காவல் செய்திகள்
-
தான் செய்த தவறை மறைப்பதற்கு ஆதாரமில்லாமல் பொய்யான புகார் கொடுத்துள்ளதாக வாடிப்பட்டி நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் மீது சமூக ஆர்வலர் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார்!
மக்கள் சட்ட உரிமை இயக்கத்தின் மாநில பொருளாளர் வாடிப்பட்டியைச் சேர்ந்த பா மகராஜன் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார்.அந்த புகாரில் மதுரை மாவட்டம் T.வாடிப்பட்டி…
Read More » -
மன்னிக்க மனமில்லாமல் கல்லூரி மாணவனின் வாழ்க்கையில் விளையாடிய மனிதநேயமற்ற ஈவு இரக்கமற்ற குடியாத்தம் பெண் காவல் ஆய்வாளர்!மாணவனின் நலன் கருதி கல்லூரி படிப்பை தொடர வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா!
தமிழக முழுவதும் கனிம வள கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று சொன்னால் அதை யாராலும் மறுக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை! குறிப்பாக வேலூர் மாவட்டத்தில்…
Read More » -
போலி இணையதள வர்த்தகம் மூலம் முன்னாள் ராணுவ வீரரிடம் 45 லட்சம் ரூபாய் மோசடி !குற்றவாளிகளை மேற்கு வங்கத்தில் தட்டி தூக்கிய நீலகிரி மாவட்ட சைபர் குற்றப் பிரிவு காவல்துறை!
நீலகிரி மாவட்டம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த 03/08/2024 அன்று நீலகிரி வெல்டிங்டன் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் 45 லட்சம் ரூபாய் பணத்தை (ஆன்லைன்…
Read More » -
வாடிப்பட்டி அருகே நிதி நிறுவன நிர்வாகியை காரில் கடத்தி 3 லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்து காரில் தப்பிச் சென்ற கடத்தல் கும்பல் !பொதுமக்களிடம் சிக்கியது எப்படி!? நடந்தது என்ன!?
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சிறுவதி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 42). இவர் மதுரையில் உள்ள நியூ மேக்ஸ் நிதி நிறுவனத்தில் முக்கிய நிர்வாகியாக இருந்து வருகிறார்.இவர்…
Read More » -
பூட்டி இருந்த வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்! தட்டி தூக்கிய உதகை உட்கோட்ட தனிப்படை காவல்துறை!
நீலகிரி மாவட்டம் உதகை உட்கோட்ட புதுமந்து காவல் எல்லைக்குட்பட்ட கௌடா சோலை என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பழனிச்சாமி என்ற செல்வம். இவர் தன் மனைவியுடன்…
Read More » -
தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை! ஏழு பேரை தட்டி தூக்கி கைது செய்த பழனி தனிப்படை காவல்துறை!52 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் !.
திண்டுக்கல் பழனி தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், அண்டை மாநிலமான கேரளாவில் விற்பனை செய்யப்படும் லாட்டரி சீட்டுக்கள் தமிழக எல்லையோர…
Read More » -
உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கும் கல் வரிகள்! கண்டு கொள்ளாத மதுரை மாவட்ட கனிமவளத்துறை!அம்பலப்படுத்திய சமூக ஆர்வலர் மீது கொடூர கொலைவெறி தாக்குதல்!
மதுரை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் உரிமம் முடிந்தவையும் பல உள்ளன. இவ்வகையில், வாடிப்பட்டி பகுதியில் உரிமம் முடிந்தும் தொடர்ந்து செயல்பட்டு வரும் கல்குவாரிகள்…
Read More » -
முன்கூட்டியே திட்டம் தீட்டி அரங்கேறிய கொலை! தகவல் தெரிந்தும் தடுக்க தவறினாரா சேலம் அம்மாபேட்டை காவல் உதவி ஆணையர்!!நடந்தது என்ன!?
சேலத்தில் பிரபல ரவுடியான காட்டூர் ஆனந்த் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு வழக்குகள் பல காவல் நிலையங்களில் உள்ளன. இவருடைய…
Read More » -
தாயை அவதூறாக பேசியதற்காக 75 வயது முதியவரை கத்தியால் குத்தி கொலை! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை கைது செய்த பழனி தாலுகா காவல்துறையினர்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாப்பம் பட்டி வடக்கு தெருவில் வசித்து வருபவர் மாரியப்பன் (75 ) தனது மகள் பார்வதி (40 ) மற்றும் பார்வதியின்…
Read More » -
சேலம் அருகே தவறவிட்ட 4 லட்சம் ரூபாய் .அதிபுள்ள நகையை பெங்களூரில் மீட்டெடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்த குமாரபாளையம் காவல்துறையினருக்கு குவியும் பாராட்டு!
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பெங்களூரில் தொழில் செய்து வருகிறார்கோவையில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெங்களூருக்கு மீண்டும் காரில் சென்றபோது சேலம் நெடுஞ்சாலையில் குமாரபாளையம்…
Read More »