காவல் செய்திகள்
-
புதிய கோவில் கட்டிடம் கட்டுவதில் ஏற்பட்ட மோதலில் நள்ளிரவில் தீ வைத்து எரித்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்!
10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் நாசம்!மதுரை மாவட்டம் மேலமாத்தூர் ஊராட்சி காமாட்சிபுராத்தில் உள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது இதனால் இங்குள்ள…
Read More » -
பணம் பறிக்கும் நோக்கில் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீராச்சாமியை கத்தியால் குத்தியதாக வாக்குமூலம்!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுகவின் தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீரா .சாமிநாதன் இவர் சென்னை உட்பட பல்வேறு மாநிலங்களில் பைனான்ஸ் மற்றும் பல்வேறு தொழில் செய்து…
Read More » -
ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவில் அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மண் மற்றும் கனிம கடத்திச் சென்ற லாரியை சுற்றி வளைத்து பிடித்து பறிமுதல் செய்த காவல்துறையினர்!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும், குறிப்பாக வேடசந்தூர், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து நள்ளிரவில் அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக நூற்றுக்கும்…
Read More » -
பொங்கல் விளையாட்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுப்பு! இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 50க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் ! பதட்டமான சூழ்நிலையில் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் காவல் துறையினர்!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மேட்டு நீரேத்தான் கிராமத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு பிரிவுகளாக இருந்து வருகின்றனர். தைப்பொங்கல் அன்று விளையாட்டு போட்டி…
Read More » -
மூன்று கோடி மதிப்புள்ள 300 பவுன் நகைகள் மற்றும் பல லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவாக இருந்த மோசடி நபர் 3000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு சிக்கிக் கொண்ட அதிர்ச்சி சம்பவம்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் இரும்பாடி நடுத்தெருவை சேர்ந்தவர் சேதுராமன் மகன் ஜீவானந்தம் வயது 50 . நகை அடமானக் கடை த்தி வந்த ஜீவானந்தம் வயது 50…
Read More » -
வாடிப்பட்டியில் மாதா கோயில் பகுதியில் அதிகாலையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள்!மாதா கோவில் பகுதியில் நவீன கண்காணிப்பு கேமராவுடன் காவல் உதவி மையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக வியாபாரிகள், வர்த்தக சங்கத்தினர், தொழிலதிபர்கள் தன்னார்வலர்கள் பங்களிப்போடு 2024 நவம்பர் மாதம் 19ஆம் தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…
Read More » -
சங்ககிரியில் போக்குவரத்தை சீா்செய்ய காவலர்கள் இல்லாததால் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு பல மணி நேரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்! அதிர்ச்சி வீடியோ!
சங்ககிரி சிறப்பு நிலை பேரூராட்சியிலிருந்து 2025 மார்ச் மாதம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு மே மாதம் சங்ககிரி நகராட்சி முதல் ஆணையராக சிவரஞ்சனி பொறுப்பேற்றுக்கொண்டார்.தற்போது சங்ககிரி நகராட்சிக்கு…
Read More » -
காதலித்து திருமணம் செய்வதாக கூறி இளம் பெண் பொறியாளரை கர்ப்பமாக்கி ஏமாற்றிய நபரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல உதவிய கோயம்பேடு மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் இருவரும் காத்திருப்போர் பட்டியல் மாற்றம்!
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசிக்கும் இளம் பெண் பொறியாளரை கனடா நாட்டில் வேலை செய்து வரும் நபர் காதலித்து திருமணம் செய்வதாக கர்ப்பம் ஆக்கி ஏமாற்றி விட்டதாக…
Read More » -
புகார் அளிக்க சென்ற இளம் பொறியாளரிடம் உல்லாசத்திற்கு ஆசைப்பட்ட சென்னை விருகம்பாக்கம் காவல் உதவி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
புகார் அளிக்க வந்த இளம் பெண் பொறியாளரை உல்லாசத்திற்கு அழைத்து பாலியல் தொந்தரவு செய்த விருகம்பாக்கம் காவல் உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் பெண் எஸ்ஐ …
Read More » -
240 உதவி காவல் ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்ட பொறுப்பு டிஜிபி!
தமிழ்நாடு காவல்துறையில் நேரடி உதவி காவல் ஆய்வாளர்கள் . பணிக்கான தேர்வை 1991 முதல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்துகிறது.உதவி காவல் ஆய்வாளர்களுக்கு (SI)…
Read More »