மாநகராட்சி
-
வைகை அணையிலிருந்து வரும் ராட்சதக் குழாய்கள் உடைந்து சுமார் 10 கன அடி குடிநீர் விவசாய நிலங்களில் பயன்படுத்தும் அவல நிலை! நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் மதுரை மாநகராட்சி குடிநீர் வாரியம்!?
வைகை அணையில் இருந்து வரும் குடிநீரை விவசாய நிலங்களில் பயன்படுத்தும் அவல நிலை! மதுரை மாநகராட்சியிக்கு குடி நீர் வரும் பிரதான ராட்சத குழாய்களில் நூற்றுக்கும் மேற்பட்ட…
Read More » -
குண்டும் குழியுமாக, சகதியும் சேற்றுமாக காட்சியளிக்கும் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட விளாங்குடியின் அவல நிலை!
மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் மதுரை மாநகராட்சி நிர்வாகம்! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?குண்டும் குழியுமாக சேரும் சகதியும் ஆக இருக்கும் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட விளாங்குடியின் அவல நிலை! நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும்சீராக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் மதுரை மாநகராட்சி நிர்வாகம்!நடவடிக்கை…
Read More » -
சென்னை அண்ணா நகரில் உள்ள (rose water restaurant) பிரபல உணவகத்திற்கு சீல்!கெட்டுப்போன சிக்கன், மட்டன், மீன் ,இரா சமையலறையில் இருந்ததால் அதிர்ச்சி !
சென்னை அண்ணாநகர் நான்காவது பிரதான சாலையில் V பிளாக்கில் அமைந்துள்ளது ரோஸ் வாட்டர் ரெஸ்டாரண்ட்..ரோஸ் வாட்டர் ரெஸ்டாரன்ட் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த…
Read More » -
பொதுமக்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் நாகர்கோவில் மாநகராட்சிஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத மேயர்!? சாலை மற்றும் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைப்பாரா தமிழக முதல்வர்!?
பொதுமக்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!? நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்…
Read More » -
மதுரை மாநகரத்தில் இரண்டு வருடமாக இரண்டு கிலோமீட்டர் உயர்மட்ட மேம்பால பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால் சாலைகள் குண்டும் குழியுமாக புழுதியால் காற்று மாசு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலால் அவதி! கோமாவில் இருக்கும் மதுரை மாநகராட்சி!நடவடிக்கை எடுக்குமா நெடுஞ்சாலைத்துறை!
கடந்த அதிமுக ஆட்சியில் 2020 ஆண்டு மதுரை தேனி ரோட்டில் 2 கிமீ தூரத்திற்கு உயர்மட்ட பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்து அதற்கான…
Read More » -
ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் மக்கள் வரிப்பணம் 180 கோடி ரூபாய் நூதன மோசடி!! நடை பாதைகளை ஆக்கிரமித்து பொது மக்கள் நடப்பதற்கு இடையூறாக இருக்கும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மாதம் பல லட்சம் கல்லா கட்டும் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ! தற்போது T .நகர் பாண்டி பஜார் ஸ்மார்ட் சிட்டியின் அவலநிலை!, நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
கடந்த அதிமுக ஆட்சியில் T.நகர் பாண்டி பஜார் சௌந்தரபாண்டியன் சாலை சுமார் 180 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்பட்டது. அப்போதிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…
Read More » -
மதுரை கோவை திருச்சி நெல்லை நாகர்கோவில் ஆவடி ஆறு மாநகராட்சிக்கு புதிய ஆணையர்கள் நியமனம்!!
தமிழகத்தில் திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் ஆவடி ஆகிய 6 மாநகராட்சி ஆணையர் கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.1.மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்2.கோவை மாநகராட்சி…
Read More » -
Watch “குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைக்கும் கொடூர சம்பவம்! கோமாவில் குழந்தைகள் நல அதிகாரிகள் !?” on YouTube
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பேருந்து நிலையங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைக்கும் கொடூர சம்பவம்!!கோமாவில் இருக்கும் நாகர்கோவில் மாநகராட்சி!!நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர்பேருந்து நிலையத்தில்பச்சிளம் குழந்தைகளைவைத்து பிச்சை…
Read More » -
ஈரோடு மாநகராட்சி பயன்படுத்தும் விலை உயந்த பொருட்களை திருடி பழைய இரும்பு கடையில் விற்று பணம் வாங்கிச் செல்லும் மாநகராட்சி ஊழியர்கள் !அதிர்ச்சி வீடியோ! இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக செயல்படும் ஈரோடு மாநகராட்சி உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா!?
ஈரோடு மாநகராட்சி ஊழியர் இரும்பு கடை உரிமையாளரிடம் பணம் வாங்கும் போது! ஈரோடு மாநகராட்சியில் தினசரி ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது என்று கூறுகின்றனர் . A to Z…
Read More » -
300வாகனங்களுக்கு 300 கோடி ரூபாய் டீசல் போட்டு ஊழல் செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் !! கோவை மாநகராட்சியில் குப்பைக் கழிவுகளை எடுக்கும் வகானகளுக்கு மட்டும் !
கடந்த அதிமுக ஆட்சியில் கோவை மாநகராட்சியில் குப்பைக் கழிவுகளை எடுக்கும் வகானகளுக்கு மட்டும் ஆண்டுக்கு டீசல் செலவு ரூ.40 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக பொது தகவல்…
Read More »