மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி
-
மாற்றுத் திறனாளிகளுக்கு (assembled) எலக்ட்ரிக் ஆட்டோ விற்பனை செய்து ஒரு கோடி மோசடி! திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பார்களா!?
பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது.இதற்கு தேவைப்படும் ஆவணங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பத்துடன் தேசிய…
Read More » -
போலி ஆவணங்களை வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கிய இலவச வீட்டு மனையை சட்ட விரோதமாக அபகரித்து வரும் கும்பல்!நடவடிக்கை எடுக்காமல் கோமாவில் இருக்கும் திண்டுக்கல் மாவட்ட வருவாய்த்துறை!
தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள உதய நிதி ஸ்டாலின் கடந்த 2022 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு புறம்போக்கு இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா…
Read More » -
மாற்றுத்திறனாளி ஆசிரியர் & மாணவர்களுக்கு அடிப்படை வசதி இல்லாத திருவண்ணாமலை செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!
மாற்றுத்திறனாளிகளின் கனவு நாயகனாக விளங்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக அதிகாரிகளை அழைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளை விரைவாக முடித்து…
Read More » -
செயலற்று கோமாவில் இருக்கும் சேலம் ஆவின் மேலாளர் அலுவலகம்! மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பத்தை கிடப்பில் போட்டு கருணையில்லாத சேலம் ஆவின் பொது மேலாளர் மீது நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
கருணை இல்லாமல் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழித்து கொச்சைப்படுத்தும் சேலம் ஆவின் பொது மேலாளர் கலைவாணி!? மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாடு அடைவதற்காக மானிய உதவியுடன் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்.…
Read More » -
மனநிலை பாதித்த இரு பெண்களின் தாய்க்கு 25000 ரூபாய் கடன் உதவி!
இன்று (03.08.2021) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் சிறு வணிக கடன் திட்டத்தின் மூலம் ரூ.25,000/- கடனுதவிக்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைர்…
Read More »