காவல் செய்திகள்
-
மனைவிக்கு தெரியாமல் இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் கண்ணன்! அதிர்ச்சி தகவல்!
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு தனியாக வசித்து வந்த 25 வயது இளம்பெண்கடந்த 4 மாதத்திற்கு முன் இரவு நேரத்தில் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் தகராறு…
Read More » -
திருமணம் ஆகாத பல இளைஞர்களை குறி வைத்து
காதல் வலை விரித்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்து ஆடம்பரமாக சொகுசு வாழ்க்கை வந்த கில்லாடி போலி பெண் வழக்கறிஞர்!தேனியில் வசித்து வந்த 28 வயதான இளம் மருத்துவருக்குகடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் முகநூலில் அறிமுகமான நந்தினி என்ற பெண் சொந்த ஊர் ஈரோடு…
Read More » -
வனப்பகுதியில் மது அருந்திவிட்டு மது போதையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய வனச்சரக அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பார்களா கோவை மாவட்ட வனச்சரக உயர் அதிகாரிகள்!?
கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் வனப்பயிற்சி கல்லூரியில் வனச்சரக அலுவலராக பணிபுரியும் சுரேஷ் உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் வனச்சரக அலுவலராக பணிபுரியும் மணிகண்டன் என்பவரும் 6.5.2025 தேதியன்று இரவு…
Read More » -
மதுரை டவுன்ஹால் ரோட்டில் சோதனை என்ற பெயரில் தீவிர வசூல் வேட்டை நடத்தி வரும் மதுரை நகர் போக்குவரத்துக் காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாநகர காவல் ஆணையர்!
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா எப்ரல் 29ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. வரும் மே 6ல் பட்டாபிஷேகம், 7ல் திக் விஜயம், 8ல்…
Read More » -
மனைவியை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கியதில்
வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி!திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பள்ளபட்டியைச் சேர்ந்த பிச்சைமணி (38 )என்ற பெண் T.வாடிப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட விராலிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் திருமணம் செய்து …
Read More » -
வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது லாரி மோதியதில் லாரியில் சிக்கி உயிரிழந்த நபரை
15 கிலோ மீட்டர் இழுத்துச் சென்ற பதபதைக்கும் சம்பவம்!மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகபட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் சூரிய பிரகாஷ் (30) வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில் உள்ள லாரி செட்டில் வேலை செய்து வந்தார்.இவர்…
Read More » -
சட்டத்துக்கு புறம்பாக இரவு பகலாக கோவை மாவட்ட வீரப்ப கவுண்டனூர் சோதனைச் சாவடி வழியாக கேரளாவிற்கு கனிம வளம் கடத்திச் செல்லும் கனரக டாரஸ் லாரிகள் அதி…
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலத்திற்குள் கனிம வளம் எடுத்துச் செல்லும் கனரக டாரஸ் லாரிகள் செல்ல வேண்டுமென்றால் கோவை மாவட்டத்தில் தமிழக கேரளா எல்லையில்…
Read More » -
ஆள் கடத்தல் குற்றவாளியிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் கைது!
தென்காசி மாவட்டம் கடையம்ஆள்கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான செல்வகுமாரை கடையம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சம்பந்தமாக…
Read More » -
மது போதையில் வழக்கறிஞரின் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி தப்பி ஓடிய சமூக விரோதிகள்!
அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர்!
நடவடிக்கை எடுப்பாரா !?திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பள்ளபட்டி, கவுண்டன்பட்டி தெருவில் வசித்து வருபவர் வழக்கறிஞர் சங்கர். இவர் தன்னுடைய வீட்டின் அருகே 10/04/25 அன்று ( KL 04…
Read More » -
தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
சென்னை காவல் துறை தலைமையக ஐஜி விஜயேந்திர பிதாரி சென்னை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஐ ஜி இருந்த கார்த்திகேயன் சென்னை போக்குவரத்து காவல்துறை…
Read More »