காவல் செய்திகள்
-
காவல்துறைக்கு சவாலாக இருந்த வழிப்பறி கொள்ளையர்கள்! தட்டி தூக்கிய மதுரை வாடிப்பட்டி காவல்துறையினர்!
கடந்த சில வருடங்களாக மதுரை மாவட்டம் T.வாடிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மது மற்றும் கஞ்சா போதையில் தொடர் வழிப்பறி செய்து வருபவர்கள் காவல்துறைக்கு தொடர்ந்து சவாலாக இருந்து…
Read More » -
விபச்சார கோட்டையாக மாறும் புதுக்கோட்டை!?
ஆன்லைனில் புக் செய்தால் பெண்கள் சப்ளை…! வெப்சைட் மூலம் கொடிகட்டி பறக்கும் விபச்சாரம்!?
நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?புதுக்கோட்டையா?விபச்சார கோட்டையா!?நவின தொழில்நுட்பத்தில் கொடிகட்டி பறக்கும் விபச்சாரம்!?தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!? விபச்சாரம் என்பது நம் நாட்டில் சட்டவிரோதமானதல்ல. ஆனால் வழக்குரைத்தல்…
Read More » -
தற்கொலை செய்யும் முன் கோவை சாரக DIG விஜயக்குமார் அவர்களின் உருக்கமான இறுதி ஆடியோ பதிவு!
தற்கொலைக்கு பணிச் சுமையோ, குடும்பப் பிரச்சினையோ காரணம் இல்லை என்றும், மருத்துவக் காரணங்களால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் . ஏடிஜிபி அருண். செய்து கொண்ட டி.ஐ.ஜி.…
Read More » -
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவை மதிக்காத நிலக்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர்!?
புகார் கொடுப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் அவல நிலை! நடவடிக்கை எடுப்பாரா தென்மண்டல ஐ ஜி.!மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பெயரில் நிலக்கோட்டை டிஎஸ்பி நிலக்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளரை விசாரணைக்கு நியமித்தார். விசாரணை என்ற பெயரில்புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்…
Read More » -
திண்டுக்கல் கொடை ரோட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி அமோக விற்பனை! மாதம் பல லட்சம் கல்லாக் கட்டும் அம்மைநாயக்கனூர் காவல் நிலையம்! தென் மண்டல ஐஜி நடவடிக்கை எடுப்பாரா!?
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் உட் கோட்டத்தில் அமைந்துள்ள அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொடைரோடு நகரப்பகுதிகளில் சட்டவிரோதமாக கேரளா லாட்டரி சீட்டு அமோக விற்பனை!தமிழகத்தில் தடை…
Read More » -
திருமண செலவிற்கு பணம் இல்லாததால் காவல் உதவி ஆய்வாளர் உடை அணிந்து வசூல் செய்த நபர்!
பெருந்துறை ஊத்துக்குளி ரோடு, மேம்பாலத்துக்கு கீழே, போலீஸ் காவல் உதவி ஆய்வாளர் சீருடை அணிந்துக்கொண்டு அந்த வழியில் வரும் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தி அவர்களிடம் பணம்…
Read More » -
விபச்சாரத்தில் ஈடுபட்ட 18 வயதிற்குட்பட்ட மூன்று சிறுமிகளின் அதிர்ச்சி சம்பவம்! சென்னை காவல் துறையை கதிகலங்க வைத்த சம்பவம்!
மூன்று சிறுமிகளுடன் 11 இளைஞர்கள் உல்லாசமாக இருந்ததாக கைது ! அதிர்ச்சி பின்னணி!சென்னை தாம்பரம் தாங்கல் தெருவில் வசிக்கும் 17 வயது சிறுமியின் தோழியின் வீடு புளியந்தோப்பு…
Read More » -
வெளிநாட்டில் இருக்கும் கணவர் பெயரில் உள்ள இடத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்து மோசடி!தேவகோட்டை சார் பதிவாளர் மீது பெண் புகார்!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ராமசந்திரன் என்பவர் வெளி நாட்டில் வேலை செய்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு தேவகோட்டை அருகே சிறுமருதுாரில் செல்வவிநாயகர் நகரில் வீட்டுமனை…
Read More » -
காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்ய மாட்டேன், நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட மதுரை திலகர் திடல் பெண் காவல் ஆய்வாளர் விமலா!
தமிழகத்தில் 1992 ஆம் ஆண்டு முதன் முதலாக அனைத்து பெண்களுக்காக சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது பல விமர்சனங்கள்…
Read More » -
கார் எண் என்னுடையது அல்ல’ திரிபுராவைச் சேர்ந்த நபர் தமிழ்நாடு காவல்துறையை டேக் செய்து புகார்!
கரூர் சர்ச் பார்க் கார்னர் சிக்னல் கார் எண் என்னுடையது அல்ல’ தமிழ்நாடு காவல்துறையை டேக் செய்து புகார் செய்த நபர் ட்விட்டர் மூலம் பதிவிட்டிருப்பது, சமூக…
Read More »