லஞ்ச ஒழிப்புத்துறை
-
சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஏக்கர் நிலத்தை புதுக்கோட்டை அன்னவாசல் சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணம் மூலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்து கொடுக்க பல லட்சம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர்கள்!
லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை எப்போது!?தமிழ்நாட்டில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க அரசு கடுமையான ஆன்லைன் கண்காணிப்பு முறைகளைக் கொண்டு வந்துள்ளது.கடந்த ஜூன் மாதம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்…
Read More » -
லஞ்சம் வாங்கிய பல லட்சம் ரூபாய் பணத்தில் உல்லாசமாக இருந்த
திண்டுக்கல் மாவட்ட கனிமவள உதவி இயக்குனர்!லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்!திண்டுக்கல் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனராக இருப்பவர் செல்வ சேகர். இவரது சொந்த ஊர் திருநெல்வேலி ஆகும்.இவர் தற்போது திண்டுக்கல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, சென்னமநாயக்கன்பட்டி,…
Read More »