காவல் செய்திகள்
-
திருப்பூரில் தினக்கூலி நபர்கள் பெயரில் GST நம்பர் வாங்கி 50 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு மோசடி !நடவடிக்கை எடுக்காத வணிக வரித்துறை கமிஷனர் மற்றும் அமலாக்க பிரிவு கமிஷனர்!?
திருப்பூர் திகில் !போலி பில் டிரேடர்கள் பிடியில் வணிகவரித்துறை! கட்டப்பஞ்சாயத்து அலுவலகமாக திருப்பூர் வணிகவரித்துறை மாறிவருகிறதா!? திருப்பூரில், அவிநாசி அருகே கைகாட்டிப்புதுாரில் உள்ள ஏ.இ.பி.சி., வளாகத்தில், கடந்த…
Read More » -
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 200 சவரன் நகைகள் கொள்ளை!
கோவை காந்திபுரம் சாலையில் உள்ள பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 200 சவரன் நகைகள் கொள்ளை; 5 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை..!!கோவை: நவ.29 கோவை காந்திபுரம்…
Read More » -
வால்பாறையில் தேயிலைத் தோட்ட கூலித் தொழிலாளிகளை குறிவைத்து தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் போலி மது பாட்டில் அமோக விற்பனை கண்டு கொள்ளாத காவல்துறை! நடவடிக்கை எடுப்பாரா கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
வால்பாறையில் கூலித் தொழிலாளிகளை குறிவைத்து தடை செய்யப்பட்ட லாட்டரி அமோக விற்பனை கண்டு கொள்ளாத காவல்துறை! நடவடிக்கை எடுப்பாரா கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்! தமிழகத்தில் லாட்டரி…
Read More » -
கோவை சூலூர் R V S கல்லூரியில் நடக்கும் ராக்கிங் தற்கொலை! மாணவர்களை அச்சுறுத்தும் நிர்வாகம்!?
கோவை கல்லூரிகளில் தொடரும் ராக்கிங்! தலைமறைவான மாணவர்கள் கைது!கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சீனியர் மாணவர்கள் இரண்டாம் ஆண்டு…
Read More » -
சூலூர் விமான மையம் அருகே ஏற்பட்ட வெடி விபத்தால் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமான மையத்தில் பாதிப்பா!?
கல் குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தால் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சூலூர் விமான மையத்தில் பாதிப்பா!? திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கோடாங்கிபாளையம் பகுதியில் புல எண்:…
Read More » -
மான் இறைச்சி கடத்தி வந்த இருவரிடமும் லஞ்சம் கேட்ட மூன்று உதவி காவல் ஆய்வாளர் களை அதிரடி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
மான் இறைச்சி கடத்தி வந்த இருவரிடமும் லஞ்சம் கேட்டதற்காக மேற்கொண்ட 3 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்ஈரோடு மாவட்டம்தாளவாடி காவல் நிலைய உதவி ஆய்வாளராக ரத்தினம்…
Read More » -
சத்தியமங்கலம் கார் விபத்தில் 4 நண்பர்கள் பலி திருமணம் நடைபெற இருந்த நிலையில் சோகம்!
சத்தியமங்கலம் கார் விபத்தில் 4 நண்பர்கள் பலி திருமணம் நடைபெற இருந்த நிலையில் சோகம்!ஈரோடு மாவட்டம்சத்தியமங்கலம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் நண்பர்கள் நாலு…
Read More » -
தீபாவளி சிறப்பு பாதுகாப்பு திடீர் ஆய்வு மேற்கொண்ட சென்னை காவல் ஆணையர்!
சென்னைடி.நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, தி.நகர் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர்.சென்னை. சென்னை டி நகர்…
Read More » -
கேரள போலி சாமியாரை நம்பி போன திருப்பூரை சேர்ந்த 19 வயது மாணவி மரணம்! போலி சாமியார் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை!கேரளா முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!
ஆயுர்வேத சிகிச்சைக்கு பெயர் போன மாநிலம் கேரள மாநிலம் ஆகும். ஆன்மீகத்திலும் கேரள மாநிலம் சிறந்து விளங்குகிறது. ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களை குறிவைத்து கேரளாவில் ஒரு சில…
Read More » -
பெண்கள் கல்லூரி விடுதியில் சுடிதார் அணிந்து இரவு நேரத்தில் சுவர் ஏறி குதித்து மாணவி களுக்கு தொல்லை கொடுக்கும் ஆசாமிகள் !வெள்ளை அறிக்கை கேட்ட அகில இந்திய மாணவர் கழகம் மாணவர்கள் மீது வழக்கு!
மகளிர் கல்லூரி விடுதியில் சுடிதார் அணிந்து இரவு நேரத்தில் சுவர் ஏறி குதித்து மாணவிகளுக்கு தொல்லை! விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்த…
Read More »