Month: September 2025
-
காவல் செய்திகள்
விசாரணை என்ற பெயரில் அழைத்து செல் போனை பறித்துக் கொண்டு புகாரை
வாபஸ் வாங்கும்படி கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டுவதாக திருமயம் சார்பு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!கடந்த 25/09/25. வியாழன் அன்று செய்தி சேகரிக்க திருமயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ரிப்போர்ட்டர் விஷன் புதுக்கோட்டை மாவட்ட நிருபர் பழனியப்பன் நின்றிருந்த போது அடையாளம் தெரியாத…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
களப்பணி ஆய்வு மேற்கொள்ள செல்லாமல் இடைத்தரகர்களை வைத்து கல்லாக்கட்டும்
தேவ கோட்டை பொறுப்பு பெண் சார்பதிவாளர்! சாட்டையை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் நடவடிக்கை எப்போது!தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ளசார் பதிவாளர் அலுவலகங்களில் போலியான மூல ஆவணங்களை வைத்து உண்மையான ஆவணங்கள் போலவே உருவாக்கி முறைகேடாக பதிவு செய்யப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வருவது…
Read More » -
வருவாய்த்துறை
20 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பத்திரப்பதிவு ! ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் மற்றும் சார் பதிவாளர் இரண்டு பேருக்கும் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் !? அதிர்ச்சித் தகவல்!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிராமத்திற்கு கட்டுப்பட்ட நாகனம்பட்டி பகுதியில் 1952 ஆம் வருடம் குப்பன கவுண்டர் நீதிமன்றம் ஏலத்தின் மூலம் சுமார் 83 சென்ட் நிலத்தை விலைக்கி…
Read More » -
காவல் செய்திகள்
நீதிமன்றம் வளாகத்தில் காஞ்சிபுரம் சட்ட ஒழுங்கு டிஎஸ்பி கைது செய்யப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பரபரப்பு சம்பவம்!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பூச்சிவாக்கம் பேக்கரியில் .சிமெண்ட் முருகன்’ என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த அடிதடி சம்பவம்…
Read More » -
காவல் செய்திகள்
கூலிப்படை கும்பலை வைத்து வட்டார வளர்ச்சி அலுவலரை காரில் கடத்திச் சென்று ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய ஊராட்சி செயலர்! தட்டி தூக்கிய நாமக்கல் திருச்செங்கோடு தனிப்படை காவல்துறை!
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிடிஓவாக பணிபுரிபவர் BDO பிரபாகர் பிரபாகர்(54). இவர் நாமக்கல் ஜெட்டித்தெருவில் மனைவி, மகள்களுடன் வசித்து வருகிறார்.கடந்த 4ம் தேதி…
Read More » -
காவல் செய்திகள்
நூதன முறையில் கொடிகட்டி பறக்கும் கஞ்சா போதைப் பொருள் விற்பனை அமோகம்!
பெரியகுளம் காவல் உட்கோட்டத்தில் மாதம் 10 லட்ச ரூபாய் வரை மாமூல் வசூல் செய்யும் 5 பேர் கொண்ட அங்கீகரிக்கப்படாத காவல் சிறப்பு தனிப்படை ! அதிர்ச்சித் தகவல்!
விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பாரா தென்மண்டல ஐஜி!தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கவும், கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக அவர்கள் சொத்து மற்றும் அவர்களின்…
Read More » -
காவல் செய்திகள்
கொலை வெறி தாக்குதல் நடத்தி பணம் பறிக்கும் கந்துவட்டி மாபியா கும்பல்!
உடந்தையாக செயல்படும் புதுக்கோட்டை நகர் உட்கோட்ட காவல்துறையினர்!
நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்புதுக்கோட்டையில் மீண்டும் தலை தூக்கும் கந்துவட்டி கலாச்சாரம்!தமிழ்நாட்டில், அதிக வட்டி வசூலிப்பதைத் தடுக்க 2003-ல் தமிழ்நாடு அதீத வட்டிவசூல் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 2025-ல் புதிய சட்டமும்…
Read More »