editor
-
தமிழ்நாடு அரசு செய்திகள்
02/08/21 மாலை 4.30க்கு கலைஞரின் திரு உருவப்படத்தைத் திறந்து வைக்கும் குடியரசு தலைவர்!
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 02/08/21 காலை 10 மணிக்கு புறப்படும் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் 12:45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.அங்கிருந்து ஆளுநர் மாளிகைக்குச்…
Read More » -
கொரோனா தடுப்புப் பிரிவு
கொரோனா மூன்றாவது அலை விழிப்புணர்வு தொடர் பிரச்சாரம்
(01.08.2021) காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவலை தவிர்க்கும் நோக்கில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார வார துவக்க விழாவை மாண்புமிகு ஊரக…
Read More » -
விருதுநகர்
கொரோனா, மூன்றாம் அலை வராமல் தடுக்க, தற்போது பல்வேறு நடவடிக்கை!
விருதுநகர்மாவட்டம்கொரோனா மூன்றாம் அலையை தவிர்க்கும் நோக்கில் கொரோனாவிழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுவதையொட்டி,கொரோனாவிழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்டஆட்சித்தலைவர்திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப.,அவர்கள் துவக்கிவைத்தார். விருதுநகர் தேசபந்து மைதானத்தில் இன்று (01.08.2021) கொரோனா மூன்றாம் அலையை தவிர்க்கும்…
Read More » -
அரசியல் காமெடி
நீதிமன்றத்தில் ஆஜராக ஜோசியரிடம் நேரம் பார்க்க சொல்லும் அமைச்சர்!!!
அதிமுக ஆட்சியில்போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்து தற்போது மின்சாரத் துறை அமைச்சர் பதவியை கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக…
Read More » -
அரசியல் காமெடி
மாவட்டச் செயலாளர் பதவிக்கு நடக்கும் அகினிப் பரிச்சை!?
சென்னைக்கு அருகேயிருக்கும் மாவட்டத்தில் அமைச்சர் ஒருவருக்கும், ‘மூன்றெழுத்து’ எம்.எல்.ஏ ஒருவருக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளதாக தகவல்! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி…
Read More » -
சினிமா
திருப்பூர் சுப்பிரமணியை கண்டித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனைக் கூட்டம்
நஷ்டமடைய நஷ்டமடையத் தொழில் வீணாய்ப் போகிறது. ஆகையால்..” -திருப்பூர் சுப்ரமணியம்! கொரோனா ஊரடங்கினால் மூன்று மாதமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட…
Read More » -
காவல் செய்திகள்
10 லட்சம் மோசடி! சஸ்பெண்ட் ஆன பெண் ஆய்வாளருக்கு ஆதரவாக துணை காவல் கண்காணிப்பாளர்!??
10 லட்சம் பணத்தை பறித்துக்கொண்ட மதுரை மாவட்டம்நாகமலை புதுக்கோட்டை ஆய்வாளர் வசந்திக்குசமையநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆதரவாக இருந்ததாக குற்றச்சாட்டு!? மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் ஆய்வாளராக …
Read More » -
விருதுநகர்
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இன்று 300 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை
விருதுநகர் அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை ட்ரஸ்ட் மஹாலிலில்உங்கள்தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற ஆவணத்தை அமைச்சர் KKSSR வழங்கிய போது! விருதுநகர் மாவட்டம்உங்கள் தொகுதியில் முதலமைச்சர்…
Read More » -
விருதுநகர்
ஒரு கோடி மதிப்பில் புறநகர் பேருந்து நிலையம்!
வெளியூரில் இருந்துவரும் வெகுதூரம் செல்லும் பேருந்துகள் அருப்புக்கோட்டை புறநகர் பகுதி நேரு நகரில் நின்று செல்ல பொது மக்கள் இறங்கிக்கொள்ளவும் அங்கிருந்து ஏறி வெளியூர் செல்வதற்கு வசதிக்காக…
Read More »