காவல் செய்திகள்
-
வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது லாரி மோதியதில் லாரியில் சிக்கி உயிரிழந்த நபரை
15 கிலோ மீட்டர் இழுத்துச் சென்ற பதபதைக்கும் சம்பவம்!மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகபட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் சூரிய பிரகாஷ் (30) வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில் உள்ள லாரி செட்டில் வேலை செய்து வந்தார்.இவர்…
Read More » -
சட்டத்துக்கு புறம்பாக இரவு பகலாக கோவை மாவட்ட வீரப்ப கவுண்டனூர் சோதனைச் சாவடி வழியாக கேரளாவிற்கு கனிம வளம் கடத்திச் செல்லும் கனரக டாரஸ் லாரிகள் அதி…
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலத்திற்குள் கனிம வளம் எடுத்துச் செல்லும் கனரக டாரஸ் லாரிகள் செல்ல வேண்டுமென்றால் கோவை மாவட்டத்தில் தமிழக கேரளா எல்லையில்…
Read More » -
ஆள் கடத்தல் குற்றவாளியிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் கைது!
தென்காசி மாவட்டம் கடையம்ஆள்கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான செல்வகுமாரை கடையம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சம்பந்தமாக…
Read More » -
மது போதையில் வழக்கறிஞரின் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி தப்பி ஓடிய சமூக விரோதிகள்!
அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர்!
நடவடிக்கை எடுப்பாரா !?திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பள்ளபட்டி, கவுண்டன்பட்டி தெருவில் வசித்து வருபவர் வழக்கறிஞர் சங்கர். இவர் தன்னுடைய வீட்டின் அருகே 10/04/25 அன்று ( KL 04…
Read More » -
தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
சென்னை காவல் துறை தலைமையக ஐஜி விஜயேந்திர பிதாரி சென்னை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஐ ஜி இருந்த கார்த்திகேயன் சென்னை போக்குவரத்து காவல்துறை…
Read More » -
தந்தையை மகனே கூலிப்படை வைத்து கொலை செய்த பரபரப்பு சம்பவம்!
தலைமறைவாக இருந்த கூலிப்படை கும்பலை தட்டி தூக்கிய சங்ககிரி தனிப்படை காவல்துறையினர்!சேலம் மாவட்டம்சங்ககிரி நகர் திருச்செங்கோடு பிரதான சாலையில் ஸ்டேட் பேங்க் அருகே நியூட்ரிஷன் உடல் குறைக்கும் பவுடர் விற்கும் வியாபாரம் செய்பவர் ராஜேந்திரன் . இவர்…
Read More » -
பப்பாளி ஜூஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் இரண்டு தொழிலாளர்கள் மரணத்தில் நீடிக்கும் மர்மம்! உண்மையை மறைத்து திசை திருப்ப முயற்சிக்கும் உடுமலை ஜோசப் ஆக்ரோ தொழிற்சாலை நிர்வாகம்!
பாதுகாப்பு தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுப்பார்களா!?உடுமலை சடைய கவுண்டம்பாளையம் புதூர் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் உள்ளன, ஆனால் தொழிற்சாலைகள் சட்டம் 1948 போன்ற சட்டங்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை…
Read More » -
விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் எடுத்துச் செல்ல அரசு அனுமதி இருந்தும் நடை ஒன்றுக்கு 500 ரூபாய் லஞ்சம் கொடுக்காவிட்டால் வழக்குப் போட்டு கைது செய்வேன் என எரியோடு காவல் ஆய்வாளர் மிரட்டுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு!
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் விவசாயிகள் தங்கள் விவசாய நிலம் மேம்பாட்டிற்க்காக வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட …
Read More » -
வீட்டில் தனியாக இருந்த நபரை கொலை செய்து கட்டிலில் போட்டு விட்டு தப்பிச்சென்ற கொலையாளிகளை பிடிக்க சங்ககிரி காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்ட சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கொலை செய்யப்பட்ட ராஜேந்திரன் சேலம் மாவட்டம் சங்கரி திருச்செங்கோடு சாலைகள் ஸ்டேட் பேங்க் அருகே ராஜேந்திரன் என்பவர் தனியாக வசித்து வருகிறார். இவரது மனைவி பெயர் ராணி …
Read More » -
உசிலம்பட்டி காவலர் படுகொலை – குற்றவாளி பொன்வண்ணன் என்கவுன்ட்டர்!
மதுரை மாவட்டம்உசிலம்பட்டி காவல் நிலைய காவலர் முத்துக்குமாரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி, தேனி கம்பம் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக உசிலம்பட்டி தனிப்படை காவல்…
Read More »