Month: October 2025
-
உயர் கல்வித்துறை
கல்லூரி விடுதியில் நடக்கும் தொடர் குற்றங்கள்!
சிக்கித் தவிக்கும் மாணவர்கள்!
மறைக்க முயற்சி செய்யும் நாமக்கல் எக்ஸெல் கல்லூரி நிர்வாகம்!
மௌனம் காக்கும் நாமக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் உயர் கல்வித் துறை நிர்வாகம்! நடந்தது என்ன அதிர்ச்சி தகவல்!நாமக்கல் மாவட்டம் சங்ககிரி பள்ளிப்பாளையம், சேலம் சாலையில் எக்ஸெல் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் உள்ள விடுதியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில்…
Read More » -
வருவாய்த்துறை
6 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டிடங்கள் கட்டி மாதம் பல லட்சம் ரூபாய் வசூல்!
வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம்!
நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்!நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் பள்ளிபாளையத்திலி ருந்து சங்ககிரி செல்லும் சாலையில் அமைந்துள்ளஎலந்தக்கோட்டை கிராமம் ஈக்காட்டுூர் பேருந்து நிறுத்தம் அருகே நாகராஜ் மாதேஷ் தங்கவேல் மற்றும் வி…
Read More » -
காவல் செய்திகள்
மாதம் பல லட்சம் ரூபாய் கப்பம் கட்டி டன் கணக்கில் ரேஷன் அரிசி கடத்தும் மாஃபியா கும்பல்! திருப்பூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மீது
நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் ரேஷன் அரிசியை கள்ள சந்தையில் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், திருப்பூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத் துறை …
Read More » -
நெடுஞ்சாலைத்துறை
நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாலத்தை நள்ளிரவில் ஜேசிபி மற்றும் கம்பரசர் இயந்திரங்கள் மூலம் உடைத்து ராட்சத பைப்புகளை கொண்டு செல்ல 50 லட்சம் லஞ்சம்!?
சங்ககிரி நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் மற்றும் உதவி பொறியாளர் இருவர் மீது
நடவடிக்கை எடுப்பாரா சேலம் மாவட்டம் ஆட்சியர்!நீர்நிலைகளில் இருந்து விவசாய நிலங்களுக்கு பைப்புகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல, அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதிகள் பெரும்பாலும் ஒப்பந்த…
Read More » -
கால்நடை பராமரிப்புத்துறை
உரிமைகளைப் பெற நீதிமன்றத்தை நாடியவர்களை
அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்து பழிவாங்கிய இயக்குனர்!
அச்சத்தில் கால்நடைத் துறை உதவி மருத்துவர்கள்!தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்காக உழைப்பவர்களில் கால்நடை மருத்துவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதை யாராலும் மறக்க முடியாது. மறக்கவும் முடியாது. ஆனால் தனிப்பட்ட உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடிய 18…
Read More » -
லஞ்ச ஒழிப்புத்துறை
லஞ்சம் வாங்கிய பல லட்சம் ரூபாய் பணத்தில் உல்லாசமாக இருந்த
திண்டுக்கல் மாவட்ட கனிமவள உதவி இயக்குனர்!லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்!திண்டுக்கல் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனராக இருப்பவர் செல்வ சேகர். இவரது சொந்த ஊர் திருநெல்வேலி ஆகும்.இவர் தற்போது திண்டுக்கல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, சென்னமநாயக்கன்பட்டி,…
Read More » -
காவல் செய்திகள்
காவல்துறை பேராதரவுடன் களைகட்டும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை ! 24 மணி நேரமும் கஞ்சா மற்றும் கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை!
செயல்படாத எஸ்பி தனி பிரிவு காவல்துறை!
நடவடிக்கை எடுப்பாரா? புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக நகரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு மற்றும் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்ற வருவதும் அது சம்பந்தமாக…
Read More » -
காவல் செய்திகள்
குமாரபாளையம் பிரபல எக்ஸெல் பொறியியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவன் கல்லூரி விடுதியில் மரணம்!
கொலையா!? தற்கொலையா!? தொடரும் மரணங்கள்
நடப்பது என்ன!?நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் சாலையில் இயங்கி வரும் எக்ஸெல் தனியார் பொறியியல் கல்லூரி எக்ஸெல் தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக்., மூன்றாம் ஆண்டு படித்து வருபவர்…
Read More » -
காவல் செய்திகள்
சென்னையில். 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த திரைப்பட உதவி இயக்குனர் கைது !
சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ந் தேதி விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது…
Read More »