editor
-
விருதுநகர்
மத்திய மற்றும் மாநில அரசுகளின்சமூக பாதுகாப்பு திட்டங்களின் பயன்களை பெற உதவி மையம்!
விருதுநகர் மாவட்டத்தில் அரசின் திட்டங்களை பற்றி முழுமையாக அறிந்து பயன்பெறுவதற்கு ஏதுவாக அமைக்கப்ட்ட பொதுமக்களுக்கான உதவி மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார் மாவட்ட…
Read More » -
மாவட்டச் செய்திகள்
தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை ஒழிப்பு உறுதி மொழி!
விருதுநகர் மாவட்டம்தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மூலம் புகையிலை, பான் மசாலா, குட்கா ஒழிப்பு – உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப.,…
Read More » -
மருத்துவம்
மருத்துவ மனையின் பதிவேட்டிலிருந்த 14 நோயாளிகள் மாயம்!
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அரசு பொது மருத்துவமனையை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளர் டாக்டர்.மா.ஆர்த்தி,திடீர் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளையும் நேரில் சென்று பார்வையிட்டு, அங்குள்ள…
Read More » -
காவல் துறை முதல் அரசு அதிகாரிகள் வரை ஊழல் புகார் அளிக்க தொலை பேசி நம்பர்
பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு : 93833…
Read More » -
அரசியல்
திமுக கட்சி போஸ்டரில் தலைமைச் செயலாளர் இறையன்பு படம்!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதிகளில் திமுக பிரமுகர் ஒட்டியுள்ள போஸ்டரில், அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு படம் இடம் பெற்றுள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது. முதல்வர் ஸ்டாலின், அவருக்கு…
Read More » -
மாவட்டச் செய்திகள்
CSR Fund -ரூ.40,000/- மதிப்பில் மாற்றுத்திறனாளி தனிநபர் இல்ல கழிப்பறை!
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பாலவநத்தம் ஊராட்சியில் (24.07.2021) செல்வி. காளீஸ்வரி என்ற மாற்றுதிறனாளி நபர் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம்…
Read More »