காவல் செய்திகள்
-
வாடிப்பட்டி சுடுகாட்டு அருகே அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடைகள் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க இருக்கிறதோ !?
உயர் மின் கோபுர விளக்கு அமைத்து உயிர் பலியை தடுக்க நடவடிக்கை எடுக்குமா வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம்!மதுரை டி.வாடிப்பட்டியில் தாலுகா அலுவலகத்தில் இருந்து சுடுகாடு வரை மூன்று அரசு மதுபான கடைகள் உள்ளது . மதுபான கடைகள் அமைந்துள்ள இந்தப் பகுதி எப்போதுமே இருள்…
Read More » -
பழனி ரயில் நிலைய காவல் நிலையத்தில்
பணியில் இருக்கும் பெண் காவலர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் திண்டுக்கல் வட்ட ரயில்வே காவல் ஆய்வாளர் ! மன உளைச்சலால் விருப்ப ஓய்வு கேட்கும் பெண் காவலர்! நடவடிக்கை எடுப்பாரா திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர்!திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில்வே நிலைய காவல் நிலையத்தில் கடந்த ஏழு வருடங்களாக பணிபுரிந்து வந்த பெண் காவலர் தமிழ்ச்செல்வி ( 1590) முதுநிலைப் பெண் காவலர்…
Read More » -
கழிவறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த கல்லூரி மாணவன்! திசை திருப்ப முயற்சிக்கும் போடி தாலுகா காவல் ஆய்வாளர் & துணை காவல் கண்காணிப்பாளர்! கொலையா? தற்கொலையா?
நடந்தது என்ன !? திடிக்கிடும் தகவல்!தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரசினர் பொறியியற் கல்லூரி விடுதியின் கழிவறையில் இறந்து கிடந்த பொறியியல் மாணவன். கொலையை தற்கொலை என்று வதந்தி பரப்பும் கல்லூரி முதல்வர் மற்றும்…
Read More » -
வங்கி லாக்கரில் இருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் விற்று ஆன்லைன் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய வங்கி உதவி மேலாளர் கைது!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாய கூலித் தொழிலாளர்கள்…
Read More » -
காவல்துறைக்கு சவாலாக இருந்து வரும் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க
அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள பழனி நகர டிஎஸ்பி!திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் முருகனை தரிசிக்க தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் குடும்பத்துடன் வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் கோவில்…
Read More » -
சாமியாரை வைத்து வசூல் செய்த பணத்தை எடுத்துக் கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனை!பெண்ணை கொலை செய்து தலைமறைவாக இருந்த கொலையாளி கைது!
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை அடிவாரத்தில் தனியார் மண்டபத்தில் காந்தி என்ற பெண் வேலை பார்த்து வந்தார். கடந்த 11ஆம் தேதி விடுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த…
Read More » -
வடலூர் வள்ளலார் ஜோதி கூட்ட நெரிசலில் பல பெண்கள் கழுத்தில் அணிந்து இருந்த தங்கச் செயின்களை பறித்து கைவரிசை காட்டிய மர்ம கும்பலை பிடிக்க வலை வீசி தேடி வரும்கடலூர் மாவட்ட காவல்துறையினர்!
கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டு 154வது ஜோதி…
Read More » -
வட மாநில கட்டிடத் தொழிலாளர்களுக்குள் பயங்கர தாக்குதலால் படுகாயம்!அச்சத்தில் ராக் மவுண்ட் சிட்டி குடியிருப்பு வாசிகள்! அசம்பாவிதம் நடக்கும் முன்பு நடவடிக்கை எடுப்பாரா ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை அடுத்த ராக் மௌன்ட் சிட்டியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட வில்லா வீடுகள் அமைந்துள்ளது . .இங்கு 500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு…
Read More » -
இரவு நேரங்களில் அத்துமீறல்களில் ஈடுபடும் அம்மையநாயக்கனூர் உதவி காவல் ஆய்வாளர் மீது திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!
இரவு நேரங்களில் வீடு புகுந்து விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் உதவி காவல் ஆய்வாளரின் வீடியோ வைரல்!https://youtu.be/NRo5GFzoFQc?si=opdGNDIPpSfo-1jy திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் பள்ளபட்டியைச்…
Read More » -
வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை விலைக்கு வாங்கியதாக போலியான ஆவணங்களை வைத்து கொலை மிரட்டல் விடுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விவசாயி புகார்!
மதுரையிலிருந்து 40 கி.மீ. (25 மைல்கள்) தொலைவில் உள்ள சிறுமலை60000 ஏக்கர் பரப்பளவுள்ளவை (200 கி.மீ) மலைப்பகுதியில் சவ் சவ், எலுமிச்சை, அவரை, காப்பி, ஏலக்காய் உள்ளிட்டவை…
Read More »