editor
-
காவல் செய்திகள்
-
மாவட்டச் செய்திகள்
ரோஜா மலர்களைக் கொடுத்து தன்னம்பிக்கை ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்(23.09.2021) செப்டம்பர் மாதம் 22ம் தேதி உலகரோஜா தினம் புற்று நோயாளிகளுக்கென அனுசரிக்கப்படுகிறது. புற்று நோயால்ப்பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை…
Read More » -
மாவட்டச் செய்திகள்
திறந்தவெளி கழிப்பிடமாக தற்போது மாறிவரும் திண்டுக்கல் பேருந்து நிலையம் !??
கழிவு நீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசும் பேருந்து நிலையம் . தொற்றுநோய் பரவும் அச்சத்துடன் செல்லும் பொதுமக்கள் . நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்!? திண்டுக்கல் மாநகராட்சியில்…
Read More » -
காவல் செய்திகள்
பசியுடன் சாலையில் திரிந்த இளைஞருக்கு உதவிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர்!
விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் ADSP முனைவர் ஆ.மணிவண்ணன் அவர்கள் சாத்தூரில் ரோந்து பணி மேற்கொண்ட போது 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் அழுக்கான உடைகளுடன், ஒரு…
Read More » -
காவல் செய்திகள்
Watch “இரவு நேரப்பணிக் காவலர்களின் செயலை பாராட்டிய DGP.” on YouTube
காவலர்களின் புதிய முயற்சியை பாராட்டிய டிஜிபி*திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தல்வார்பட்டி சோதனைச்சாவடியில் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் தூக்கத்தினால் ஏற்படும் விபத்தை தடுப்பதற்காக நள்ளிரவில் வரும் கனரக…
Read More » -
தமிழ்நாடு
டாஸ்மாக் பார் நடத்த ஒன்றைக் கோடி வரை கேட்கும் திமுக மாவட்ட செயலாளர்கள்!??
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் பார்கள் வரும் அக்டோபர் நவம்பர் மாதம் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில் உள்ளதால் புதிதாக தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் பார்கள் ஒப்பந்தம் விட ஏற்பாடுகள்…
Read More » -
காவல் செய்திகள்
டிவிஎஸ் 50 க்கு மாதம் ஒரு லட்சம் வரை லஞ்சம் வாங்கும் உணவு கடத்தல் பிரிவு காவல்துறை!?
இரண்டு சக்கர வாகனத்தில் தொடர்ந்து கேரளாவுக்கு ரேசன் அரிசியை கடத்தி வரும் கடத்தல் ராணியாக வலம் வரும் பெரியபேது ஈஸ்வரி. ஒரு கிலோ ரேஷன் அரிசி 7…
Read More » -
Uncategorized
மத்திய அரசு நிகழ்ச்சி அழைப்பிதழில் நாடாளுமன்ற உறுப்பினர் பெயரை நிராகரித்த நிர்மலா சீதாராமன்!
நாளை (12.09.2021)வருகை தரும் மத்திய அமைச்சர்கள் நிகழ்ச்சிக்கு இன்று விழா அழைப்பிதழை வழங்கினார்கள் அரசு அதிகாரிகள். விருதுநகர் எம்.பி ப.மாணிக்கம் தாகூர் கடும் அதிருப்தி. மத்திய நிதி…
Read More » -
மாவட்டச் செய்திகள்
இரவு முழுவதும் சாலையில் பட்டினியில் குழந்தைகள்!
வி.ஏ.ஓ வை பணியிட நீக்கம்
செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி!வி.ஏ.ஓ வை பணியிட நீக்கம்செய்து வேலூர்மாவட்ட ஆட்சியர் அதிரடி! வேலூர் கஸ்பாவிலுள்ள சுடுகாடுப் பகுதியில் வசித்துவந்த முருகன், பச்சையம்மாள் தம்பதியர் நான்கு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு…
Read More » -
சென்னை மாவட்டச் செய்தி
சட்டவிரோதாமாக செயல்படும் மகளிர் தங்கும் விடுதிகளுக்கு எச்சரிக்கை! சென்னை ஆட்சியர் விஜயராணி ஐஏஎஸ்
Live TV சென்னையில் உரிமம் இல்லாமல் நடத்தி வரும் நூற்றுக்கணக்கான தனியார் மகளிர் தங்கும் விடுதிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட…
Read More »