reportervision
-
மாவட்டச் செய்திகள்
கோமாவில் இருக்கும் உடுமலை வருவாய்த் துறை அதிகாரிகள்!குடும்பத்துடன் தற்கொலை செய்ய அனுமதி கேட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த விவசாயி!
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு நாள் அன்று திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் சின்னவாளவாடி கிராமத்தைச் சேர்ந்த முரளிதாஸ் தந்தை…
Read More » -
வருவாய்த்துறை
எட்டு மாதங்களாக கோரிக்கையை நிறைவேற்ற மனமில்லாமல் கல் நெஞ்சகாரர்கள் போல் உடுமலை வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் நடந்து கொண்டதால்
வட்டாட்சியர் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்த கிராம நிர்வாக அலுவலக உதவியாளரின் அதிர்ச்சி வீடியோ!திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் முக்கூடு ஜல்லிபட்டி கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்த திலீப் என்பவர் மீது கடந்த 06-10-2024 ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு…
Read More » -
உணவு பாதுகாப்பு
சுகாதாரமற்ற இடத்தில் தரமற்ற மூலப் பொருள்களால் மூலம் தயாரிக்கும் தின்பண்டங்களை சேலம் சங்ககிரி பாலாஜி பேக்கரியில் விற்பனை செய்து வருவதாக அதிர்ச்சி தகவல்!
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர சட்டம் 2006-ன்படி, தெருவில் கூவி விற்கும் உணவுப் பொருளாக இருந்தாலும், பெரிய உணவகங் களில் விற்கப்படும் உணவாக இருந்தாலும், உணவுப் பொருளை…
Read More » -
காவல் செய்திகள்
திருமணம் செய்ய சொல்லி இன்ஸ்டாவில் தொடர்ந்து மிரட்டி வந்த கஞ்சா போதை வாலிபர்!
தற்கொலை செய்து கொண்ட ஐடி நிறுவனத்தில் வேலை செய்த பெண்ணின் சோக சம்பவம்!மதுரை T.வாடிப்பட்டியை சேர்ந்தவர் கமலி என்ற (காஞ்சனா தேவி) இவர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள கண்ணகி நகர் வ உ சி தெருவில் வாடகைக்கு ஒரு அரை…
Read More » -
7 அடி ஆழம் மட்டுமே ஆழ்துளை கிணறு அமைத்து பல லட்சம் மோசடி! கோவை செட்டிபாளையம் பேரூராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பாரா கோவை மாவட்ட ஆட்சியர்.
https://youtu.be/4lqtqbuFvE4?si=nFsFV67rG-yApJzOhttps://youtu.be/4lqtqbuFvE4?si=nFsFV67rG-yApJzO கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டத்தில் இருக்கும் செட்டிபாளையம் பேரூராட்சி ஆகும் மொத்தம் 15 வார்டுகளைக் கொண்டதாகும். பேரூராட்சி தலைவராக ரங்கசாமி பதவி வைக்கிறார். செட்டிபாளையம் பேருராட்சி…
Read More » -
காவல் செய்திகள்
மனைவிக்கு தெரியாமல் இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் கண்ணன்! அதிர்ச்சி தகவல்!
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு தனியாக வசித்து வந்த 25 வயது இளம்பெண்கடந்த 4 மாதத்திற்கு முன் இரவு நேரத்தில் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் தகராறு…
Read More » -
மாவட்டச் செய்திகள்
செலவு செய்த தொகையை வழங்க மறுப்பதாக வாடிப்பட்டி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது
ஊராட்சி மன்ற முன்னாள்
தலைவர்கள்
குற்றச்சாட்டு !
மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிகுளம் கருப்பட்டி இரும்பாடி காடுபட்டி திருவாலவாயநல்லூர் ரிஷபம் கட்டக்குளம் ராமையன்பட்டி கச்சை கட்டி விராலிப்பட்டி குட்லாடம்பட்டி உள்ளிட்ட ஊராட்சி மன்ற…
Read More » -
கனிமவளத்துறை
8 மாதத்திற்கு முன்பு உரிமம் ரத்து செய்யப்பட்ட மேகா ப்ளூ மெட்டல் கல்குவாரி சட்ட விரோதமாக செயல்பட
மறைமுக பங்குதாரராக செயல்பட்ட சிவகங்கை மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் !
அதிர்ச்சி தகவல்!சிவகங்கை மாவட்டம் மேகா ப்ளூ மெட்டல் தமிழகத்தில் அதிக குவாரிகள் செயல்படும் மாவட்டங்கள் பட்டியலில்காஞ்சிபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை ஆகிய ஐந்து மாவட்டங்கள் உள்ளன. குறிப்பாக …
Read More » -
காவல் செய்திகள்
திருமணம் ஆகாத பல இளைஞர்களை குறி வைத்து
காதல் வலை விரித்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்து ஆடம்பரமாக சொகுசு வாழ்க்கை வந்த கில்லாடி போலி பெண் வழக்கறிஞர்!தேனியில் வசித்து வந்த 28 வயதான இளம் மருத்துவருக்குகடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் முகநூலில் அறிமுகமான நந்தினி என்ற பெண் சொந்த ஊர் ஈரோடு…
Read More » -
உயர் கல்வித்துறை
கடந்த அதிமுக எடப்பாடி ஆட்சியில் படித்த பட்டியில் மற்றும் பழங்குடி மாணவர்களின் (TC) சான்றிதழ்களை வழங்க கட்டாய கட்டணம் கேட்டு மிரட்டும் திண்டுக்கல் SBM கல்லூரி நிர்வாகம்!
மாணவர்களின் வருங்கால நலன் கருதி சமத்துவ நீதி ,திராவிட நாயகன் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த பத்தாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கு குடியிருப்பு மற்றும் குடியிருப்பு அல்லாத உதவித்தொகைகள் இரண்டும் வழங்கப்படுகின்றன. இந்திய அரசின் பட்டியல் பழங்குடி…
Read More »