நகராட்சி
-
அடாவடி கட்டணம் வசூல்!பராமரிப்பின்றி சுகாதாரமற்ற நிலையில் சீர்கெட்டு துர்நாற்றம் வீசி நோய்கள் பரவும் அபாயத்தில் பழனி பேருந்து நிலைய நவீன கட்டண கழிப்பிடம்! அதிர்ச்சி வீடியோ! செயலிழந்து கோமாவில் இருக்கும் பழனி நகராட்சி நிர்வாகம்!?
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திற்கு நாளொன்றுக்கு சுமார் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் வந்து செல்கின்றனர்.குறிப்பாக கார்த்திகை மார்கழி தை மூன்று மாதங்கள் கோவில்…
Read More » -
சுகாதார சீர் கேட்டால் சீரழிந்து கிடக்கும் சிவகங்கை நகரம் !
கோமாவில் இருக்கும் சிவகங்கை நகராட்சி நிர்வாகத்தை மீட்டெடுப்பாரா
நகராட்சி நிர்வாக இயக்குனர் !?சிவகங்கை மாவட்டத்தின் நிர்வாக தலைமையிடமாகவும் நகராட்சியாக சிவகங்கை இருந்தும் அதற்கான தகுதியை பெறாத நிலையிலேயே உள்ளது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் (19.08.2025) தலைமைச்…
Read More » -
சுகாதாரமற்ற குடி நீரால் கம்பம் நகராட்சியில் பொதுமக்கள் அவதி ! நடவடிக்கை எடுப்பார்களா நகர் மன்றத்தலைவர் மற்றும் கம்பம் நகராட்சி ஆணையர்!
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது வனிதா நெப்போலியன் கம்பம் நகராட்சி மன்ற தலைவராவும் ஆணையராக தற்போது செல்வி பார்கவி இருக்கிறார்.கம்பம் நகராட்சி குடிநீருக்காக…
Read More » -
பழனியில் 71 லட்சம் ரூபாய் வரியை கட்டாமல் புதிதாக நாமக்கலில் மருத்துவமனை திறப்பு விழா நடத்திய ஐஸ்வர்யா கருத்தரித்தல் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சந்திரலேகா! பழனி மருத்துவமனையை ஜப்தி செய்து பொருட்களை ஏற்றுச் சென்ற பழனி நகராட்சி அதிகாரிகள்
தமிழக முழுவதும் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வரும் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்திற்கு பழனி நகராட்சி சார்பில் ஜப்தி நோட்டீஸ் வழங்கப்பட்டது.மேலும் ஜப்தி செய்ய பழனி நகராட்சி வாகனம்…
Read More » -
கழிப்பிட கட்டிடத்தில் அதிக கட்டணம் வசூல்!
அதிரடி நடவடிக்கை எடுத்த பழனி நகராட்சி அதிகாரி கள்!பழனி பேருந்து நிலையத்தில் இரவு, பகலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது .நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், இந்த பஸ்நிலையங்களில் இயற்கை…
Read More » -
பல கோடி செலவில் கட்டப்பட்ட படகு இல்லம் கழிவு நீர் சூழ்ந்து சுகாதாரமற்ற நிலையில் மாசடைந்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் அவதி!நடவடிக்கை எடுக்காத வால்பாறை நகராட்சி நிர்வாகம்! கோவை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
கோவை மாவட்டம் வால்பாறைக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்கோவை மாவட்டம் வால்பாறை முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு கண்கொள்ள…
Read More » -
பழனி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு சாலையில் ஆபத்தான முறையில் குழி தோண்டி குடிநீர் தொட்டி கட்டும் பழனி நகராட்சி நிர்வாகத்தின் அவல நிலையின் அதிர்ச்சி வீடியோ! அச்சத்தில் நோயாளிகள்!திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி 25 வது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையம். (அர்பன் ஜிஹெச்) . அமைந்துள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் பழனி நகராட்சி…
Read More » -
சாலையின் குறுக்கே சட்ட விரோதமாக உயர் இரும்பு நடை மேம்பாலம் அமைக்க 30 லட்சம் லஞ்சம்! மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை யின் நடவடிக்கை பாயுமா!?
ஒரு மருத்துவமனை அமைக்க உரிமம் மற்றும் தேவையான அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற வேண்டும். அதுமட்டுமில்லாமல் பல முறைகள் கடைபிடிக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் பல உரிமங்கள்…
Read More » -
பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையை நாள் வாடகை விட்டு வசூல் செய்யும் பழனி நகராட்சி அதிகாரிகள்!? தாய்மார்கள் நலன் கருதி பாலூட்டும் அறையை மீட்டு எடுப்பாரா திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியர்!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று பழனி. அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.…
Read More » -
விதிகள் மீறி வணிக வளாக கட்டிடங்களுக்கு அனுமதி !
பொள்ளாச்சி நகராட்சி
நரகமாக மாறி
வரும் அவல நிலை!விதிகள் மீறி வணிக வளாக கட்டிடங்களுக்கு அனுமதி !ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் பாரபட்சம், தயக்கம், திட்டங்கள் செயல்பாடில்லாதநகராட்சி நிர்வாகத்தால்நரகமாக மாறிமாறி வரும் பொள்ளாச்சி நகரம்! தமிழ்நாட்டில் 48.45 சதவீதம்…
Read More »