காவல் செய்திகள்
-
செங்கல் சேம்பரில் பணம் கேட்டு மிரட்டிய போலி வருமான வரித்துறை அதிகாரி கைது !
திண்டுக்கல் பழனி தாலுகா அடுத்த சத்திரப்பட்டி பகுதியில் செங்கல் சூலைகள் அதிகம் செயல்பட்டு வருகிறது. அப்போது தனியார் செங்கல் சூளைக்குள் காரில் வந்த சந்திரசேகர் என்பவர் தன்னை…
Read More » -
காவல் துறையினருக்கு சவாலாக கஞ்சா விற்பனை செய்து வந்த
9 பேரை தட்டி தூக்கிய பழனி காவல் உட்கோட்ட காவல் துறையினர்!திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போதை பொருள் விற்பனையை தடுக்க திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவுப்படி பழனி நகர துணை கண்காணிப்பாளர் தனஞ்செயன் அறிவுறுத்தலின்படி பழனி நகர…
Read More » -
போக்சோ வழக்கில் ஜாமினில் வெளிவந்த ஒரு வருடத்திற்குள்
17 வயதுடைய மற்றொரு சிறுமியை கர்ப்பம் ஆக்கிய காமக் கொடூரன் கைது!திண்டுக்கல் மாவட்டம்பழனி அடுத்த பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஆறுமுகம் (25) , அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் காதல் ஆசை வார்த்தை காட்டி…
Read More » -
வரதட்சணை கொடுமை புகார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை குழந்தையை வடமதுரை மகளிர் காவல் நிலையத்தில் விட்டுச்சென்ற குடும்பத்தினர்!
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா!?திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வரதட்சனை புகார் மீது 8 மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக கூறி இளம்பெண் குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர்…
Read More » -
மக்களவை உறுப்பினர் காரை மறித்து வாக்குவாதம் செய்த காவல்துறையினரால் பரபரப்பு!
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி வீட்டுக் காவலில் இருந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவரை மக்களவை உறுப்பினர் அழைத்துச் சென்றபோது காரை மறித்து வாக்குவாதம் செய்த காவல்துறையினர்!…
Read More » -
வாடிப்பட்டி சுடுகாட்டு அருகே அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடைகள் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க இருக்கிறதோ !?
உயர் மின் கோபுர விளக்கு அமைத்து உயிர் பலியை தடுக்க நடவடிக்கை எடுக்குமா வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம்!மதுரை டி.வாடிப்பட்டியில் தாலுகா அலுவலகத்தில் இருந்து சுடுகாடு வரை மூன்று அரசு மதுபான கடைகள் உள்ளது . மதுபான கடைகள் அமைந்துள்ள இந்தப் பகுதி எப்போதுமே இருள்…
Read More » -
பழனி ரயில் நிலைய காவல் நிலையத்தில்
பணியில் இருக்கும் பெண் காவலர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் திண்டுக்கல் வட்ட ரயில்வே காவல் ஆய்வாளர் ! மன உளைச்சலால் விருப்ப ஓய்வு கேட்கும் பெண் காவலர்! நடவடிக்கை எடுப்பாரா திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர்!திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில்வே நிலைய காவல் நிலையத்தில் கடந்த ஏழு வருடங்களாக பணிபுரிந்து வந்த பெண் காவலர் தமிழ்ச்செல்வி ( 1590) முதுநிலைப் பெண் காவலர்…
Read More » -
கழிவறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த கல்லூரி மாணவன்! திசை திருப்ப முயற்சிக்கும் போடி தாலுகா காவல் ஆய்வாளர் & துணை காவல் கண்காணிப்பாளர்! கொலையா? தற்கொலையா?
நடந்தது என்ன !? திடிக்கிடும் தகவல்!தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரசினர் பொறியியற் கல்லூரி விடுதியின் கழிவறையில் இறந்து கிடந்த பொறியியல் மாணவன். கொலையை தற்கொலை என்று வதந்தி பரப்பும் கல்லூரி முதல்வர் மற்றும்…
Read More » -
வங்கி லாக்கரில் இருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் விற்று ஆன்லைன் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய வங்கி உதவி மேலாளர் கைது!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாய கூலித் தொழிலாளர்கள்…
Read More » -
காவல்துறைக்கு சவாலாக இருந்து வரும் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க
அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள பழனி நகர டிஎஸ்பி!திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் முருகனை தரிசிக்க தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் குடும்பத்துடன் வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் கோவில்…
Read More »