-
மாவட்டச் செய்திகள்
100 நாள் வேலை திட்டத்தில் செயலி மூலம் வருகை பதிவு பயனாளிகளின்
புகைப்படத்தை பலமுறை பயன்படுத்தி இலட்சக்கணக்கான ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட
வாடிப்பட்டி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட மதுரை மாவட்ட ஆட்சியர்!மதுரை மாவட்டம் டீ வாடிப்பட்டி.மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை அமல்படுத்தியது. 2009-ம் ஆண்டு இத்திட்டம் மகாத்மா காந்தி தேசிய…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
கள ஆய்வுக்கு செல்லாமல் கள ஆய்வு மேற்கொண்டதாக அறிக்கையை தயார் செய்து ஆவணங்களை வழங்க 5000 முதல் ஒரு லட்சம் வரை லஞ்சம் அதிர்ச்சி தகவல்! திருமயம் சார் பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கை எப்போது!?
புதுக்கோட்டை பதிவு மாவட்டத்திற்குட்பட்ட 1 எண் இணை சார்பதிவகம், ஆலங்குடி, அன்னவாசல், குளத்தூர், கீழாநிலை, திருமயம், கந்தர்வகோட்டை, பெருங்கூர், மணமேல் குடி மற்றும் விராலிமலை சார்பதிவகங்களுக்குட்பட்ட வருவாய்…
Read More » -
நகராட்சி
சுகாதாரமற்ற குடி நீரால் கம்பம் நகராட்சியில் பொதுமக்கள் அவதி ! நடவடிக்கை எடுப்பார்களா நகர் மன்றத்தலைவர் மற்றும் கம்பம் நகராட்சி ஆணையர்!
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது வனிதா நெப்போலியன் கம்பம் நகராட்சி மன்ற தலைவராவும் ஆணையராக தற்போது செல்வி பார்கவி இருக்கிறார்.கம்பம் நகராட்சி குடிநீருக்காக…
Read More » -
மாவட்டச் செய்திகள்
பிறப்புச் சான்றிதழை பதிவு செய்ய தேவகோட்டை சார் ஆட்சியர் உத்தரவிட்டு இரண்டு மாதம் ஆகியும் உத்தரவை காற்றில் பறக்க விட்டு லஞ்ச ஊழல் முறைகேட்டில் கொடிகட்டி பறக்கும் பள்ளத்தூர் பேரூராட்சி நிர்வாகம்!
நடவடிக்கை எடுப்பார்களா சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊரக உள்ளாட்சி துறை செயலாளர்!?சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பள்ளத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட அ மு. குடியிருப்பில் வசித்து வருபவர் சோலையம்மாள் வயது 37 நாராயணன் கணவர் பெயர் நாராயணன். சோலையம்மாளுக்கு பிறப்புச் சான்றிதழ்…
Read More » -
Uncategorized
வனப்பகுதியில் மது அருந்திவிட்டு மது போதையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய வனச்சரக அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பார்களா கோவை மாவட்ட வனச்சரக உயர் அதிகாரிகள்!?
கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் வனப்பயிற்சி கல்லூரியில் வனச்சரக அலுவலராக பணிபுரியும் சுரேஷ் உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் வனச்சரக அலுவலராக பணிபுரியும் மணிகண்டன் என்பவரும் 6.5.2025 தேதியன்று இரவு…
Read More » -
மாவட்டச் செய்திகள்
பேருந்து நிலையமே இல்லாத பேரூராட்சி..?
சுட்டெரிக்கும் வெயிலில்
பேருந்துக்காக கை குழந்தைகளுடன் சாலைகளில் தாய்மார்கள் காத்திருக்கும் அவலம்!
நடவடிக்கை எடுப்பாரா உள்ளாட்சித் துறை அமைச்சர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!?திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பேரூராட்சி அவல நிலை!? தமிழ்நாட்டில் உள்ள 490 பேரூராட்சிகளை மாநில அளவில் நிர்வகிக்க, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ்…
Read More » -
காவல் செய்திகள்
மதுரை டவுன்ஹால் ரோட்டில் சோதனை என்ற பெயரில் தீவிர வசூல் வேட்டை நடத்தி வரும் மதுரை நகர் போக்குவரத்துக் காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாநகர காவல் ஆணையர்!
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா எப்ரல் 29ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. வரும் மே 6ல் பட்டாபிஷேகம், 7ல் திக் விஜயம், 8ல்…
Read More » -
காவல் செய்திகள்
மனைவியை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கியதில்
வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி!திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பள்ளபட்டியைச் சேர்ந்த பிச்சைமணி (38 )என்ற பெண் T.வாடிப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட விராலிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் திருமணம் செய்து …
Read More » -
ரயில்வே
சரியான திட்டமிடல் இன்றி இயக்கப்படும் ஏசி மின்சார ரயில்! கடும் வெயிலின் தாக்கத்தால் பயணிகள் வேதனை!
சென்னை மின்சார ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி மின்சார ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட நாள்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
முக்கியச் சோதனைச் சாவடிகளில் மட்டுமே இ-பாஸ் நடைமுறை கடைபிடிக்கப்படும் . நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற தலமானநீலகிரியானது கடல் மட்டத்திலிருந்து, 900 மீட்டர் முதல் 2636 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வடக்கே…
Read More »