காவல் செய்திகள்
-
ஆபாச படங்களை காண்பித்து அதேபோல் செய்து காட்ட சொல்லி பாலியல் தொல்லை! ஞான வித்யமந்திர் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க மாணவனின் தந்தை கன்னியாகுமரி காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தனேஷ் குமார் (43), என்பவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:என் மகன் அஸ்விந்த் பிரகாஷ் சிங் (14) கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்…
Read More » -
அரசு மதுபான கூடங்களில் அதிகாலை முதல் மீண்டும் களைகட்ட தொடங்கிய மது பாட்டில் விற்பனை! அதிர்ச்சி வீடியோ !
கண்டுகொள்ளாமல் கல்லா கட்டி வரும் திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினர்!திருப்பூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்ட அரசு டாஸ்மார்க் மதுபான கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மதுபான கூடங்களில் அதிகாலை முதல் மது பாட்டில்…
Read More » -
உடுமலை குடிமங்கலம் அதிமுக எம் எல் ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பில்
சிறப்பு உதவி காவல் ஆய்வாளரை வெட்டி கொலை செய்த ரவுடிகள்!
நடந்தது என்ன.!?
அதிர்ச்சி தகவல்!குடிமங்கலம் அதிமுக எம் எல் ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பில் வைத்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வெட்டி படுகொலை !நடந்தது என்ன.!?அதிர்ச்சி தகவல்!திருப்பூர் மாவட்டம் உடுமலை…
Read More » -
167 காவலர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்ட ஆவடி கூடுதல் காவல் ஆணையர் .
விருப்ப மனு வாங்காமல் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக காவலர்கள் வேதனை!
காவலர்களிடம்
விருப்ப மனு பெற ஆவடி காவல் ஆணையர் மற்றும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை!2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி ஆவடி மாநகரக் காவல் ஆணையரகத்தை தமிழக முதலமைச்சர் காணொலி வாயிலாக முறைப்படி துவக்கி வைத்தார். ஆவடி மாநகரக்…
Read More » -
திருமணம் செய்ய சொல்லி இன்ஸ்டாவில் தொடர்ந்து மிரட்டி வந்த கஞ்சா போதை வாலிபர்!
தற்கொலை செய்து கொண்ட ஐடி நிறுவனத்தில் வேலை செய்த பெண்ணின் சோக சம்பவம்!மதுரை T.வாடிப்பட்டியை சேர்ந்தவர் கமலி என்ற (காஞ்சனா தேவி) இவர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள கண்ணகி நகர் வ உ சி தெருவில் வாடகைக்கு ஒரு அரை…
Read More » -
மனைவிக்கு தெரியாமல் இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் கண்ணன்! அதிர்ச்சி தகவல்!
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு தனியாக வசித்து வந்த 25 வயது இளம்பெண்கடந்த 4 மாதத்திற்கு முன் இரவு நேரத்தில் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் தகராறு…
Read More » -
திருமணம் ஆகாத பல இளைஞர்களை குறி வைத்து
காதல் வலை விரித்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்து ஆடம்பரமாக சொகுசு வாழ்க்கை வந்த கில்லாடி போலி பெண் வழக்கறிஞர்!தேனியில் வசித்து வந்த 28 வயதான இளம் மருத்துவருக்குகடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் முகநூலில் அறிமுகமான நந்தினி என்ற பெண் சொந்த ஊர் ஈரோடு…
Read More » -
வனப்பகுதியில் மது அருந்திவிட்டு மது போதையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய வனச்சரக அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பார்களா கோவை மாவட்ட வனச்சரக உயர் அதிகாரிகள்!?
கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் வனப்பயிற்சி கல்லூரியில் வனச்சரக அலுவலராக பணிபுரியும் சுரேஷ் உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் வனச்சரக அலுவலராக பணிபுரியும் மணிகண்டன் என்பவரும் 6.5.2025 தேதியன்று இரவு…
Read More » -
மதுரை டவுன்ஹால் ரோட்டில் சோதனை என்ற பெயரில் தீவிர வசூல் வேட்டை நடத்தி வரும் மதுரை நகர் போக்குவரத்துக் காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாநகர காவல் ஆணையர்!
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா எப்ரல் 29ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. வரும் மே 6ல் பட்டாபிஷேகம், 7ல் திக் விஜயம், 8ல்…
Read More » -
மனைவியை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கியதில்
வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி!திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பள்ளபட்டியைச் சேர்ந்த பிச்சைமணி (38 )என்ற பெண் T.வாடிப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட விராலிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் திருமணம் செய்து …
Read More »