காவல் செய்திகள்
-
திருமணத்திற்கு குறைவான விலையில் தங்கம் வைரம் நகைகள் வாங்கித் தருவதாக EVP உரிமையாளரிடம் பெங்களூரைச் சேர்ந்த பெண் ஆடை வடிவமைப்பாளர் ஒரு கோடி ரூபாய் நூதன மோசடி! நடந்தது என்ன!?
பெங்களூருவின் வயாலிக்காவல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பார்வதி ( 42 வயது) பிரேம் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் ஆடை வடிவமைப்பு தொழிலில் செய்து வருபவர் பார்வதி.தனது…
Read More » -
மாதம் பல லட்சம் ரூபாய் கப்பம் கட்டி டன் கணக்கில் ரேஷன் அரிசி கடத்தும் மாஃபியா கும்பல்! திருப்பூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மீது
நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் ரேஷன் அரிசியை கள்ள சந்தையில் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், திருப்பூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத் துறை …
Read More » -
காவல்துறை பேராதரவுடன் களைகட்டும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை ! 24 மணி நேரமும் கஞ்சா மற்றும் கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை!
செயல்படாத எஸ்பி தனி பிரிவு காவல்துறை!
நடவடிக்கை எடுப்பாரா? புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக நகரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு மற்றும் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்ற வருவதும் அது சம்பந்தமாக…
Read More » -
குமாரபாளையம் பிரபல எக்ஸெல் பொறியியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவன் கல்லூரி விடுதியில் மரணம்!
கொலையா!? தற்கொலையா!? தொடரும் மரணங்கள்
நடப்பது என்ன!?நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் சாலையில் இயங்கி வரும் எக்ஸெல் தனியார் பொறியியல் கல்லூரி எக்ஸெல் தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக்., மூன்றாம் ஆண்டு படித்து வருபவர்…
Read More » -
சென்னையில். 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த திரைப்பட உதவி இயக்குனர் கைது !
சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ந் தேதி விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது…
Read More » -
விசாரணை என்ற பெயரில் அழைத்து செல் போனை பறித்துக் கொண்டு புகாரை
வாபஸ் வாங்கும்படி கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டுவதாக திருமயம் சார்பு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!கடந்த 25/09/25. வியாழன் அன்று செய்தி சேகரிக்க திருமயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ரிப்போர்ட்டர் விஷன் புதுக்கோட்டை மாவட்ட நிருபர் பழனியப்பன் நின்றிருந்த போது அடையாளம் தெரியாத…
Read More » -
நீதிமன்றம் வளாகத்தில் காஞ்சிபுரம் சட்ட ஒழுங்கு டிஎஸ்பி கைது செய்யப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பரபரப்பு சம்பவம்!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பூச்சிவாக்கம் பேக்கரியில் .சிமெண்ட் முருகன்’ என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த அடிதடி சம்பவம்…
Read More » -
கூலிப்படை கும்பலை வைத்து வட்டார வளர்ச்சி அலுவலரை காரில் கடத்திச் சென்று ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய ஊராட்சி செயலர்! தட்டி தூக்கிய நாமக்கல் திருச்செங்கோடு தனிப்படை காவல்துறை!
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிடிஓவாக பணிபுரிபவர் BDO பிரபாகர் பிரபாகர்(54). இவர் நாமக்கல் ஜெட்டித்தெருவில் மனைவி, மகள்களுடன் வசித்து வருகிறார்.கடந்த 4ம் தேதி…
Read More » -
நூதன முறையில் கொடிகட்டி பறக்கும் கஞ்சா போதைப் பொருள் விற்பனை அமோகம்!
பெரியகுளம் காவல் உட்கோட்டத்தில் மாதம் 10 லட்ச ரூபாய் வரை மாமூல் வசூல் செய்யும் 5 பேர் கொண்ட அங்கீகரிக்கப்படாத காவல் சிறப்பு தனிப்படை ! அதிர்ச்சித் தகவல்!
விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பாரா தென்மண்டல ஐஜி!தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கவும், கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக அவர்கள் சொத்து மற்றும் அவர்களின்…
Read More » -
கொலை வெறி தாக்குதல் நடத்தி பணம் பறிக்கும் கந்துவட்டி மாபியா கும்பல்!
உடந்தையாக செயல்படும் புதுக்கோட்டை நகர் உட்கோட்ட காவல்துறையினர்!
நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்புதுக்கோட்டையில் மீண்டும் தலை தூக்கும் கந்துவட்டி கலாச்சாரம்!தமிழ்நாட்டில், அதிக வட்டி வசூலிப்பதைத் தடுக்க 2003-ல் தமிழ்நாடு அதீத வட்டிவசூல் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 2025-ல் புதிய சட்டமும்…
Read More »