Month: April 2023
-
காவல் செய்திகள்
மண் கடத்திய லாரியை விடுவிக்க பல லட்சம் லஞ்சம் வாங்கிய பேராவூரணி காவல் ஆய்வாளர்!
டி ஐ ஜி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா புதூர் ரோடு கிராமத்து அருகே 25/04/23 அன்று கனிம வளம் கடத்தி வந்த அசோக் லைலாண்ட் லாரி ஒன்று( TN 46…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
முறைகேடான பத்திரப் பதிவால் பல லட்சம் கல்லா கட்டி வரும் உடுமலை சார்பு பதிவாளர்!மௌனம் காக்கும் திருப்பூர் மாவட்ட பதிவாளர்! நடவடிக்கை எடுப்பாரா பத்திரப்பதிவு ஐ ஜி!?
உடுமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் சார்பதிவாளர் எஸ் .கணேசன் உடுமலை சார்பதிவாளர் எஸ். கணேசன் திருப்பூர் மாவட்டம் உடுமலை கச்சேரி வீதியில் சார்பதிவாளர்…
Read More » -
Uncategorized
பல லட்சம் பெற்றுக் கொண்டு தனியாருக்கு குத்தகை விட்டதாக “பெண்கள் குடும்பத்துடன் வைகை ஆற்றில் இறங்கி தற்கொலை செய்யப் போவதாக அதிர்ச்சி வீடியோ!” on YouTube மௌனம் காக்கும் தேனி மாவட்ட ஆட்சியர்!
ஆண்டிபட்டி–வைகை அணையில் மீன் பிடிப்பதற்கான குத்தகையை தனியாருக்கு விடப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி 200க்கும் ஏற்பட்ட மீனவர்கள் வைகை அணை நீர்த்தேக்கத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர். வைகை…
Read More » -
ஆன்மீகத் தளம்
சர்வாதிகாரியாக செய்ல்படும் பழனி முருகன் கோயில் உதவி ஆணையர்!
பக்தர்கள் வேதனை! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?விஐபிகளுக்கு இலவச சிறப்பு அனுமதி இல்லை! ஆனா இருக்கு! பழனி முருகன் கோவில் உதவி ஆணையர் அலுவலகத்தில் தொலைபேசி எண் இருக்கு… ஆனா இல்லை… ஊழியர்களை மிரட்டி…
Read More » -
Uncategorized
Watch “தொடர் சர்ச்சையில் சிக்கிவரும் புதுக்கோட்டை செயல் அலுவலரின் தொடர் அராஜக போக்கு! மக்கள் கொந்த்தளிப்பு!” on YouTube
தொடர் சர்ச்சையில் சிக்கிவரும் புதுக்கோட்டை மாவட்ட செயல் அலுவலர் முத்துராமன். செயல் அலுவலர் முத்துராமன் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் புதூர் மற்றும் மூன்று கிராமத்தைச் சேர்ந்த…
Read More » -
Uncategorized
சோழவந்தான் பன்னி முட்டி முனியாண்டி கோவில் மண்டலஅபிஷேகம்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள பன்னிமுட்டி முனியாண்டிகோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 04/0323 அன்று நடைபெற்றது. பன்னிமுட்டி முனியாண்டி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் பரிவார…
Read More » -
மாவட்டச் செய்திகள்
நிர்வாகம் சீர்கெட்டாலும் பரவாயில்லை தேனி மாவட்ட ஆட்சியரின் கார் கதவுகளை திறந்து விட்டால் போதும் டபுள் புரமோஷன்!? மாதம் 15 லட்சம் வரை கல்லா கட்டும் பஞ்சாயத்து உதவி இயக்குனர் அலுவலகம்!? தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!?
தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களில்கிராம ஊராட்சியை பொறுத்த வரை நிர்வாக அதிகாரம் மிக்கவர் ஊராட்சி தலைவராக இருந்தாலும் அவர் அரசு ஊழியர் அல்ல.ஊராட்சி செயலார் (ஊராட்சி எழுத்தர்)…
Read More » -
சினிமா தொழிலாளர்கள்
நடிகர் ராதாரவி தலைமையிலான சினிமா டப்பிங் அலுவலகத்திற்கு மீண்டும் சீல்.
சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும் சினிமா மற்றும் சீரியல்களில் நடிகர்களுக்குக் குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞர்களுக்கென கட்டடத்துடனே விலைக்கு வாங்கப்பட்டது. ஆனா நிர்வாகக் கணக்கில் இடத்தை மட்டும் தனியா…
Read More » -
சினிமா
-
மாவட்டச் செய்திகள்
மதநல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சரை ஐ.பெரியசாமி!
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக மதநல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் நாயுடு மஹாலில் நடைபெற்றது. திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக மதநல்லிணக்க இஃப்தார் நோன்பில்…
Read More »