ஈழத் தமிழர்கள்
-
திருச்சி சிறப்பு முகாமில் மனித உரிமை மீறல் நடப்பதாகவும் மனநலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் தமிழீழ போராளியை காப்பாற்றவும் சிறப்பு முகாம் சிறை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க தமிழ் நாடு மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல்!
திருச்சி சிறப்பு முகாமில் மனநலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் தமிழீழ போராளியை காப்பாற்றவும் மனித உரிமை மீறலில் ஈடுபடும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க தமிழ் நாடு…
Read More » -
உப்புச்சப்பில்லாத காரணங்களுக்காக பதிவுகளை துண்டிப்பது நலத்திட்டங்களை நிறுத்துவது போன்ற கீழ்நிலை அதிகாரிகள் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இலங்கைத் தமிழர் அகதிகளுக்காக பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு வைத்துள்ள புலம்பெயர் தமிழர் பேரவை!!
இலங்கைத் தமிழர் அகதி முகாம் என்ற பெயரை இலங்கை தமிழர் மறுவாழ்வு என பெயர் மாற்றம் செய்த தமிழக அரசு கல்வி வேலைவாய்ப்பு நிரந்தர வாழ்வுக்கான குடியமர்த்த…
Read More »