Month: August 2021
-
காவல் செய்திகள்
டிஜிபி & சிறப்பு டிஜிபி இரண்டு பேரையும் ஆஜர்படுத்த சிபிசிஐடிக்கு அதிரடி உத்தரவு!
பீலா ராஜேஷ் கணவர் ராஜேஷ் தாஸ் மீது சூடுபிடிக்கும் பெண் எஸ்.பி. பாலியல் புகார்! 24/02/2021 தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக உள்ள ராஜேஷ் தாஸ் ஐ.பி.எஸ்.…
Read More » -
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி
மனநிலை பாதித்த இரு பெண்களின் தாய்க்கு 25000 ரூபாய் கடன் உதவி!
இன்று (03.08.2021) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் சிறு வணிக கடன் திட்டத்தின் மூலம் ரூ.25,000/- கடனுதவிக்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைர்…
Read More » -
காவல் செய்திகள்
துப்பாக்கியுடன் போலி உதவிகாவல் ஆணையர் கைது!சைரன் வைத்த வாகனத்தில் காவல் என்று எழுதி வலம்வந்த வண்டு முருகன்!
போலி அஸிஸ்ட்டண்ட் கமிஸ்னரை சுங்கச்சாவடியில் வைத்து கைது செய்த நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் பட்டிவீரன்பட்டி காவல் துறையினர். திண்டுக்கல் மாவட்டம்…
Read More » -
விவசாயம்
ஆடிப்பெருக்கை முன்னிட்டு விவசாயப் பணிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
விருதுநகர் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயி சான்று மற்றும் நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வழங்கினார்.விருதுநகர் வட்டம், வச்சகாரப்பட்டியில் இன்று (03.08.2021) சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று…
Read More » -
காவல் செய்திகள்
சட்டவிரோதமாக கஞ்சா விற்றால் குண்டர் சட்டம் ஆட்சியர் அதிரடி உத்தரவு!
விருதுநகர் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட பொருட்களான கஞ்சா, பான்மசாலா, குட்கா, போன்ற போதைப் பொருட்கள் கள்ளச்சந்தையில் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுவது, மற்றும் மேற்படி போதைப்பொருட்களை வாங்கி…
Read More » -
100 சதவீதம் மாணவர் சேர்க்கை தொழிற்பயிற்சி நிலையத்திற்கு!
தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டித்து அறிவிப்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதியதாக துவங்கியுள்ள ஒரகடம் (சிப்காட் தொழிற் பூங்கா) அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு…
Read More » -
கொரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
இன்று (02.08.2021) காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவலை தவிர்க்கும் நோக்கில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார வார விழாவில் மாவட்ட ஆட்சியர்…
Read More »