மாவட்டச் செய்திகள்
-
20 ஆண்டுகளுக்கு மேல் சீரமைகாமல் கிடப்பில் போடப்பட்ட சலை ! பாலம் இல்லாததால் ஆற்றுக்குள் உயிரை பணயம் வைத்து செல்லும் பொதுமக்கள்! பொதுமக்களின் உயிரை துச்சமாக நினைக்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம்!
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் தொகுதியில் சின்னாளபட்டி, அகரம், தாடிக்கொம்பு, கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், அய்யம்பாளையம், சித்தையன்கோட்டை ஆகிய ஏழு பேரூராட்சிகள் உள்ளன. மேலும் ஆத்தூர், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட 48…
Read More » -
100 நாள் வேலை திட்டத்தில் செயலி மூலம் வருகை பதிவு பயனாளிகளின்
புகைப்படத்தை பலமுறை பயன்படுத்தி இலட்சக்கணக்கான ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட
வாடிப்பட்டி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட மதுரை மாவட்ட ஆட்சியர்!மதுரை மாவட்டம் டீ வாடிப்பட்டி.மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை அமல்படுத்தியது. 2009-ம் ஆண்டு இத்திட்டம் மகாத்மா காந்தி தேசிய…
Read More » -
பிறப்புச் சான்றிதழை பதிவு செய்ய தேவகோட்டை சார் ஆட்சியர் உத்தரவிட்டு இரண்டு மாதம் ஆகியும் உத்தரவை காற்றில் பறக்க விட்டு லஞ்ச ஊழல் முறைகேட்டில் கொடிகட்டி பறக்கும் பள்ளத்தூர் பேரூராட்சி நிர்வாகம்!
நடவடிக்கை எடுப்பார்களா சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊரக உள்ளாட்சி துறை செயலாளர்!?சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பள்ளத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட அ மு. குடியிருப்பில் வசித்து வருபவர் சோலையம்மாள் வயது 37 நாராயணன் கணவர் பெயர் நாராயணன். சோலையம்மாளுக்கு பிறப்புச் சான்றிதழ்…
Read More » -
பேருந்து நிலையமே இல்லாத பேரூராட்சி..?
சுட்டெரிக்கும் வெயிலில்
பேருந்துக்காக கை குழந்தைகளுடன் சாலைகளில் தாய்மார்கள் காத்திருக்கும் அவலம்!
நடவடிக்கை எடுப்பாரா உள்ளாட்சித் துறை அமைச்சர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!?திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பேரூராட்சி அவல நிலை!? தமிழ்நாட்டில் உள்ள 490 பேரூராட்சிகளை மாநில அளவில் நிர்வகிக்க, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ்…
Read More » -
முக்கியச் சோதனைச் சாவடிகளில் மட்டுமே இ-பாஸ் நடைமுறை கடைபிடிக்கப்படும் . நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற தலமானநீலகிரியானது கடல் மட்டத்திலிருந்து, 900 மீட்டர் முதல் 2636 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வடக்கே…
Read More » -
தேவாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மேலாளர் ஏழு லட்சம் ரூபாய் மோசடி!
நாட்டின் சிறந்த கால்நடை மேலாண்மைத் துறைகளில் ஒன்றாக இருப்பதால், அதிக லாபம் மற்றும் வருவாய்க்கான வாய்ப்புகளுடன் ஆடு வளர்ப்பு மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இது நீண்டகால தொலைநோக்குப்…
Read More » -
ஆக்கிரமித்து வைத்துள்ள நீர் வரத்து பாதைகளை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்து கொடுத்ததாக வருவாய்த் துறை அமைச்சர் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதவி விலக வேண்டி தலைமைச் செயலகம் முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த இருப்பதாக தமிழ் விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!
நீர் வரத்து பாதைகளை லவ்லி கார்ட்ஸ் கார்ப்பரேட் தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்து கொடுத்ததாக வருவாய்த் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என தலைமைச் செயலகம்…
Read More » -
தொடர் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி, வீடில்லாத, பட்டியல் சமூக பயனாளிகளுக்கு, வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டி தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்!
தேனி ( புதிய) பென்னிகுக் பேருந்து நிலையம் அருகே, பஞ்சமி நிலத்தில், சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்புகள் செய்துள்ளதாகவும், விதி மீறலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி , வீடில்லாத,…
Read More » -
நில அளவை செய்து கொடுக்காமல் அலைக்கழிக்கப்பட்ட
உத்தமபாளையம் வட்டாட்சியர் விவசாயிக்கு 40 ஆயிரம் இழப்பீடு வழங்க
தேனி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!ஒரு நிலத்தை விற்பனை செய்வதற்கும், அதை தனித்தனியாக பிரித்து அளவீடு செய்து வீட்டுமனைகளாக விற்பதற்கும், டிடிசிபி அங்கீகாரம் பெறுவதற்கும், வீட கட்டுவதற்கும், வீடு கட்ட கடன் வாங்குவதற்கும்…
Read More » -
தொடரும் தெரு நாய்களின் அட்டகாசம்! வாடிப்பட்டியில்வளர்ப்பு ஆடு மாடுகளை இழந்து வாழ்வாதாரம் இன்றி இருப்பதாக கண்ணீர் விட்டு நிவாரணம் கேட்கும் பெண்ணின் அதிர்ச்சி வீடியோ! முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து, உடனடியாக இழப்பீடு வழங்க மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
மதுரை மாவட்டம் டி வாடிப்பட்டி பேரூராட்சி 18 வார்டுகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லாததால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆடு மாடுகளை வளர்த்து அதில்…
Read More »