உயர் கல்வித்துறை
-
கல்லூரி விடுதியில் நடக்கும் தொடர் குற்றங்கள்!
சிக்கித் தவிக்கும் மாணவர்கள்!
மறைக்க முயற்சி செய்யும் நாமக்கல் எக்ஸெல் கல்லூரி நிர்வாகம்!
மௌனம் காக்கும் நாமக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் உயர் கல்வித் துறை நிர்வாகம்! நடந்தது என்ன அதிர்ச்சி தகவல்!நாமக்கல் மாவட்டம் சங்ககிரி பள்ளிப்பாளையம், சேலம் சாலையில் எக்ஸெல் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் உள்ள விடுதியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில்…
Read More » -
கடந்த அதிமுக எடப்பாடி ஆட்சியில் படித்த பட்டியில் மற்றும் பழங்குடி மாணவர்களின் (TC) சான்றிதழ்களை வழங்க கட்டாய கட்டணம் கேட்டு மிரட்டும் திண்டுக்கல் SBM கல்லூரி நிர்வாகம்!
மாணவர்களின் வருங்கால நலன் கருதி சமத்துவ நீதி ,திராவிட நாயகன் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த பத்தாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கு குடியிருப்பு மற்றும் குடியிருப்பு அல்லாத உதவித்தொகைகள் இரண்டும் வழங்கப்படுகின்றன. இந்திய அரசின் பட்டியல் பழங்குடி…
Read More » -
பல்கலைக் கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் குழுவின் விதிகளை மீறி ஆசிரியர்களுக்கு மூன்று மாத சம்பளத்தை தராமல் மோசடி செய்து வருவதாக கோவை VSB கல்லூரி நிர்வாகத்தின் மீது புகார்!
கோவை வி எஸ் பி பொறியியல் கல்லூரியில் பணியில் சேரும்போது கட்டாயப்படுத்தி பத்திரம் எழுதி வாங்குவதாக கல்லூரி நிர்வாகம் மீது புகார்! தமிழ்நாட்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளில்…
Read More »