விருதுநகர்
-
டாஸ்மாக் கடைகளை மூட அதிரடி உத்தரவு!
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்கு செல்லும் விருதுநகர் மாவட்ட வழித்தடங்களில் அமைந்துள்ள டாஸ்மாக் சில்லரை விற்பனைக் கூடங்கள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்களை 11.09.2021 அன்று ஒருநாள்…
Read More » -
நிமிடத்துக்கு 1000 லிட்டர் தயாரிக்கும் 1.86 கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்ட புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி மையம்
விருதுநகர்; மாவட்டம்அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில்அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தினை பயன்பாட்டிற்காக திறந்து வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள…
Read More » -
100நாட்கள் திட்ட பணியாளர்கள் ஆகியோர்களை பாரத பிரதமரின் விபத்து காப்பீடு !தெருவோர வியாபாரிகளுக்கான சிறப்பு நுண் கடன்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் 2020-2021 ஆண்டு அறிக்கையை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வெளியிட்டார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,…
Read More » -
ஆய்வு4600 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் இருப்பு விபரங்கள் 1600 கட்டுப்பாட்டு இயந்திரங்கள்,3000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு
11.08.2021விருதுநகர் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் தஜெ.மேகநாதரெட்டி ஆய்வு. விருதுநகர் நாராயண மடம் தெருவிலுள்ள சமுதாயக்கூடத்தில், இன்று (11.08.2021)…
Read More » -
கொரோனா, மூன்றாம் அலை வராமல் தடுக்க, தற்போது பல்வேறு நடவடிக்கை!
விருதுநகர்மாவட்டம்கொரோனா மூன்றாம் அலையை தவிர்க்கும் நோக்கில் கொரோனாவிழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுவதையொட்டி,கொரோனாவிழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்டஆட்சித்தலைவர்திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப.,அவர்கள் துவக்கிவைத்தார். விருதுநகர் தேசபந்து மைதானத்தில் இன்று (01.08.2021) கொரோனா மூன்றாம் அலையை தவிர்க்கும்…
Read More » -
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இன்று 300 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை
விருதுநகர் அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை ட்ரஸ்ட் மஹாலிலில்உங்கள்தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற ஆவணத்தை அமைச்சர் KKSSR வழங்கிய போது! விருதுநகர் மாவட்டம்உங்கள் தொகுதியில் முதலமைச்சர்…
Read More » -
ஒரு கோடி மதிப்பில் புறநகர் பேருந்து நிலையம்!
வெளியூரில் இருந்துவரும் வெகுதூரம் செல்லும் பேருந்துகள் அருப்புக்கோட்டை புறநகர் பகுதி நேரு நகரில் நின்று செல்ல பொது மக்கள் இறங்கிக்கொள்ளவும் அங்கிருந்து ஏறி வெளியூர் செல்வதற்கு வசதிக்காக…
Read More » -
மத்திய மற்றும் மாநில அரசுகளின்சமூக பாதுகாப்பு திட்டங்களின் பயன்களை பெற உதவி மையம்!
விருதுநகர் மாவட்டத்தில் அரசின் திட்டங்களை பற்றி முழுமையாக அறிந்து பயன்பெறுவதற்கு ஏதுவாக அமைக்கப்ட்ட பொதுமக்களுக்கான உதவி மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார் மாவட்ட…
Read More »