காவல் செய்திகள்
-
கஞ்சா வழக்கில் ஜாமீனில் வந்தவனை திருந்தி வாழ அறிவுரை சொன்ன போலீசை கல்லால் தாக்கி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கஞ்சா வியாபார கும்பல்!
குற்றவாளிகளை கைது செய்ய உசிலம்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்ட மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் கொலை செய்யப்பட்ட காவலர் முத்துக்குமார் முத்துக்குமார், 2009 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த இவர் தற்போது உசிலம்பட்டி…
Read More » -
ஸ்பிரிட் வாங்கி வந்து அதில் கலர் (சாயம்) கலந்து தயாரிக்கும்
போலி மது பாட்டில் மது பானக் கூடங்களில் விற்பனை! அதிர்ச்சி தகவல்!
கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் குளித்தலை காவல் உட்கோட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பாரா? கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!கரூர் மாவட்டம் நிர்வாக ரீதியாக கரூர், குளித்தலை என 2 வருவாய் கோட்டங்கள், கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கடவூர், மண்மங்கலம், புகழூர் என 7 வருவாய் வட்டங்கள்,…
Read More » -
பழிக்கு பழி! பிரபல ரவுடி ஜானை காரில் வைத்து சரமாரியாக வெட்டி சாய்த்த அதிர்ச்சி வீடியோ! பிடிக்கச் சென்ற காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பி சென்ற கொலையாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவல்துறை!
சேலம் கிச்சி பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜான் சாணக்யா.இவர் மீது பிரபல ரவுடிகள் நெப்போலியன் மற்றும் சின்னதுரை கொலை வழக்குகள்,பல்வேறு கொலை கொள்ளை வழிப்பறி ஆகிய…
Read More » -
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பாதுகாப்பு பிரிவில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை! கொலைக்கு காரணம் நெல்லை டவுன் காவல் ஆய்வாளர் நெல்லை காவல் உதவி ஆணையர் ஆகிய இரண்டு பேர்தான்!கொலை செய்யப்படும் முன்பு பேசிய வீடியோ வைரல்!
திருநெல்வேலி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில் அவர்களின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவில் பணியாற்றி கொலை செய்யப்பட்ட…
Read More » -
கார் சர்வீஸ் சென்டரில் பயங்கர தீ விபத்து!
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 25க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்! சோகத்தில் மூழ்கிய கார் உரிமையாளர்கள்!திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் உள்ள செம்மடைப்பட்டியை சேர்ந்தவர் சிவரத்தினம். இவர் கார் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இந்நிலையில் பழுது நீக்குவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…
Read More » -
செங்கல் சேம்பரில் பணம் கேட்டு மிரட்டிய போலி வருமான வரித்துறை அதிகாரி கைது !
திண்டுக்கல் பழனி தாலுகா அடுத்த சத்திரப்பட்டி பகுதியில் செங்கல் சூலைகள் அதிகம் செயல்பட்டு வருகிறது. அப்போது தனியார் செங்கல் சூளைக்குள் காரில் வந்த சந்திரசேகர் என்பவர் தன்னை…
Read More » -
காவல் துறையினருக்கு சவாலாக கஞ்சா விற்பனை செய்து வந்த
9 பேரை தட்டி தூக்கிய பழனி காவல் உட்கோட்ட காவல் துறையினர்!திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போதை பொருள் விற்பனையை தடுக்க திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவுப்படி பழனி நகர துணை கண்காணிப்பாளர் தனஞ்செயன் அறிவுறுத்தலின்படி பழனி நகர…
Read More » -
போக்சோ வழக்கில் ஜாமினில் வெளிவந்த ஒரு வருடத்திற்குள்
17 வயதுடைய மற்றொரு சிறுமியை கர்ப்பம் ஆக்கிய காமக் கொடூரன் கைது!திண்டுக்கல் மாவட்டம்பழனி அடுத்த பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஆறுமுகம் (25) , அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் காதல் ஆசை வார்த்தை காட்டி…
Read More » -
வரதட்சணை கொடுமை புகார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை குழந்தையை வடமதுரை மகளிர் காவல் நிலையத்தில் விட்டுச்சென்ற குடும்பத்தினர்!
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா!?திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வரதட்சனை புகார் மீது 8 மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக கூறி இளம்பெண் குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர்…
Read More » -
மக்களவை உறுப்பினர் காரை மறித்து வாக்குவாதம் செய்த காவல்துறையினரால் பரபரப்பு!
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி வீட்டுக் காவலில் இருந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவரை மக்களவை உறுப்பினர் அழைத்துச் சென்றபோது காரை மறித்து வாக்குவாதம் செய்த காவல்துறையினர்!…
Read More »