-
காவல் செய்திகள்
வேலை செய்த கூலி கேட்ட மூதாட்டி மற்றும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி இரண்டு பேரை கொடூரமாக கொலை செய்த கொடூரன்! துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சங்ககிரி காவல் உதவி ஆய்வாளர்!
பாராட்டும் பொதுமக்கள்!சேலம் மாவட்டம் சங்ககிரி காவல் நிலையத்திற்கு உட்பட்டஇளம்பிள்ளை மகுடஞ்சாவடி அருகே உள்ள தூதனூா், காட்டுவளவு பகுதியில் உள்ள கல்குவாரி கடந்த 4ஆம் தேதி இருவரின் சடலங்கள் இருப்பதாக…
Read More » -
காவல் செய்திகள்
34 ஆண்டுகளாக காவல்துறையில் நீடித்து வந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி!
சீருடை பணியாளர் தேர்வு வாரிய மதிப்பெண் அடிப்படையில் உதவி காவல் ஆய்வாளர்களின் பதவி உயர்வு!
உச்சநீதிமன்றம் உத்தரவை அடுத்து தமிழக அரசு ஆணை!நேரடி உதவி காவல் ஆய்வாளர்கள் . பணிக்கான தேர்வை 1991 முதல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்துகிறது. உதவி காவல் ஆய்வாளர்களுக்கு (SI) அரசுத்…
Read More » -
வனத்துறை
வனப்பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் அனுமதி வாங்கியதை விட அதிகமான பழமை வாய்ந்த அரிய வகை மரங்களை வனத்துறையினர் உதவியுடன் வெட்டி கடத்துவதாக அதிர்ச்சி தகவல்! இயற்கை வளங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!
மலைப்பகுதிகளில்தனியார் நிலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த அறிய வகை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்களை வளர்க்க தடை இல்லை என்றாலும், வளர்ந்த பின் வெட்ட விற்பனை செய்ய பல்வேறு…
Read More » -
காவல் செய்திகள்
வைகை ஆற்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் மாயம்!
தேடி வரும் சமயநல்லூர் காவல்துறை மற்றும் சோழவந்தான் தீயணைப்புத் துறை மீட்பு குழுவினர்!தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் 3-ம் பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு 27/10/25 அன்று 2,500 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.இதனால் தேனி,…
Read More » -
காவல் செய்திகள்
பயணிகளை ஏற்றிச் சென்ற மினி பேருந்து வாடிப்பட்டி பாண்டியராஜபுரம் ரயில்வே கேட்ட அருகே கவிழ்ந்து விபத்து!
30 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்!மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து கருப்பட்டி கிராமத்திற்கு தனியார் மினி பஸ் சென்று விட்டு கணேசபுரம் பொம்மன்பட்டி கரட்டுப்பட்டி செல்லக்குளம் பெருமாள்பட்டி கிராமங்களில் பயணிகளை…
Read More » -
காவல் செய்திகள்
திருமணத்திற்கு குறைவான விலையில் தங்கம் வைரம் நகைகள் வாங்கித் தருவதாக EVP உரிமையாளரிடம் பெங்களூரைச் சேர்ந்த பெண் ஆடை வடிவமைப்பாளர் ஒரு கோடி ரூபாய் நூதன மோசடி! நடந்தது என்ன!?
பெங்களூருவின் வயாலிக்காவல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பார்வதி ( 42 வயது) பிரேம் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் ஆடை வடிவமைப்பு தொழிலில் செய்து வருபவர் பார்வதி.தனது…
Read More » -
மாவட்டச் செய்திகள்
அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக செயல்படும் கோழிப்பண்ணை! சுகாதாரக் கேடால் பொதுமக்கள் உயிரிழக்கும் அபாயம் ! 5 லட்சம் கையூட்டு பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காத உடுமலை வருவாய்த்துறை அதிகாரிகள் !நடவடிக்கை எடுப்பாரா
திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா குப்பம்பாளையம் பஞ்சாயத்து வெள்ளை செட்டிபாளையம் என்ற கிராமத்தில் *நத்தம் பட்டா 142 (புல எண்.134/16) “அம்மன் பார்ம்ஸ்” தாய் கோழி பண்ணையானது…
Read More » -
உயர் கல்வித்துறை
கல்லூரி விடுதியில் நடக்கும் தொடர் குற்றங்கள்!
சிக்கித் தவிக்கும் மாணவர்கள்!
மறைக்க முயற்சி செய்யும் நாமக்கல் எக்ஸெல் கல்லூரி நிர்வாகம்!
மௌனம் காக்கும் நாமக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் உயர் கல்வித் துறை நிர்வாகம்! நடந்தது என்ன அதிர்ச்சி தகவல்!நாமக்கல் மாவட்டம் சங்ககிரி பள்ளிப்பாளையம், சேலம் சாலையில் எக்ஸெல் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் உள்ள விடுதியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில்…
Read More » -
வருவாய்த்துறை
6 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டிடங்கள் கட்டி மாதம் பல லட்சம் ரூபாய் வசூல்!
வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம்!
நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்!நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் பள்ளிபாளையத்திலி ருந்து சங்ககிரி செல்லும் சாலையில் அமைந்துள்ளஎலந்தக்கோட்டை கிராமம் ஈக்காட்டுூர் பேருந்து நிறுத்தம் அருகே நாகராஜ் மாதேஷ் தங்கவேல் மற்றும் வி…
Read More » -
காவல் செய்திகள்
மாதம் பல லட்சம் ரூபாய் கப்பம் கட்டி டன் கணக்கில் ரேஷன் அரிசி கடத்தும் மாஃபியா கும்பல்! திருப்பூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மீது
நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் ரேஷன் அரிசியை கள்ள சந்தையில் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், திருப்பூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத் துறை …
Read More »