-
லஞ்ச ஒழிப்புத் துறை
பழனி கோவில் கட்டிட ஒப்பந்ததாரருக்கு காசோலை வழங்க லஞ்சம் வாங்கிய பழனி கோவில் கட்டிட பொறியாளரை அதிரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்கைது செய்து அழைத்துச் செல்லும் வீடியோ!
பழனி கோவில் கட்டிட ஒப்பந்ததாரருக்கு காசோலை கொடுப்பதற்கு லஞ்சம் வாங்கிய பொறியாளர் பிரேம்குமார் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட போது. திண்டுக்கல்…
Read More » -
காவல் செய்திகள்
கழிவறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த கல்லூரி மாணவன்! திசை திருப்ப முயற்சிக்கும் போடி தாலுகா காவல் ஆய்வாளர் & துணை காவல் கண்காணிப்பாளர்! கொலையா? தற்கொலையா?
நடந்தது என்ன !? திடிக்கிடும் தகவல்!தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரசினர் பொறியியற் கல்லூரி விடுதியின் கழிவறையில் இறந்து கிடந்த பொறியியல் மாணவன். கொலையை தற்கொலை என்று வதந்தி பரப்பும் கல்லூரி முதல்வர் மற்றும்…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
இடைத்தரகர்கள் கட்டுப்பாட்டில் செயல்படும் வடமதுரை சார் பதிவாளர் அலுவலகம்! 10 சென்ட் இடத்தை பதிவு செய்ய 4 லட்சம் லஞ்சமா !?
லஞ்ச ஒழிப்பு துறையின் நடவடிக்கை எப்போது!?திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வட மதுரையில் செயல்பட்டு வரும் பத்திரப்பதிவு சார் பதிவாளர் அலுவலகத்தில்சாணார்பட்டி, திண்டுக்கல், வேடசந்துார், வடமதுரை என 4 ஒன்றிய பகுதிகளை சேர்ந்தகிராம…
Read More » -
மாவட்டச் செய்திகள்
தேனி மாவட்டத்திலிருந்து கம்பம் மெட்டு வழியாக கேரளாவிற்கு இரவு நேரங்களில் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக கனிமவளம் ஏற்றி செல்லும் லாரிகள்!
கண்டுகொள்ளாமல் மாதம் 20 லட்சம் வரை கல்லாக கட்டும் தேனி மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை!தேனி மாவட்டத்திலிருந்து கம்பம் மெட்டு வழியாககேரளாவிற்கு பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கனிம வளங்களை கனரக டிப்பர் லாரிகள் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் எம் சாண்ட் …
Read More » -
சைபர் கிரைம்
தமிழகத்தில் குற்றப்பிரிவு காவல்துறைக்கு சவாலாக இருக்கும் ஆன்லைன் பணமோசடி கும்பல்! பல லட்சங்களை இழந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளம் பெண்கள்!
இந்தியா முழுவதும் ஆன்லைன் மோசடி குற்றங்கள் பதிவு செய்யப்பட்ட சிஎஸ்ஆர் வழக்குகளில் தமிழ்நாடு முதலிடத்திலும் எஃப்ஐஆரில் மூன்றாவது இடத்திலும் இருப்பதாக தகவல்!தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இணையவழி…
Read More » -
காவல் செய்திகள்
வங்கி லாக்கரில் இருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் விற்று ஆன்லைன் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய வங்கி உதவி மேலாளர் கைது!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாய கூலித் தொழிலாளர்கள்…
Read More » -
காவல் செய்திகள்
காவல்துறைக்கு சவாலாக இருந்து வரும் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க
அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள பழனி நகர டிஎஸ்பி!திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் முருகனை தரிசிக்க தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் குடும்பத்துடன் வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் கோவில்…
Read More » -
Uncategorized
இளைஞர்கள் இரண்டுபேர் கள்ளச் சாராயம் வியாபாரிகளால் வெட்டிப் படுகொலை!
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட பெரம்பூர் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் நாக வள்ளி காரணமா!?..
நடந்தது என்ன?மயிலாடுதுறை முட்டம் இளைஞர்கள் படுகொலைக்கு பெரம்பூர் பெண் காவல் ஆய்வாளர் நாக வள்ளி கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாக செயல்பட்டதனால் தான் கொலையில் முடிந்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!…
Read More » -
காவல் செய்திகள்
சாமியாரை வைத்து வசூல் செய்த பணத்தை எடுத்துக் கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனை!பெண்ணை கொலை செய்து தலைமறைவாக இருந்த கொலையாளி கைது!
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை அடிவாரத்தில் தனியார் மண்டபத்தில் காந்தி என்ற பெண் வேலை பார்த்து வந்தார். கடந்த 11ஆம் தேதி விடுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த…
Read More » -
காவல் செய்திகள்
வடலூர் வள்ளலார் ஜோதி கூட்ட நெரிசலில் பல பெண்கள் கழுத்தில் அணிந்து இருந்த தங்கச் செயின்களை பறித்து கைவரிசை காட்டிய மர்ம கும்பலை பிடிக்க வலை வீசி தேடி வரும்கடலூர் மாவட்ட காவல்துறையினர்!
கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டு 154வது ஜோதி…
Read More »