Month: November 2023
-
சினிமா
22 ஆண்டுகளுக்கு பின் ஆளவந்தான் திரைப்படம் மீண்டும் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் ரிலீஸ்!
வரும் டிசம்பர் 8ஆம் தேதி கமலஹாசன் நடித்த ஆளவந்தான் திரைப்படம் உலகம் முழுவதும் மீண்டும் வெளியிடப்பட உள்ளது.தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்து உலக நாயகன்…
Read More » -
காவல் செய்திகள்
சூலூர் விமான மையம் அருகே ஏற்பட்ட வெடி விபத்தால் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமான மையத்தில் பாதிப்பா!?
கல் குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தால் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சூலூர் விமான மையத்தில் பாதிப்பா!? திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கோடாங்கிபாளையம் பகுதியில் புல எண்:…
Read More » -
ஆன்மீகத் தளம்
திருச்செந்தூர்கோவிலில் தரிசன கட்டண திடீர் உயர்வை கண்டித்து அறிவித்த படி அறப்போராட்டம் நடைபெறும்.திருச்செந்தூர் நகர இந்து முன்னணி
தலைவர்அறிவித்த படி அறப்போராட்டம் நடைபெறும் இந்து முன்னணிதலைவர் முத்துராஜ் அறிவிப்பு!திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தரிசன கட்டண உயர்வை கண்டித்து இந்துமுன்னணி சார்பில்அறப்போராட்டம் அறிவித்த நிலையில் பேச்சுவார்த்தையில்…
Read More » -
காவல் செய்திகள்
மான் இறைச்சி கடத்தி வந்த இருவரிடமும் லஞ்சம் கேட்ட மூன்று உதவி காவல் ஆய்வாளர் களை அதிரடி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
மான் இறைச்சி கடத்தி வந்த இருவரிடமும் லஞ்சம் கேட்டதற்காக மேற்கொண்ட 3 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்ஈரோடு மாவட்டம்தாளவாடி காவல் நிலைய உதவி ஆய்வாளராக ரத்தினம்…
Read More » -
காவல் செய்திகள்
சத்தியமங்கலம் கார் விபத்தில் 4 நண்பர்கள் பலி திருமணம் நடைபெற இருந்த நிலையில் சோகம்!
சத்தியமங்கலம் கார் விபத்தில் 4 நண்பர்கள் பலி திருமணம் நடைபெற இருந்த நிலையில் சோகம்!ஈரோடு மாவட்டம்சத்தியமங்கலம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் நண்பர்கள் நாலு…
Read More » -
காவல் செய்திகள்
தீபாவளி சிறப்பு பாதுகாப்பு திடீர் ஆய்வு மேற்கொண்ட சென்னை காவல் ஆணையர்!
சென்னைடி.நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, தி.நகர் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர்.சென்னை. சென்னை டி நகர்…
Read More » -
நகராட்சி
அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு இன்றி விதிகளை மீறி சட்ட விரோதமாக நடக்கும் கண்காட்சிக்கு அனுமதி வழங்கிய பழனி நகராட்சி அதிகாரிகள்!? திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு இன்றி விதிகளை மீறி சட்ட விரோதமாக நடக்கும் கண்காட்சிக்கு பழனி நகராட்சி அனுமதி வழங்கியது எப்படி!?திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பழனி இட்டேரி…
Read More » -
காவல் செய்திகள்
கேரள போலி சாமியாரை நம்பி போன திருப்பூரை சேர்ந்த 19 வயது மாணவி மரணம்! போலி சாமியார் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை!கேரளா முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!
ஆயுர்வேத சிகிச்சைக்கு பெயர் போன மாநிலம் கேரள மாநிலம் ஆகும். ஆன்மீகத்திலும் கேரள மாநிலம் சிறந்து விளங்குகிறது. ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களை குறிவைத்து கேரளாவில் ஒரு சில…
Read More » -
Uncategorized
பித்தளை
முலாம்
பூசப்பட்ட போலியான விளக்குகளை பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் விற்று நூதன மோசடியில் ஈடுபட்டு வரும் நபர்கள்! நடவடிக்கை எடுக்காத கோவில் பழனி உதவி மற்றும் இணை ஆணையர்கள்! நடவடிக்கை எடுப்பாரா இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்!?இரண்டு மாதத்திற்கு 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை வாடகைக்கு கடையெடுத்து பித்தளை முலாம்பூசப்பட்ட போலியான விளக்குகளை விற்கும் மோசடி நபர்களுக்கு பழனி நகராட்சி நிர்வாகம்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
பொதுமக்களிடம் வசூல் செய்யும் வரிப்பணத்தை நூதன முறை கேடு செய்யும் பேரூராட்சி இளநிலை உதவியாளர்!
திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியரின் நடவடிக்கை பாயுமா!?பொதுமக்களிடம் வசூல் செய்யும் வரிப்பணத்தை முறை கேடு செய்யும் பேரூராட்சி கிளார்க்!?திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியரின் நடவடிக்கை பாயுமா!?திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால்…
Read More »