மாநகராட்சி
-
மும்பை தாராவி யாக மாறிவரும் திருப்பூர் டாலர் சிட்டி! அதிர்ச்சி தகவல்!
பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கு துப்புரவுத் தொழிலாளர்கள் முக்கிய பங்கு வைக்கின்றனர்மக்கள் அதிகம் நிறைந்த பகுதியாக திருப்பூர் மாநகராட்சி உள்ளது. 60 வார்டுகள் உள்ளது. 60 வார்டுகளிலும் பொதுமக்களின்…
Read More » -
தி.நகர் பிரபல ஹோட்டலில் கெட்டுப் போய் துர்நாற்றம் வீசிய பிரியாணி மட்டன், சிக்கன் மீன் பயன்படுத்தி வந்தது அம்பலம்! சீல் வைத்து அதிகாரிகள்!
நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் ஒரே இடம் சென்னையில் உள்ள டி நகர் தான்.சென்னை .டி .நகர் வடக்கு உஸ்மான் ரோடு சென்னை சில்க் கடை…
Read More » -
கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள திறந்தவெளி கழிவுநீர் கால்வாய்கள்!
துர்நாற்றம் வீசும் காற்றை சுவாசிப்பதால் அவதியில் பொதுமக்கள்! நடவடிக்கை எடுக்காமல் கோமாவில் இருக்கும் கோவை மாநகராட்சி நிர்வாகம்!?கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய்கள்!துர்நாற்றம் வீசும் காற்றை சுவாசிக்கும் பொதுமக்கள்! நடவடி எடுக்காமல் கோமாவில் இருக்கும் கோவை மாநகராட்சி!? திறந்தவெளி கால்வாயில் கழிவு…
Read More » -
வைகை அணையிலிருந்து வரும் ராட்சதக் குழாய்கள் உடைந்து சுமார் 10 கன அடி குடிநீர் விவசாய நிலங்களில் பயன்படுத்தும் அவல நிலை! நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் மதுரை மாநகராட்சி குடிநீர் வாரியம்!?
வைகை அணையில் இருந்து வரும் குடிநீரை விவசாய நிலங்களில் பயன்படுத்தும் அவல நிலை! மதுரை மாநகராட்சியிக்கு குடி நீர் வரும் பிரதான ராட்சத குழாய்களில் நூற்றுக்கும் மேற்பட்ட…
Read More » -
குண்டும் குழியுமாக, சகதியும் சேற்றுமாக காட்சியளிக்கும் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட விளாங்குடியின் அவல நிலை!
மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் மதுரை மாநகராட்சி நிர்வாகம்! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?குண்டும் குழியுமாக சேரும் சகதியும் ஆக இருக்கும் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட விளாங்குடியின் அவல நிலை! நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும்சீராக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் மதுரை மாநகராட்சி நிர்வாகம்!நடவடிக்கை…
Read More » -
சென்னை அண்ணா நகரில் உள்ள (rose water restaurant) பிரபல உணவகத்திற்கு சீல்!கெட்டுப்போன சிக்கன், மட்டன், மீன் ,இரா சமையலறையில் இருந்ததால் அதிர்ச்சி !
சென்னை அண்ணாநகர் நான்காவது பிரதான சாலையில் V பிளாக்கில் அமைந்துள்ளது ரோஸ் வாட்டர் ரெஸ்டாரண்ட்..ரோஸ் வாட்டர் ரெஸ்டாரன்ட் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த…
Read More » -
பொதுமக்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் நாகர்கோவில் மாநகராட்சிஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத மேயர்!? சாலை மற்றும் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைப்பாரா தமிழக முதல்வர்!?
பொதுமக்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!? நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்…
Read More » -
மதுரை மாநகரத்தில் இரண்டு வருடமாக இரண்டு கிலோமீட்டர் உயர்மட்ட மேம்பால பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால் சாலைகள் குண்டும் குழியுமாக புழுதியால் காற்று மாசு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலால் அவதி! கோமாவில் இருக்கும் மதுரை மாநகராட்சி!நடவடிக்கை எடுக்குமா நெடுஞ்சாலைத்துறை!
கடந்த அதிமுக ஆட்சியில் 2020 ஆண்டு மதுரை தேனி ரோட்டில் 2 கிமீ தூரத்திற்கு உயர்மட்ட பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்து அதற்கான…
Read More » -
ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் மக்கள் வரிப்பணம் 180 கோடி ரூபாய் நூதன மோசடி!! நடை பாதைகளை ஆக்கிரமித்து பொது மக்கள் நடப்பதற்கு இடையூறாக இருக்கும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மாதம் பல லட்சம் கல்லா கட்டும் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ! தற்போது T .நகர் பாண்டி பஜார் ஸ்மார்ட் சிட்டியின் அவலநிலை!, நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
கடந்த அதிமுக ஆட்சியில் T.நகர் பாண்டி பஜார் சௌந்தரபாண்டியன் சாலை சுமார் 180 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்பட்டது. அப்போதிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…
Read More » -
மதுரை கோவை திருச்சி நெல்லை நாகர்கோவில் ஆவடி ஆறு மாநகராட்சிக்கு புதிய ஆணையர்கள் நியமனம்!!
தமிழகத்தில் திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் ஆவடி ஆகிய 6 மாநகராட்சி ஆணையர் கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.1.மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்2.கோவை மாநகராட்சி…
Read More »