காவல் செய்திகள்
-
போலி ஆவணங்கள் தயாரித்து தயாரிப்பாளருக்கு தெரியாமல் திரைப்படத்தின் OTT டிஜிட்டல் உரிமம் விற்று மோசடியா!?திரைப்பட உதவி இயக்குனர் தனபால் கணேசன் மீது
ஆவடி காவல் ஆணையரிடம் தயாரிப்பாளர் புகார்!குன்றம் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் , இயக்குனர் அருண் கே பிரசாத் இயக்கத்தில், ஒளிப்பதிவாளர் எம் ஏ ஆனந்த் , எம் எஸ் பாஸ்கர் ஆகாஷ்…
Read More » -
வேலை செய்த கூலி கேட்ட மூதாட்டி மற்றும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி இரண்டு பேரை கொடூரமாக கொலை செய்த கொடூரன்! துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சங்ககிரி காவல் உதவி ஆய்வாளர்!
பாராட்டும் பொதுமக்கள்!சேலம் மாவட்டம் சங்ககிரி காவல் நிலையத்திற்கு உட்பட்டஇளம்பிள்ளை மகுடஞ்சாவடி அருகே உள்ள தூதனூா், காட்டுவளவு பகுதியில் உள்ள கல்குவாரி கடந்த 4ஆம் தேதி இருவரின் சடலங்கள் இருப்பதாக…
Read More » -
34 ஆண்டுகளாக காவல்துறையில் நீடித்து வந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி!
சீருடை பணியாளர் தேர்வு வாரிய மதிப்பெண் அடிப்படையில் உதவி காவல் ஆய்வாளர்களின் பதவி உயர்வு!
உச்சநீதிமன்றம் உத்தரவை அடுத்து தமிழக அரசு ஆணை!நேரடி உதவி காவல் ஆய்வாளர்கள் . பணிக்கான தேர்வை 1991 முதல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்துகிறது. உதவி காவல் ஆய்வாளர்களுக்கு (SI) அரசுத்…
Read More » -
வைகை ஆற்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் மாயம்!
தேடி வரும் சமயநல்லூர் காவல்துறை மற்றும் சோழவந்தான் தீயணைப்புத் துறை மீட்பு குழுவினர்!தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் 3-ம் பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு 27/10/25 அன்று 2,500 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.இதனால் தேனி,…
Read More » -
பயணிகளை ஏற்றிச் சென்ற மினி பேருந்து வாடிப்பட்டி பாண்டியராஜபுரம் ரயில்வே கேட்ட அருகே கவிழ்ந்து விபத்து!
30 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்!மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து கருப்பட்டி கிராமத்திற்கு தனியார் மினி பஸ் சென்று விட்டு கணேசபுரம் பொம்மன்பட்டி கரட்டுப்பட்டி செல்லக்குளம் பெருமாள்பட்டி கிராமங்களில் பயணிகளை…
Read More » -
திருமணத்திற்கு குறைவான விலையில் தங்கம் வைரம் நகைகள் வாங்கித் தருவதாக EVP உரிமையாளரிடம் பெங்களூரைச் சேர்ந்த பெண் ஆடை வடிவமைப்பாளர் ஒரு கோடி ரூபாய் நூதன மோசடி! நடந்தது என்ன!?
பெங்களூருவின் வயாலிக்காவல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பார்வதி ( 42 வயது) பிரேம் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் ஆடை வடிவமைப்பு தொழிலில் செய்து வருபவர் பார்வதி.தனது…
Read More » -
மாதம் பல லட்சம் ரூபாய் கப்பம் கட்டி டன் கணக்கில் ரேஷன் அரிசி கடத்தும் மாஃபியா கும்பல்! திருப்பூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மீது
நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் ரேஷன் அரிசியை கள்ள சந்தையில் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், திருப்பூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத் துறை …
Read More » -
காவல்துறை பேராதரவுடன் களைகட்டும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை ! 24 மணி நேரமும் கஞ்சா மற்றும் கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை!
செயல்படாத எஸ்பி தனி பிரிவு காவல்துறை!
நடவடிக்கை எடுப்பாரா? புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக நகரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு மற்றும் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்ற வருவதும் அது சம்பந்தமாக…
Read More » -
குமாரபாளையம் பிரபல எக்ஸெல் பொறியியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவன் கல்லூரி விடுதியில் மரணம்!
கொலையா!? தற்கொலையா!? தொடரும் மரணங்கள்
நடப்பது என்ன!?நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் சாலையில் இயங்கி வரும் எக்ஸெல் தனியார் பொறியியல் கல்லூரி எக்ஸெல் தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக்., மூன்றாம் ஆண்டு படித்து வருபவர்…
Read More » -
சென்னையில். 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த திரைப்பட உதவி இயக்குனர் கைது !
சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ந் தேதி விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது…
Read More »