காவல் செய்திகள்
-
சோழவந்தான் 24 மணி நேரம் மது பாட்டில் விற்பனை! டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்!https://youtu.be/y9p916tqOMs?si=p7N7Qbivb3WsTj2W
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அயப்பன் நாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி கம்யூனிஸ்ட்…
Read More » -
மது அருந்து சென்றவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கொடூரம்!
ரவுடிகள் போல் நடந்து கொண்ட சங்ககிரி தனியார் (CRC
A/C BAR) மதுபான கூடம் நடத்தும் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள்!சேலம் மாவட்டம் சங்ககிரி பவானி சாலை பச்சக்காட்டில் சுப்புகவுண்டர் மகன் தேவராஜ் (எ) வாசுதேவ் என்பவருக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடம் உள்ளது. இந்த வணிக வளாக…
Read More » -
பணியிட மாற்றம் கேட்டு (grievance)இரண்டு முறைவிருப்பம் மனு கொடுத்து பணியிட மாற்றம் கிடைக்காததால் மன உளைச்சலில் காவலர்கள்! விரைவில் பணியிட மாற்றம் செய்ய ஆவடி காவல் ஆணையருக்கு கோரிக்கை!
ஆவடி காவல் ஆணையரகத்தில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.கடந்த மூன்று ஆண்டுகளாக…
Read More » -
அலங்காநல்லூர் அருகே 400 சிலிண்டர்களை சட்டத்திற்கு புறம்பாக பதுக்கி வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மதுரை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோவில் பாப்பாகுடி பகுதியை சேர்ந்த மதன்குமார் (27), பழனி (47) என இருவர் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய மானிய சிலிண்டர்…
Read More » -
குமாரபாளையம் 7 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரனை
தூக்கிலிட பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகை!காமக்கொடூரன் 7 வயது குழந்தையை அழைத்துச் சென்ற சிசிடிவி காட்சி! நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பேக்கரியில் வேலை செய்யும் தொழிலாளியின் 7 வயது மகள் 07/03/26…
Read More » -
கடன் வசூல் நெருக்கடி கொடுத்து வரும் தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள்!தொடரும் தற்கொலைகள்!
நடவடிக்கை எடுக்காமல் கோமாவில் இருக்கும் சேலம் மாவட்டம் குற்றப்பிரிவு காவல்துறை!தமிழ்நாட்டில் கடன் வசூல் முறையை நெறிப்படுத்த 2025 ஜூலை மாதம் ‘கடன் வழங்கும் நிறுவனங்கள் – நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ (Tamil Nadu Money Lending Entities-Prevention…
Read More » -
புதிய கோவில் கட்டிடம் கட்டுவதில் ஏற்பட்ட மோதலில் நள்ளிரவில் தீ வைத்து எரித்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்!
10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் நாசம்!மதுரை மாவட்டம் மேலமாத்தூர் ஊராட்சி காமாட்சிபுராத்தில் உள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது இதனால் இங்குள்ள…
Read More » -
பணம் பறிக்கும் நோக்கில் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீராச்சாமியை கத்தியால் குத்தியதாக வாக்குமூலம்!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுகவின் தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீரா .சாமிநாதன் இவர் சென்னை உட்பட பல்வேறு மாநிலங்களில் பைனான்ஸ் மற்றும் பல்வேறு தொழில் செய்து…
Read More » -
ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவில் அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மண் மற்றும் கனிம கடத்திச் சென்ற லாரியை சுற்றி வளைத்து பிடித்து பறிமுதல் செய்த காவல்துறையினர்!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும், குறிப்பாக வேடசந்தூர், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து நள்ளிரவில் அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக நூற்றுக்கும்…
Read More » -
பொங்கல் விளையாட்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுப்பு! இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 50க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் ! பதட்டமான சூழ்நிலையில் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் காவல் துறையினர்!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மேட்டு நீரேத்தான் கிராமத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு பிரிவுகளாக இருந்து வருகின்றனர். தைப்பொங்கல் அன்று விளையாட்டு போட்டி…
Read More »