தமிழ்நாடு அரசு செய்திகள்
-
அனைத்து டாஸ்மாக் கடைகள் மூட அதிரடி உத்தரவு!
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் கொண்டாட இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூட தமிழக அரசு அதிரடி உத்தரவு தெரிவித்துள்ளது. மீறி மது…
Read More » -
முதல்-அமைச்சரின் அதிகாரமிக்க துறை… உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டில்!!சூப்பர் பவர் அமைச்சர்…!
சூப்பர் பவர் அமைச்சர்…! உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டில் முதல்-அமைச்சரின் அதிகாரமிக்க துறை அமைச்சருக்கான சான்றிதழை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்து வாழ்த்து பெற்றார். பொறுப்பான துறையைப் பொறுப்புள்ள ஒருவரிடம்…
Read More » -
-
700 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான கட்டப்பட்டு வரும் புதிய புற நகர் பேருந்து நிலையத்தை பிரபல தணியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு!?
அதிமுக&பிஜேபி கட்சிகள் எதிர்ப்பு!!700 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான கட்டப்பட்டு வரும் புதிய புற நகர் பேருந்து நிலையத்தை பிரபல தணியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு!?அதிமுக பிஜேபி…
Read More » -
மதுப் பிரியர்கள் அதிர்ச்சி! நான்கு நாட்களுக்கு மதுபான கடைகள் மூட மாவட்ட ஆட்சியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, 17.02.2022 முதல் 19.02.2022 மற்றும் 22.02.2022 ஆகிய தினங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதியினை சுற்றி 5 கீ.மீ சுற்றளவில் அமைந்துள்ள…
Read More » -
அதிமுக ஆட்சியில் மறைக்கப்பட்ட ஊழல்!500 கோடிரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் எங்கே!!? சென்னை சிட்டியில் 4 ஏக்கர் நிலத்தை இடமாற்றம் என்ற உத்தரவின் பெயரில் தனியார் நிறுவனத்திற்கு முறைகேடாக வழங்கி அதிகார துஷ்பிரயோகம் செய்த நில நிர்வாகத் துறை ஆணையர் நாகராஜன் IAS??? நிலத்தை மீட்டு எடுப்பாரா தமிழக முதல்வர் ஸ்டாலின்!?
Commissioner of Land Administration ஐஏஎஸ் கோல்ட் மெடல் வாங்கிய நாகராஜன் ஐஏஎஸ் அவர்கள் 2005 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 15 வருடங்களில் 20க்கும் மேற்பட்ட…
Read More » -
-
லஞ்சம்கேட்டு அத்துமீறிய வட்டாட்சியர் அலுவலக மண்டல அதிகாரி!
காரைக்குடி வட்டாட்சியர் அலுவலத்தில் உள்ள மண்டல துணை வட்டாட்சியர் சான்றிதழ் வாங்க வந்த சாமானியருடன் சண்டைபோட்டு அடிக்கும் அளவுக்கு தரங்கெட்ட நிலையில் நடந்துக் கொள்ளும் விடியோ
Read More » -
சட்டமன்றத்தில் இன்று கலைஞர் முத்துவேல் கருணாநிதி!
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 02/08/21 காலை 10 மணிக்கு புறப்படும் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் 12:45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.அங்கிருந்து ஆளுநர் மாளிகைக்குச்…
Read More » -
02/08/21 மாலை 4.30க்கு கலைஞரின் திரு உருவப்படத்தைத் திறந்து வைக்கும் குடியரசு தலைவர்!
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 02/08/21 காலை 10 மணிக்கு புறப்படும் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் 12:45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.அங்கிருந்து ஆளுநர் மாளிகைக்குச்…
Read More »