மாவட்டச் செய்திகள்
-
தேவாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மேலாளர் ஏழு லட்சம் ரூபாய் மோசடி!
நாட்டின் சிறந்த கால்நடை மேலாண்மைத் துறைகளில் ஒன்றாக இருப்பதால், அதிக லாபம் மற்றும் வருவாய்க்கான வாய்ப்புகளுடன் ஆடு வளர்ப்பு மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இது நீண்டகால தொலைநோக்குப்…
Read More » -
ஆக்கிரமித்து வைத்துள்ள நீர் வரத்து பாதைகளை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்து கொடுத்ததாக வருவாய்த் துறை அமைச்சர் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதவி விலக வேண்டி தலைமைச் செயலகம் முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த இருப்பதாக தமிழ் விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!
நீர் வரத்து பாதைகளை லவ்லி கார்ட்ஸ் கார்ப்பரேட் தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்து கொடுத்ததாக வருவாய்த் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என தலைமைச் செயலகம்…
Read More » -
தொடர் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி, வீடில்லாத, பட்டியல் சமூக பயனாளிகளுக்கு, வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டி தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்!
தேனி ( புதிய) பென்னிகுக் பேருந்து நிலையம் அருகே, பஞ்சமி நிலத்தில், சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்புகள் செய்துள்ளதாகவும், விதி மீறலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி , வீடில்லாத,…
Read More » -
நில அளவை செய்து கொடுக்காமல் அலைக்கழிக்கப்பட்ட
உத்தமபாளையம் வட்டாட்சியர் விவசாயிக்கு 40 ஆயிரம் இழப்பீடு வழங்க
தேனி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!ஒரு நிலத்தை விற்பனை செய்வதற்கும், அதை தனித்தனியாக பிரித்து அளவீடு செய்து வீட்டுமனைகளாக விற்பதற்கும், டிடிசிபி அங்கீகாரம் பெறுவதற்கும், வீட கட்டுவதற்கும், வீடு கட்ட கடன் வாங்குவதற்கும்…
Read More » -
தொடரும் தெரு நாய்களின் அட்டகாசம்! வாடிப்பட்டியில்வளர்ப்பு ஆடு மாடுகளை இழந்து வாழ்வாதாரம் இன்றி இருப்பதாக கண்ணீர் விட்டு நிவாரணம் கேட்கும் பெண்ணின் அதிர்ச்சி வீடியோ! முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து, உடனடியாக இழப்பீடு வழங்க மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
மதுரை மாவட்டம் டி வாடிப்பட்டி பேரூராட்சி 18 வார்டுகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லாததால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆடு மாடுகளை வளர்த்து அதில்…
Read More » -
கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் நூதன முறையில் மோசடி செய்த வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி கொடுத்த கொத்தனாருக்கு கொடுக்க வேண்டிய 5 லட்சம் ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றியதாக அமைச்சர் ஐ.பெரியசாமி…
Read More » -
பல லட்சம் மதிப்புள்ள பனை விதைகள் கெட்டுப் போய் காட்சிப் பொருளாக வட்டாட்சியர் அலுவலகத்தில் கிடக்கும் அவல நிலை!
பல லட்சம் ரூபாய் அரசுக்கு ஏற்படுத்திய திருமயம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!2021-22 வேளாண் பட்ஜெட்டில் பனை மேம்பாட்டு இயக்கம் என்ற பெயரில் தனி இயக்கம் அறிவிக்கப்பட்டது.அதன்மூலம், 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள், 1 லட்சம் பனங்கன்றுகள்…
Read More » -
நீர்நிலைகளை பட்டா போட்டு விற்பனை செய்து கோடிகளில் புரளும்
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வருவாய் துறை தில்லாலங்கடி அதிகாரிகள் மீது
வேலூர் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை எப்போது!?வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பல லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு நீர் நிலைகளை பட்டா போட்டு கொடுத்த அதிர்ச்சி சம்பவம்! 2000…
Read More » -
தேனி மாவட்டத்திலிருந்து கம்பம் மெட்டு வழியாக கேரளாவிற்கு இரவு நேரங்களில் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக கனிமவளம் ஏற்றி செல்லும் லாரிகள்!
கண்டுகொள்ளாமல் மாதம் 20 லட்சம் வரை கல்லாக கட்டும் தேனி மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை!தேனி மாவட்டத்திலிருந்து கம்பம் மெட்டு வழியாககேரளாவிற்கு பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கனிம வளங்களை கனரக டிப்பர் லாரிகள் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் எம் சாண்ட் …
Read More » -
திறந்து வைத்த ஒரே மாதத்தில் மாடுகள் கட்டும் கூடாரமாக மாறிவரும் சமுதாய கூட வளாகம்!பொதுமக்கள் அவதி! நடவடிக்கை எடுக்குமா வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம்!
மதுரை மாவட்ட ஆட்சியர் !மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 15 வது வார்டில் பொட்டுலுபட்டியில் அயோத்திதாஸ் திட்டத்தின் கீழ் .37 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை…
Read More »