங்களில் ரிப்போர்ட் செய்யவில்லை என அதிர்ச்சி தகவல்!
சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து, 25 காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டு, 2022ம் ஆண்டில், ஆவடி காவல் ஆணையர் அலுவலகம் உருவாக்கப்பட்டது.ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் …
Read More » -
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி நூதன முறையில் பல கோடி ரூபாய் மோசடி செய்த பணத்தில் பினாமி பெயரில் அசையா சொத்துக்களை வாங்கி இரண்டாவது கணவருடன் உல்லாசமாக சுற்றி வரும் ( Cheating and Fraud)) உல்லாச ராணி !
நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறும் காவல்துறை!
நடந்தது என்ன !?கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் அண்ணாமலைபுரம் அஞ்சல்கதவு எண் 130/40பழைய பண்டிட் கோர்ஸ்சி.கொத்தங்குடி முகவரியில் இரண்டாவது கணவர் அருண்குமார் உடன் வசித்து வரும் அஜந்தாஎன்ற பெண்மணி…
Read More » -
கட்டிய மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளை விட்டு வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்திக் கொண்டு கொலை மிரட்டல் விடுவதாக கல்லூரி உதவி பேராசிரியர் மீது புகார் !
நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் உசிலம்பட்டி மகளிர் காவல் ஆய்வாளர் ! மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென்மண்டல ஐ ஜி நடவடிக்கை எடுப்பார்களா,!?பெண்கள் மற்றும் பொதுமக்கள் அளிக்கும் அவர்கள் மீது விரைந்து வாடிக்கை எடுத்து முடிக்கவும், குறிப்பாக பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது தாமதமின்றி உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கவும்…
Read More » -
சோழவந்தான் 24 மணி நேரம் மது பாட்டில் விற்பனை! டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்!https://youtu.be/y9p916tqOMs?si=p7N7Qbivb3WsTj2W
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அயப்பன் நாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி கம்யூனிஸ்ட்…
Read More » -
மது அருந்து சென்றவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கொடூரம்!
ரவுடிகள் போல் நடந்து கொண்ட சங்ககிரி தனியார் (CRC
A/C BAR) மதுபான கூடம் நடத்தும் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள்!சேலம் மாவட்டம் சங்ககிரி பவானி சாலை பச்சக்காட்டில் சுப்புகவுண்டர் மகன் தேவராஜ் (எ) வாசுதேவ் என்பவருக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடம் உள்ளது. இந்த வணிக வளாக…
Read More » -
பணியிட மாற்றம் கேட்டு (grievance)இரண்டு முறைவிருப்பம் மனு கொடுத்து பணியிட மாற்றம் கிடைக்காததால் மன உளைச்சலில் காவலர்கள்! விரைவில் பணியிட மாற்றம் செய்ய ஆவடி காவல் ஆணையருக்கு கோரிக்கை!
ஆவடி காவல் ஆணையரகத்தில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.கடந்த மூன்று ஆண்டுகளாக…
Read More » -
அலங்காநல்லூர் அருகே 400 சிலிண்டர்களை சட்டத்திற்கு புறம்பாக பதுக்கி வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மதுரை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோவில் பாப்பாகுடி பகுதியை சேர்ந்த மதன்குமார் (27), பழனி (47) என இருவர் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய மானிய சிலிண்டர்…
Read More » -
குமாரபாளையம் 7 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரனை
தூக்கிலிட பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகை!காமக்கொடூரன் 7 வயது குழந்தையை அழைத்துச் சென்ற சிசிடிவி காட்சி! நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பேக்கரியில் வேலை செய்யும் தொழிலாளியின் 7 வயது மகள் 07/03/26…
Read More » -
கடன் வசூல் நெருக்கடி கொடுத்து வரும் தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள்!தொடரும் தற்கொலைகள்!
நடவடிக்கை எடுக்காமல் கோமாவில் இருக்கும் சேலம் மாவட்டம் குற்றப்பிரிவு காவல்துறை!தமிழ்நாட்டில் கடன் வசூல் முறையை நெறிப்படுத்த 2025 ஜூலை மாதம் ‘கடன் வழங்கும் நிறுவனங்கள் – நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ (Tamil Nadu Money Lending Entities-Prevention…
Read More »