காவல் செய்திகள்
-
திருமண செலவிற்கு பணம் இல்லாததால் காவல் உதவி ஆய்வாளர் உடை அணிந்து வசூல் செய்த நபர்!
பெருந்துறை ஊத்துக்குளி ரோடு, மேம்பாலத்துக்கு கீழே, போலீஸ் காவல் உதவி ஆய்வாளர் சீருடை அணிந்துக்கொண்டு அந்த வழியில் வரும் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தி அவர்களிடம் பணம்…
Read More » -
விபச்சாரத்தில் ஈடுபட்ட 18 வயதிற்குட்பட்ட மூன்று சிறுமிகளின் அதிர்ச்சி சம்பவம்! சென்னை காவல் துறையை கதிகலங்க வைத்த சம்பவம்!
மூன்று சிறுமிகளுடன் 11 இளைஞர்கள் உல்லாசமாக இருந்ததாக கைது ! அதிர்ச்சி பின்னணி!சென்னை தாம்பரம் தாங்கல் தெருவில் வசிக்கும் 17 வயது சிறுமியின் தோழியின் வீடு புளியந்தோப்பு…
Read More » -
வெளிநாட்டில் இருக்கும் கணவர் பெயரில் உள்ள இடத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்து மோசடி!தேவகோட்டை சார் பதிவாளர் மீது பெண் புகார்!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ராமசந்திரன் என்பவர் வெளி நாட்டில் வேலை செய்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு தேவகோட்டை அருகே சிறுமருதுாரில் செல்வவிநாயகர் நகரில் வீட்டுமனை…
Read More » -
காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்ய மாட்டேன், நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட மதுரை திலகர் திடல் பெண் காவல் ஆய்வாளர் விமலா!
தமிழகத்தில் 1992 ஆம் ஆண்டு முதன் முதலாக அனைத்து பெண்களுக்காக சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது பல விமர்சனங்கள்…
Read More » -
கார் எண் என்னுடையது அல்ல’ திரிபுராவைச் சேர்ந்த நபர் தமிழ்நாடு காவல்துறையை டேக் செய்து புகார்!
கரூர் சர்ச் பார்க் கார்னர் சிக்னல் கார் எண் என்னுடையது அல்ல’ தமிழ்நாடு காவல்துறையை டேக் செய்து புகார் செய்த நபர் ட்விட்டர் மூலம் பதிவிட்டிருப்பது, சமூக…
Read More » -
வேலை வாங்கி தருவதாக 5 லட்சம் பணம் மோசடி செய்ததாக நாமக்கல் காவல் உதவி ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அதிர்ச்சித் தகவல்!
ஐந்து லட்சம் பெற்றுக் கொண்டு வேலையும் வாங்கித் தராமல், பணமும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்த உதவி ஆய்வாளர் பூபதி மீது வழக்கு பதிவு செய்து நாமக்கல் லஞ்ச…
Read More » -
போதை பொருள் விற்றவரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அலங்காநல்லூர் காவல் உதவி ஆய்வாளர்! அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் செல்லும் வழியில் உள்ள கோவில் பாப்பாகுடி, பொதும்பு பகுதிகளில்இரவு நேரங்களில் டவுசர் அணிந்துக் கொண்டு கொள்ளையர்கள் கும்பலாக வந்து வீடுகளை நோட்டமிட்டு வழிப்பறி…
Read More » -
-
Watch “பேராவூரணி காவல் நிலையத்தில் லஞ்சம் கொடி கட்டி பறப்பதாக காவலர் பேசும் அதிர்ச்சி ஆடியோ!” on YouTube நடவடிக்கை எடுப்பாரா தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி 92 கிராமங்களை உள்ளடக்கியது. பேராவூரணி காவல் நிலையம் 1936ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்டது. காவல்…
Read More » -
92 வயதான பெற்ற தாயை வீட்டை விட்டு விரட்டி விட்ட இரக்கமற்ற மகன்கள்!
லஞ்சம் பெற்றுக்கொண்டு 92 வயதான மூதாட்டி வசிக்கும் வீட்டை பூட்டி சாவி கேட்கும்
கன்னியாகுமரி காவல் ஆய்வாளர்! நடவடிக்கை எடுப்பாரா காவல் கண்காணிப்பாளர்!?வயதான பெற்ற தாயை வீட்டை விட்டு விரட்டி விட்ட இரக்கமற்ற மகன்கள்!லஞ்சம் பெற்றுக்கொண்டு 92 வயதான மூதாட்டி வசிக்கும் வீட்டை பூட்டி சாவி கேட்கும்கன்னியாகுமரி காவல் ஆய்வாளர்!மாவட்ட…
Read More »