Month: December 2025
-
கனிமவளத்துறை
இரவு பகலாக
சவுடு மண் மற்றும் கிராவல் மண் கொள்ளை!
குவியும் கோடிகள்!
மாதம் பல லட்சம் கையூட்டு பெற்றுக் கொண்டு செயலிழந்து கோமாவில் இருக்கும்
புதுக்கோட்டை மாவட்ட வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை!புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வருவாய் கோட்டம் இலுப்பூர் தாலுகாவில் அமைந்துள்ளபரம்பூர் to குடிமியான் மலை வெள்ளாஞ்சார் ஆற்றில் அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக இரவு பகலாக பல…
Read More » -
இந்து சமய அறநிலையத் துறை
ஆணவத்தின் உச்சத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் பழனி கோவில் பெண் உதவி ஆணையர் லட்சுமி மீது இந்து சமய அறநிலையத்துறை இயக்குனர் நடவடிக்கை எடுப்பாரா!!?
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோவில் பெண் உதவி ஆணையராக இருப்பவர் லட்சுமி. கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு தான் இவரது நடவடிக்கை இருக்கும்…
Read More »